இதயப் பூவும் இளமை வண்டும் – 158 (Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 158)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Pundai Nakkum Tamil Kamaveri Kathai – நசீமாவின் தொடைகளுக்கு நடுவில் முகத்தைப் புதைததுக் கொண்டிருந்தான் சசி.. !! மூச்சை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டிருந்தான்.. அவளது பெண்மை வாசம் அவன் சுவாசத்தில் கலந்து.. அவனது மூளைக்குள் சுருசுருவென குடைந்தது..!! அவன் கைகள் இரண்டும்.. அவளுடைய இரண்டு பருவத் தொடைகளையும் சற்று அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தது.. !!

    ஒரு சில நொடிகள்.. தன் பெண்மை மலர.. அவனுக்கு தொடைகளை அகட்டி காட்டிக் கொண்டு கிடந்த நசீமா.. சட்டென சிலிர்த்துக் கொண்டு எழுந்தாள். அவளின் இரண்டு கைகளிலும் சசியின் முகத்தை பிடித்து நிமிர்த்தினாள். அவன் கேட்காமலே அவன் நெற்றியில் ‘இச்ச் ‘ சென.. எச்சில் ஈரம் பதிய.. ஒரு முத்தம் கொடுத்து விலக்கினாள்..!!

    ” போதும்.. அங்க போய் உககாருங்க.. பேசாம.. !!”

    ” ம்.. ம்ம்.. !!” சசி புன்னகைத்தான். அவள் தொடைகளை பிடித்தபடி மெதுவாக எழுந்து அவள் முகத்தை நெருங்கினான். நசீமா முகத்தை திருப்பிக் கொள்ளாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். ! அவனது வெப்ப மூச்சுக் காற்று அவள் முகத்தில் மோத.. அவள் உதட்டில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்து விட்டு.. பின்னால் வந்து சேரில் சாய்ந்து உட்கார்ந்தான்.!!

    ” தேங்க்ஸ் நசீ .. ”

    சசியின் முகமெல்லாம் ஜிவுஜிவு என ரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது. அவனுக்கே அவ்வளவு ரத்தம் பாய்கிறதென்றால்.. அவளுக்கு எப்படி இருக்கும்.. ??

    நசீமாவின் சிவந்த முகம் இன்னும் சிவந்து போயிருந்தது. வெட்கம்…காமம் கலந்த அவள் முகம் அழகில் ஜொலித்தது. !! அவள் கண்களில்.. ஆளை அடித்து வீழ்த்தும் ஈர்ப்பு இருந்தது.. !!

    ” ம்ம்.. இது மட்டும் புவிக்கு தெரிஞ்சிதோ.. நான் தொலைஞ்சேன்.. !!”
    உதிரி முடிகளை ஒதுக்கிக் கொண்டாள். சால்வையை தலையில் போட்டு.. மார்பை மூடிக்கொண்டாள்.. !!

    ” ம்.. ம்ம்.. !!”

    ” இதுக்கு மேல எதுவும் வேணாம். ஓகே வா.. ??”

    ” ம்ம்.. ஓகே.. !!” சிரித்தான்.

    அவன் எடுக்காத தீர்மானங்களா.. இல்லை அவன் பார்க்காத சம்பவங்களா.. ?? புழுவைக் கடித்த மீன் தூண்டிலில் சிக்கித்தான் தீரும்.. !!

    இரண்டு பேரும் இயல்பாகி டிவியைப் பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டிருக்க.. குளித்து தலைக்கு துண்டைச் சுற்றியபடி உள்ளே வந்தாள் புவி.. !! அவள் குளித்த சோப்பின் வாசம் கமகமவென வீசி.. சசியின் ஆண்மை எழுச்சியை மேலும் தூண்டியது..!!

    இரண்டு பேரும் அவளைப் பார்க்க.. நசீமாவின் உச்சியில் ‘நங் ‘கென ஒரு கொட்டு வைத்தாள் புவி.
    ”இப்படி என்னை குளிக்க வெச்சிட்டியேடி பன்னி.. !!”

    ” ஹ்ஹா.. !! விடுடீ.. இப்படியாச்சும் குளிக்கற சான்ஸ் கிடைச்சிருக்கில்ல.. தேங்க்ஸ் சொல்லு.. எனக்கு…!!”
    இடது கையால் உச்சியை தேய்த்து விட்டுக் கொண்டு சிரித்தாள் நசீமா. !!

    ” ஆத்துல குளிச்சே.. ரொம்ப டயர்டாகிட்டேன். இப்ப இங்க வந்து தலைக்கு வேற குளிச்சிருக்கேன்.. உடம்புக்கு எதுவும் வராம இருந்தா சரி.. !!”

    ” வந்தா என்ன.. ? அனுபவி.. ! டேட்டிங் போன இல்ல.. ? காலேஜ் கட் அடிச்சிட்டு…?”

    ” அடிப்பாவி.. உனக்கு ஏன்டி இத்தனை வயித்தெரிச்சல்.. ?”

    புவி கண்ணாடி முன்பாகப் போய் நின்றாள். முகத்தை கைகளால் தடவிப் பார்த்துக் கொண்டு.. தலையில் இருந்த துண்டை இறுக்கிச் சுற்றினாள்.. !! அப்பறம் நசீமாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். மீண்டும் பழைய கதைகளே ஓட.. சுவாரஸ்யமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பின்.. விடைபெற்றுப் போனாள் நசீமா.. !!

    அடுத்த நாள்….
    முற்பகல் நேரம்.. !!!
    சசி தோட்டத்தில் வேலையாக இருந்த போது காத்து போன் செய்தான். !!

    ” என்னடா நண்பா.. ??”
    கால் பிக்கப் செய்ததும் சசி கேட்டான்.

    ” க்கும்.. !” என இருமிக் கொண்டு கேட்டான் காத்து ”எங்க சசி இருக்க.. ?”

    ” தோட்டத்துல நண்பா.. ! ஏன்டா.. ??”

    காத்துவின் குரல் மிகவும் டல்லாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் சசியை பெயர் சொல்லி பேசுகிறான்.
    ‘சம்திங் ராங்.. ???’

    ” நான் வரேன் இரு.. ”

    ” தோட்டத்துக்கா.. ??”

    ” ம்ம்.. ! ஒரு பத்து நிமிசத்துல வந்துருவேன்.. ! உன்கூட உங்கம்மா எதுவும் இல்லல்ல.. ?”

    ” இல்லடா.. நான் மட்டும்தான் இருக்கேன்.. ! ஏன்.. டா.. ??”

    ” வந்து சொல்றேன் .. !!”
    காலை கட் பண்ணி விட்டான்.!!

    சசிக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு பிரச்சினை என்று தோன்றியது. ! சரி.. வரட்டும் பார்க்கலாம்.. !!

    கால் மணி நேரத்தில் வந்து விட்டான் காத்து. !! அவன் கையில் ஒரு பெரிய துணிக்கடை கவர் இருந்தது ! காத்துவின் தலை கலைந்து.. கண்கள் சிவந்து.. முகம் வீங்கியிருந்தது. !! ஆளைப் பார்த்தால் ஏதோ சண்டை போட்டு விட்டு வந்திருப்பான் போலிருந்தது.. !!

    ” என்னடா ஆச்சு.. ஆளே ஒரு மாதிரி இருக்க…??” சசி கேட்டான்.

    ” நட.. ஆத்துக்கு போலாம்.. !!”

    ” ஏன்டா.. ??”

    ” சொல்றேன் வா.. !!”

    ” ஏதாவது பிரச்சினையா.. ??”

    ” ம்ம்.. அப்படித்தான் வெச்சுக்கோ.. வாடா.. !!” சசியைக் கூட கண்டு கொள்ளாமல் விடுவிடுவென ஆற்றுப் படுகை நோக்கிப் போனான் காத்து .. !!

    கொஞ்சம் திகைத்து.. அவனைப் பின் தொடர்ந்து போனான் சசி. வீட்டில் ஏதாவது பிரச்சினையாக இருக்க வேண்டும். !!

    நேராகப் போய் கடவை திறந்து ஆற்றுச் சரிவில் இறங்கிப் போய்.. ‘தப்.. தப் ‘ என சத்தம் வர தண்ணிக்குள் நடந்து.. ஆற்றுக்குள் இருந்த ஒரு பெரிய வட்டப் பாறை மேல் ஏறி உட்கார்ந்தான் காத்து.. !!

    சசி நிதானமாக அவனிடம் போக.. கவரை பிரித்து.. ஒரு ஃபுல் பாட்டிலை எடுத்து வெளியே வைத்தான். அப்பறம் வாட்டர் கேன்.. டம்ளர்.. சிப்ஸ்.. ஊறுகாய் எல்லாம் எடுத்து வைத்தான்.. !!

    ” டேய்.. நண்பா.. என்னடா இது.. ?? செம ட்ரீட்டு வெக்கற.. ??”

    காத்து நார்மலாக இல்லை எனத் தெரிந்தும்.. அவனை கிண்டல் செய்தான் சசி.

    காத்து இவனைக் கண்டு கொள்ளவே இல்லை. அவசரமாக சரக்கு பாட்டில் மூடியை திருகினான். அது ஈரக் கை காரணமாக சுழன்று கொள்ள.. சரசரவென திருகிப் பார்த்து பல்லால் கடித்து மூடியை இழுத்தான்.!

    ” டேய்.. டைட் பண்ணி திருகுடா.. !!” சசி.

    காத்து அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. பல்லால் கடித்து மூடியை கழற்றியபோது அவன் உதட்டோரம் கிழிந்து லேசாக ரத்தம் வந்தது..!!

    ” என்னடா ஆச்சு உனக்கு. ? பாரு….ஒதட்ல ரத்தம் வருதுடா.. ?”

    ” உக்கார்ரா.. !” இடது கையால் உதட்டோரம் வழிந்த ரத்தத்தை துடைத்தான்.. !!

    டம்ளரை எடுத்து ஒரு கையில் பிடித்து சரக்கை கடகடவென ஊற்றி கீழே வைத்தான். அதே போல அடுத்த டம்ளரிலும் ஊற்றினான். பாட்டிலை சரியாக நிற்க வைத்து விட்டு இரண்டு டம்ளர்களிலும் தண்ணீர் ஊற்றினான். ஒன்றை எடுத்து சசியை நோக்கி நீட்டினான்.. !!

    ” அடி. !!”

    அவன் பக்கத்தில் சவுகரியமான இடம் பார்த்து உட்கார்ந்த சசி சரக்கை வாங்கிக் கொண்டான்.

    ” என்னடா நண்பா ஆச்சு.. ??”

    ” சொல்லத்தான்டா வந்துருக்கேன். மொதல்ல சரக்க எறக்கு.. ! இந்த பொட்டச்சிக மாதிரி தெரிஞ்சிக்க துடிக்காத.. ம்ம்.. !!”

    ஊறுகாய் பாக்கெட்டை எடுத்து சரக்கென பல்லால் கடித்து இழுத்தான். இரண்டாக கிழிந்த ஊறுகாய் பாக்கெட்டிலிருந்து பாதி ஊறுகாய் பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து கீழே சிந்தியது.. !!
    ஊறுகாய் பாக்கெட்டை சசி கையில் கொடுத்து விட்டு.. கீழே சிந்திய ஊறுகாயை விரலால் வழித்து எடுத்து அப்படியே நாக்கில் வைத்து இலுக்கினான். சரக்கு டம்ளரை எடுத்து கடகடவென தொண்டைக்குள் இறக்கினான்.. !!

    கிழி அடித்துப் போய் உட்கார்ந்திருந்தான் சசி. இவ்வளவு ஆக்ரோசமான நிலையில் அவன் காத்துவை இதுவரை பார்த்ததில்லை. ! அவன் செய்வதை பார்த்தால்.. அண்ணாச்சியம்மா கர்ப்பம் எனத் தெரிந்து.. ராமு அவர்கள் விசயத்தை பரப்பி விட்டான் என்று சொல்லி அவளிடம் அறை வாங்கிக் கொண்டு மனசு உடைந்து போய்.. இதே ஆற்றின் ஓரத்தில் வந்து குடித்து விட்டு ஒரு நாள் முழுவதும் கிடந்தானே… அந்த நினைவு ஒரு நொடி சசியின் மனக் கண்ணில் மின்னிப் போனது.. !!

    அதேபோல இடைவெளி இல்லாமல் இரண்டு ரவுண்டு அடித்தான் காத்து. சசி ஒரு ரவுண்டை முடிக்கும் முன் காத்து இரண்டு டவுண்டுகளை முடித்திருந்தான்.. !! பாக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாக புகை இழுத்து வெளியே விட்டான்.. !!

    சசி முதல் ரவுண்டை முடித்து சிப்ஸ் எடுத்து கொறித்தான்.!!
    ” வீட்ல சண்டையாடா.. ??”

    ” ம்கூம்.. !!” வேகமாக தலையாட்டினான் காத்து.

    ” அப்பறம்.. ??”

    கண்களை பாதி மூடியபடி.. மீண்டும் புகையை இழுத்து நெஞ்சை நிறைத்தான். பின் அப்படியே வெளியே ஊதினான். புகை வழியும் வாயுடன் சொன்னான்.. !!
    ” பெரிய பிரச்சினைல மாட்டிட்டேன்டா.. ”

    ” தெரியுது. !! சொல்லு.. என்ன பிரச்சினை.. ??”

    ” தப்பு என்னோடதுதான்டா.. !! ச்ச.. ரொம்ப அசிங்கமா இருக்குடா.. !! என்ன பண்றதுனே ஒண்ணும் புரியலட.. !! மண்டை வெடிச்சிரும் போலருக்கு…!!”

    ” ஓஓ. !! சரி.. சொல்லு..!! என்ன பிரச்சினை.. ??”

    ” நீ இன்னொரு ரவுண்டு அடி.. !!”

    ” பரவால்ல சொல்லு.. !!”

    ” அடிடா சொல்றேன். !!”
    காத்துவே சசியின் டம்ளரை எடுத்து சரக்கை ஊற்றினான். அவனுக்கும் ஊற்றி தண்ணீர் கலந்தான். !!
    ” ம்..ம்ம். . ! எறக்கியுடு.. !!”
    அவன் எடுத்து நீட்ட..
    வாங்கிக் கொண்டான் சசி.

    ஊறுகாய் தொட்டு நக்கி விட்டு இவன் குடிக்க.. காலி டம்ளரைக் கீழே வைத்தான் காத்து. உடனே சிகரெட்டை உறிஞ்சினான்.. !!

    ” என்னடா.. பொம்பளை மேட்டரா.. ??” பாதி சரக்கை மட்டும் குடித்து விட்டு மீதியைக் கீழே வைத்தான் சசி.

    ” ம்.. ம்ம்.. !!”

    ” யாரு.. ??”

    ” ராமு ஏதாவது உனக்கு போன் பண்ணானா.. ??”

    ” இல்ல.. ஏன்.. ??”

    பாதி சிகரெட்டை அப்படியே கீழே பாறையில் வைத்து நசுக்கினான். அதை தூக்கி ஆற்றில் வீசினான்.!

    ” அவன் பொண்டாட்டிதான்.. !!” என்றான் காத்து.. !!

    ” மை காட்.. !! என்னாச்சு.. ??”

    ” கையும் களவுமா.. மாட்டிட்டோம்.. !!”

    ” அடப்பாவி.. ?? யாருகிட்ட.. ??”

    ” அவன்கிட்டதான்.. !!”

    ” ராமுகிட்டயா.. ??”

    ” ம்.. ம்ம்.. !!”

    ” ஒண்ணா பாத்துட்டானா.. ??”

    ” அவன் வீட்ல.. நான் உள்ள இருக்கப்ப வந்துட்டான்.. !!”

    அழுகை குரலில் சொன்ன காத்து.. மீண்டும் சரக்கை டம்ளரில் ஊற்றினான். !! திகைத்துப் போய் காத்துவை வெறித்தான் சசி ….. !!!!! Koothi Nakki Edukkum Tamil Kamaveri Kathai

    – வளரும் ….. !!!!!!

    Leave a Comment