இதயப் பூவும் இளமை வண்டும் – 160 (Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 160)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Pundai Nakkum Tamil Kamaveri – சரக்கின் கடைசி சிப்பை சசி காலி செய்த போது.. அவர்கள் ஆரம்பித்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது..!!

    மிதமிஞ்சிய போதையில் இருந்த காத்து.. ஆடைகளை கழற்றி வீசி விட்டு.. ஆற்றின் கரைக்கு வந்து.. சசியின் தோட்டத்தில் ஆற்றோரமாக இருந்த தென்னை மர நிழலில்.. தென்னை மட்டையின் மேல் படுத்து தூங்கிப் போயிருந்தான்..!!

    சசியும் கிட்டதட்ட அதே நிலையில் இருக்க.. இன்னொரு தென்னை மட்டையை எடுத்துப் போட்டு அங்கேயே படுத்து தூங்கினான்..!!
    மீண்டும் சசி போதை தெளிந்து.. தூக்கம் கலைந்து எழுந்த போது மாலை ஐந்து மணி.. !! ஒரு பக்கத்தில் சரிந்து மண்ணுக்குள் கிடந்த காத்துவை தட்டி எழுப்பினான்..!!

    இரண்டு பேரும் எழுந்து.. ஆற்றில் இறங்கி.. சிவந்த கண்களுடன்.. நீருக்குள் இருந்த போது காத்து கேட்டான்.

    ” இப்ப நான் என்னடா பண்றது.. ??”

    சசியின் மனதில் இதைப் பற்றின ஒரு பிளான் உருவாகியிருந்தது. அவன் நோக்கம் எல்லாம்.. காத்துவை இந்தப் பிரச்சினையில் இருந்து விடுவிப்பதுதான்..!!

    ” இதுல.. இப்ப நீ ரொம்ப பயப்பட வேண்டிய அவசியம் இல்லடா நண்பா.. !!”
    உடம்பு நீருக்குள் இருக்க தலையை மட்டும் வெளியே வைத்திருந்தான் சசி.

    ” எப்படி.. ??” ஆவலாகப் பார்த்தான் காத்து.

    ” உனக்கு.. அக்பர் அரண்மனைல நடந்த முல்லா கதை நாபகமிருக்கா.. ??”

    ” ம்கூம்.. இல்லடா.. உன்ன கண்ல பாக்கறதுனால எனக்கு இப்ப நீ மட்டும்தான் தெரியற.. மத்த எதுவும் தெரியல..!! என்ன… சொல்லு.. ??”

    ” சுவத்துல ஒரு கோடு போட்டு அதை அழிக்காம.. சின்னது பண்ணனும்ங்கறது ரூல்ஸ்.. அத நம்ம முல்லா எப்படி சின்னது பண்ணுவாரு தெரியுமா.. ??”

    ” ம்கூம்.. சொல்லு.. ??”

    ” அந்த கோட்டுக்கு பக்கத்துல ஒரு பெரிய கோடு போடுவாரு.. இப்ப என்ன ஆகியிருக்கும்.. ?? இது உண்மையா பொய்யான்றது நமக்கு தேவை இல்லாதது. அந்த பாய்ண்ட் மட்டும்தான் நமக்கு இப்ப தேவை.. !!”

    ” நீ சொல்றது எனக்கு சுத்தமா புரியலடா.. டைரக்டா பிளானுக்கு வா.. !!”

    ” ம்.. ம்ம்.. !! சரி.. !! இப்ப நீ செய்ய வேண்டியதெல்லாம்.. இப்படி ஒரு சம்பவம் உன் லைப்ல நடக்கவே இல்லங்கற மாதிரி.. நீ கேசுவலா இருக்கறதுதான்.. !!”

    ” எப்படிடா.. ?? இப்படி.. கையும் களவுமா சிக்கின அப்பறம்.. ??”

    ” நீ இப்படி பண்ணேன்றதுக்கான எவிடன்ஸ் எதுவும் அவன்கிட்ட இல்லல்ல.. ??”

    ” ம்கூம். ..!!”

    ” அது ஒண்ணு போதும் ..!! நீ இப்படி.. இப்பதான் பேய்கிட்ட அறை வாங்கினவன் மாதிரி இருக்கவே கூடாது. !! செமையா நடி.. !! உன் வீட்ல.. உன் வொய்ப்கிட்ட.. குழந்தை கிட்ட எல்லாம் எப்பவும் எப்படி நடந்துக்குவியோ.. அதுல ஒரு துளி கூட மாற்றம் வரக்கூடாது..!! அதும் முக்கியமா.. உன் வொய்ப்ப பாக்கறப்ப.. நடந்த சம்பவத்தை நினைச்சு நீ பீலாகிட கூடாது.. !!”

    ” ம்.. ம்ம்.. அப்படி இருந்தா.. ??”

    ” நீ எதுவும் பண்ண வேண்டாம்.. !! உன் சைடு நீ நார்மலா இரு.. !! உனக்கு ஒரு சின்ன சீன் இருக்கு அத கடைசில பாத்துக்கலாம்.. !! இதுல முக்கியமான ஆள்.. பவ்யாதான்.. !!”

    ” புரியல..!! அது எப்படிடா.. ??”

    ” உன் வொய்ப்புக்கும்.. பவ்யாவுக்கும் நல்ல மாதிரி ரிலேஷன்தானே.. ?”

    ”ம்.. ம்ம்..!! ஆமா.. நலலா பிரெண்ட்ஸ் மாதிரிதான்.. !!”

    ” ஸோ.. இப்ப பவ்யாவ வெச்சு.. ஈஸியா இதை சால்வ் பண்ணிடலாம்.. ”

    ”எப்படினு சொல்லலையே.. அதையும் சொல்லிரு.. ??”

    ” சொல்றேன்.. அதுக்கு மொத.. சில டிப்ஸ்.. இனி உனக்கும்.. பவ்யாவுக்கும் எந்த லிங்க்கும் வேண்டாம்.. ”

    ” ஐய்யோ.. போதுண்டா.. நான் இந்த சிக்கல்ல இருந்து ரிலீஸ் ஆனா போதும். . !!”

    ” நீ ரிலீஸ்தான்..!! பயப்படாத அதுக்கு வழி இருக்கு.. ! ”

    ” சொல்லிரு நண்பா… ”

    ” இதெல்லாம் பவ்யாகிட்ட பேச வேண்டிய விசயங்கள். போன்லயே நான் பேசி புரிர வெச்சிக்கறேன்.. !! இனி நீ இலலாதப்ப.. சம் டைம்.. பவ்யா உன் வீட்டுக்கு வரும். !! ராமு.. பவ்யா மேல ரொம்ப சந்தேகப் படறான்னும்.. யாராரவோ வெச்சு தப்பா பேசறான்னும்.. உன் வொய்ப்கிட்ட அது வாயால சொல்ல வெக்கனும்.. ”

    ” ம்.. ம்ம்.. ??”

    ” சிம்பிளா இல்ல. இதனால ரெண்டு பேரும் டைவோர்ஸ் பண்ணிட்டு.. பிரியற ரேஞ்சுக்கு இருக்காங்கனு கிரியேட் பண்ணனும். அவங்க வீட்டுக்கு எந்த ஆமபளை வந்தாலும்.. அவங்க மேல சந்தேகபா படறான்ங்கற மாதிரி.. ”

    ” ஆ… ??”

    ” புரியுதில்ல.. நான் என்ன சொல்றேனு.. ??”

    ” புரியுது… சொல்லு.. ??”

    ” புரிஞ்சிட்டா அவ்ளோதான். !! இதான் நம்ம பாய்ண்ட் ஆப் வியூ..!! அதாவது நீ அவன் வீட்டுக்கு போனா.. உன் மேலயும் சந்தேகப் படுவான்ங்கற மாதிரி உன் வொய்ப்புக்கு.. புரிய வெக்கனும். !! அது உனக்கு தெரியாத மாதிரி.. பவ்யா உன் வொய்ப்கிட்ட சொல்லனும். அந்த வட்டத்துல ராமுவோட பிரெண்டு எல்லாருமே வர மாதிரி.. !! இந்த ஒரு விசயத்தை சக்ஸஸ் பண்ணிட்டா.. உன் பிரச்சினை சால்வ்.. அதாவது இந்த மேட்டர்ல…!!”

    ” ம்.. ம்ம்.. புரியுது நண்பா.. ”

    ” அப்பறம் ராமு.. பவ்யோட சிஸ்டர கை வெச்ச மேட்டர் கண்டிப்பா உன் வொய்ப்புக்கு.. பவ்யா மூலமா.. உணர்ச்சி பூர்வமா சொலலப்படனும்..!! அந்த தப்பை மறைக்கத்தான்.. அவன் இவங்க மேல இப்படி அபாண்டமா பழி போட ஆரம்பிச்சிட்டானு சீன் கிரியேட் பண்ணனும்..!!”

    ” ஓகே… நண்பா.. சூப்பர்டா… ”

    ” உன் வொய்ப் உன்கிட்ட உங்க பிரெண்டு இப்படி பண்றாராமானு கேட்டாக்கூட.. அதுக்கு நீ அலட்டிக்காம.. அதே சமயம்.. அவன் ஏன் இப்படி ஒரு சைக்கோ மாதிரி ஆனான்னு தெரியலேங்கற மாதிரி.. அந்த பிரச்சினைய பொதுவா விவாதிக்கனும்.. !! புரியுதா.. ??”

    சசி கேட்க… காத்து தண்ணீருக்குள்ளேயே பாய்ந்து போய் சசியைக் கட்டிக் கொண்டான்.
    ” இப்பதான்டா எனக்கு உயிரே வந்துருக்கு.. !! சூப்பர்.. சூப்பர்.. !! சூப்பர்ரா நண்பா..!! இந்த பிரச்சினையை நீ இப்படி முடிச்சு வெப்பேனு சத்தியமா நான் நினைச்சே பாக்கலடா.. !! சாகற அளவுக்கெல்லாம் நான் பீல் பண்ணிட்டு இருந்தேன்.. !! தேங்க்ஸ்டா நண்பா.. தேங்க்ஸ்… தேங்க்ஸ்… !!”
    கண்கள் கலங்க.. சசியைக் கட்டிக் கொண்டு.. மகிழ்ச்சியை வெளிப் படுத்தினான் காத்து.. !!

    ” இதுல நமக்கு சாதகமான விசயம் என்னன்னா.. ராமு வொய்ப்.. அவனுக்கு எதிரா இருக்கறது.. !! அது கைலதான்டா இருக்கு.. இப்ப உன் வாழ்க்கை.. !!”
    என்றான் சசி.

    ” நீ பேசுடா.. நிச்சயமா அது எல்லா ஹெல்ப்பும் பண்ணும்டா.. !! ஆனா.. இனிமே சத்தியமா.. அதுகூட லிங்க் வெச்சிக்கவே மாட்டேன்டா..!!”

    ” ம்.. ம்ம்.. !! அப்பறம்.. நம்ம நண்பன் மேலயும் ஒரு கண்ணு வெச்சிட்டே இரு.. உன்ன எந்த விசயத்துல.. எப்ப.. எப்படி கவுப்பானு சொல்ல முடியாது.. !! அவன் புத்தி அந்த மாதிரி.. உன்ன பழி வாங்கத்தான் துடிச்சிட்டிருப்பான்.. !!”

    ” சரிடா.. !!”

    அப்பறம் அந்த திட்டத்தை எப்படி எல்லாம் செயல் படுத்தலாம்.. என அவர்கள் விவாதித்து.. தெளிவு படுத்திக் கொண்டதில் நேரமாகி.. சூரியன் மேற்கில் சாய்ந்து.. இருள் கவியத் தொடங்கியிருந்தது.. !!
    அவர்கள் கிளம்பவிருந்த.நேரம் பவ்யா மீண்டும் போன் செய்தாள். போனை சசியிடம் கொடுத்து பேச வைத்தான் காத்து..!!

    பவ்யா என்ன செய்ய வேண்டூம்…எப்படிச் செய்ய வேண்டும்.. என்பதை அவளுக்கு எடுத்துச் சொலலிப் புரிய வைத்தான். அவளும் அதை செய்து முடிப்பதாக.. உறுதியளித்தாள்.. !!

    சசியின் தோட்டத்தில் இருந்து கிளம்பிய போது சசி தெளிந்திருந்தான். அவனுக்குள் மிகப் பெரிய ஒரு நம்பிக்கை வந்திருந்தது என்பதை அவனது தெளிந்த முகமும்.. உறுதியான பேச்சும் சசிக்கு உணர்த்தியது.. !!

    விடை பெறும் முன் காத்து கேட்டான்.
    ” நண்பா.. எக்கு ஹேங்க் ஓவர்டா.. இன்னொரு கட்டிங் அடிக்கலாமா.. ??”

    ” மறுமடியுமா. ??”

    ” மைண்ட் ரிலீஸ் ஆகலடா.. ஒரு கட்டிங் போட்டா.. ஃப்ரீயாகிடும்.. !!”

    சசிக்கும் கிட்டதட்ட அந்த நிலைதான். அதனால் அவன் மறுக்கவில்லை. !
    ” சரிடா.. !! கட்டிங் மட்டும்தான்.. !!”

    நேராக பாருக்குப் போனார்கள். ஆளுக்கு ஒரு கட்டிங்குக்கு மேல் அடிக்கவில்லை. மதியம் இடிந்து போய் சசியைப் பார்க்க வந்த காத்து.. இப்போது தெளிந்த மனதுடன் அவன் வீட்டுக்குப் போனான்.. !!

    சசி.. குமுதா வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு.. அவன் வீட்டுக்குப் போனபோது.. இரவு பத்து மணி ஆகியிருந்தது. !!
    பைக்கை நிறுத்தி விட்டு.. வீட்டுக்குள் போய் உடை மாற்றிப் படுக்க.. கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் கவிதாயினி.. !!

    ” ஹாய்டா மாமு.. !! என்னடா இவ்ளோ லேட்டா வீட்டுக்கு வர.. ??” எனச் சிரித்தபடி கேட்ட.. அவளைப் பார்த்து லேசாக வியந்தான்.

    ” ஹேய்.. நீ எப்படி வந்த.. ??”

    ” ஈவினிங்டா மாமு.. !!”

    படுத்துக் கொண்டிருந்தவன் எழுந்து உட்கார்ந்தான்.
    ”உன் ஹஸ்பண்டும் வந்துருக்காரா.. ??”

    ” என்னை கொண்டு வந்து விட்டுட்டு.. போய்ட்டாரு.. !!”
    நைட்டியை மீறி.. முன்னால் வீங்கிக் கொண்டு வந்திருந்த.. தன் கர்ப்பம் தரித்த வயிற்றை தடவியபடி சிரித்தாள். !!

    ” ஓஹ்.. சரி.. உக்காரு…!! எப்படி இருக்க.. ??”

    ” ம்.. ம்ம்… ஃபைன்.. டா.. ”

    ” உன் பாப்பா.. ??” அவள் வயிற்றைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.

    ” சூப்பர்.. !!” கவிதாயினி சிரிக்க…

    அவளுக்குப் பின்னால்.. நைட்டியின் ஜோப்பில் கை விட்டுக் கொண்டு உள்ளே வந்தாள் புவியாழினி.. !! சசியைப் பக்கத்தில் வந்து பார்த்த புவியாழினி கேட்ட முதல் கேள்வியே..

    ” என்னது…கண்ணெல்லாம் இப்படி செவந்துருக்கு.. ??” என்பதுதான்..!!

    சசி சிரிக்க… செல்லமாக அவன் கன்னத்தில் அடித்தாள் கவி.
    ” பாத்தா தெரியல.. குடிச்சிருக்கான்.. !! அவன் வாயை திறந்ததுமே.. காவா ஓபன் பண்ண வாசம் வந்துச்சு.. !! அப்படி ஒரு கப்பு.. !! யப்பா சாமி.. இப்படி நாத்தம் புடிச்ச சரக்க எப்படிடா குடிக்கறிங்க.. ??”

    ” வேணாம்.. என் வாய புடுங்காத.. இதுக்கு நான் வேற மாதிரி பதில் சொல்லிருவேன்.. !! பேசாம உக்காரு.. !! நாம பேமிலி மேட்டர் பேசலாம்.. !!” எனச் சிரித்தபடி சொன்னான் சசி.

    கவிதாயினி சேரை இழுத்துப் போட்டு.. கட்டில் பக்கத்தில் அவனுக்கு எதிராக உட்கார்ந்தாள்.!!
    புவியாழினி அவன் பக்கத்தில் வந்து கட்டிலில் உட்கார்ந்தாள்.. !!

    ” உங்கமமா எப்பதான்டா வரும் இங்க.. ?” என கவி கேட்க…

    ” நீ புள்ள பெக்கறதுக்குள்ள வந்துரும்.. யூ டோண்ட் வொர்ரீ.. !!” எனக் கிண்டலாக சிரித்தான் சசி ….. !!!!! Koothi Nakkum Tamil Kamaveri

    – வளரும் ….. !!!!!!

    Leave a Comment