ஆசிர்வாதம் – 3 (Tamil Sex Story - Aasirvaatham 3)

This story is part of the ஆசிர்வாதம் series

    Ilampen Koothi Nakkum Tamil Sex Story – என் பதட்டம்.. படபடப்பு எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு நான் மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன்.!
    எனக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருந்த அகிலா.. என்னை மீறைத்து பார்த்துக் கொண்டு கேட்டாள்.. !!

    ” இவ்ளோ பேசறேன்.. எதுமே பேசாம கல்லுளி மங்கனாட்ட உக்காந்திருக்கிங்க.. ? ஏதாவது பேசுங்க.. ?”

    ”ஹ்ம்.. !!” ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.
    ”அத நான் சாதாரன மனநிலைல சொல்ல.. அப்ப நாங்க செக்ஸ் வெச்சுகிட்டிருந்தோம்.. ஓரு நிமிசம் கூட ஆகாம என்னால முடியாதுனு என்னை விலக்கிட்டுதான்.. யாரையாவது வெச்சிக்கங்க.. இல்லேன்னா என்னை டிவோர்ஸ் பண்ணிருங்கனு சொன்னா. அப்ப.. எனக்கு இருந்த ஒரு செக்ஸ் மூடுலதான் நானும் அப்படி சொல்லிட்டேன்..! அது தப்புன்னு எனக்கும் தெரியும். ! ஸாரி அகி.. ! நான் கிளம்பறேன்.. !!”
    நான் மெதுவாக எழுந்தேன். கீழே விளையாடிக் கொண்டிருந்த அவள் பையனைப் பார்த்து
    ”பாய்டா செல்லம்.. ” என்றேன்.

    ” போறிங்களா.. ??”
    மெதுவாக சோபாவை விட்டு எழுந்தாள் அகிலா.

    ” ம்ம்.. உன் மனச கஷ்டப் படுத்திருந்தா ஸாரி அகி.. !! என்னை மன்னிச்சிரு.. !!”

    ” இப்பதான் என்னை கஷ்டப் படுத்தறீங்க.. ”

    ” ஏன்.. ??”

    ” சரி.. இதுக்கு பதில் சொல்லுங்க. எவளையாச்சும் வெச்சிக்க போறிங்களா.. ? இல்ல அனிய டிவோர்ஸ் பண்ணிட்டு.. வேற கல்யாணம் பண்ணிக்க போறிங்களா. ??”

    ” இது ஒரு விபத்து மாதிரி.. இதுக்காக எல்லாம் அவள நான் டிவோர்ஸ் பண்ண முடியாது. ! ம்ம்.. பாப்போம்.. ! என்னால கண்ட்ரோலா இருந்துக்க முடிஞ்சா.. பரவால்ல.. !!”
    சொல்லிக் கொண்டே நான் மெல்ல திரும்பி நடந்தேன்.

    ”இருங்க.. !!” என் கை பிடித்தாள் அகிலா.

    அவளைப் பார்த்து திரும்பினேன்.
    ” என்ன அகி.. ??”

    ” அவசரப் பட்டு நீங்க எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.. ”

    ” ம்ம்.. !!”

    அவள் கண்களை ஊடுருவினேன். அவள் கண்களும் அதே போல என் கண்களை ஊடுருவியது. அவள் மனதுக்குள் இருக்கும் ஆசையை.. அவள் உதடுகள் மறைத்த போதும்.. அவளின் கண்கள் தெளிவாகச் சொன்னது. அவள் கண்களொ முழுதாக ஒரு நிமடம் பார்த்த எனக்கு மீண்டும் ஆண்மை கிளர்ந்தது. என் ஆணுறுப்பு விறைத்தது. ! என் கையை பற்றியிருந்த அவள் கையை நான் இறுக்கினேன்.!!

    ” நீ மனசு வெச்சா.. எல்லாம் சுமூகமாக முடியும் அகி… ”

    ” எ.. எப்படி.. ? இ.. இது தப்பு இல்லியா.. ?”

    ” தப்பு.. சரி.. சந்தர்ப்ப சூழ்நிலைகள பொருத்தது.. அகி. சரி விடு.. உன்னை நான் சங்கடப் படுத்தல..! இதுக்கு மேல நான் இங்க இருந்தா என் மனசு.. என்னை ஒரு வழி பண்ணிரும்.. ! நான் போறேன்…!”

    ” ரொம்ப கஷ்டமான சூழ்நிலைல இருக்கிங்களா.. ??”

    ” புரியல.. ??”

    ” இ.. இல்ல.. ரொம்ப தவிக்கறிங்க. உங்க கை எல்லாம் நடுங்குது.. சூடாகிட்டு வருது.. வேகமா மூச்சு வாங்கறிங்க.. ”

    என் நிலையை அவள் முழுவதுமாக புரிந்து கொண்டிருந்தாள். நிச்சயம் அவள் எனக்கு கிடைப்பாள் என்கிற நம்பிக்கை என் மனதில் வந்தது.!!

    நான் அவளையே பார்க்க.. அவள் மெதுவாக பார்வையை தாழ்த்தினாள்.
    ” ரொம்ப முடியலேன்னா.. அரை மணி நேரம் இருந்துட்டு போங்க.. !!” அவள் குரலும் வெகுவாக தாழ்ந்து வந்தது. !!

    ” அகி… ???”

    எனக்குள் ஆயிரம் மத்தாப்புக்கள் ஒன்றாக வெடித்ததை போலிருந்தது. அகிலா என் ஆசைக்கு உடனே இணங்கி விடுவாள் என்பது நான் எதிர் பார்க்காத ஒன்றாக இருந்தது.
    ‘குப் ‘ பென பொங்கிய மகிழ்ச்சி பிரவாகத்துடன் நான் அவள் கையை இறுக்கிப் பிடித்தேன்.

    ” இப்பவா அகி.. ??”

    ” ம்ம்.. !!”

    ” உனக்கு ஓகே வா.. ??”

    ” ஓகே இல்லாமயா.. இருந்துட்டு போக சொல்வாங்க.. ??”

    ” ஓஓ.. ஸாரி.. !! சந்தோசத்துல எனக்கு.. எனக்கு.. என்ன பேசறதுனு புரியல.. !!”

    ” ம்ம். !!” என்னிடமிருந்து அவள் கையை மெல்ல விடுவித்துக் கொண்டாள்.

    ” பையன் இருக்கானே.. ??” நான் அவள் பையன் பக்கத்தில் போனேன். !

    ” சாப்பிட குடுத்தா தூங்கிருவான்.. !!”

    ” லேட் ஆகுமா.. ??”

    ” ஏன்.. அவ்ளோ அவசரமா.. ??” சிரித்தபடி கேட்டாள்.

    ” ச்ச.. அது இல்ல அகி.. ! நான் வந்து ரொம்ப நேரம் இருந்தேன்னு உன் ஹஸ்பண்ட்கிட்ட யார்னா சொல்லலாம்.. அதான்… ”

    ” ம்ம்.. அதும் சரிதான்.. ! என்ன பண்றது… அதுக்கு.. ??”

    ” எனக்கு தெரியல.. நீதான் சொல்லனும். ?”

    ” இவன தூங்க வெக்காம ஒண்ணும் பண்ண முடியாது. ! இல்லேன்னா நாளைக்குத்தான்.. !!”

    ” நாளைக்கு எப்படி. ??”

    ” இவன ஸ்கூல்க்கு அனுப்பிட்டு நான் வீட்டுக்கு வரேன். நீங்க லீவ் போட்டுக்கோங்க.. !”

    ” உன் அக்கா இருப்பாளே.. ??”

    ” ம்ம்.. ! அவளுக்கு இதுல ஓகேதான.. ??”

    ” ம்ம்.. ஓகே தான்.. பட்.. கண்ணு முன்னால பாத்தா தாங்கிப்பாளானு தெரியல.. ??”

    ” புரிய வெச்சா தாங்கிப்பா. நான் ஒண்ணும் எவளோ இல்லல்ல.. ? அவ கூட பொறந்தவதான.. ? இதான் நம்ம எல்லாருக்குமே சேஃப்டி.. ! அவகிட்ட வேணா நான் சொல்லிக்கறேன்.. !!”

    ” அப்ப நாளைக்கு வரை நான் வெய்ட் பண்ணனுமா.. ??”
    நான் ஆசையாக கேட்க.. என்னைப் பார்த்து லேசான வெட்கத்துடன் சிரித்தாள். !

    என் பார்வை அவளின் மெல்லிய இளஞ் சிவப்பு உதட்டிலும்.. அழகான கழுத்து வளைவிலும்.. அதன் கீழ் கும்மென புடைத்து விம்மி நின்ற.. முலை மேடுகளில் ஓடியது. என் முன்னால் செப்புச் சிலையாக நிற்கும் இவளை நான் அணு.. அணுவாக அனுபவிக்க போகிறேன் என எண்ணியபோதே.. என் உடம்பெல்லாம் தகதகவென நெருப்பு ஜ்வாலையை வெளியிடத் தொடங்கி விட்டது.. !!

    எனக்கு முன்னால் நிற்கும் இந்த அழகிய.. வளைவுகளையும்.. ஏற்ற இறக்கங்களையும் கொண்ட பெண்ணுடல்.. என்னிடம் சிக்கி சுக வேதனையில் துவளப் போகிறது. இந்த மென்மையான உடலை நான் புரட்டி புரட்டி எடுக்கப் போகிறேன்.. எனக்குள் இருக்கும் ஏக்கம்… தவிப்பு.. ஆசை.. அபிலாசை எல்லாவற்றையும் இவள் மூலமாக தீர்த்துக் கொள்ளப் போகிறேன்.. !!

    இவளது மர்ம உறுப்பின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்று நான் பல நாட்கள் கற்பனை செய்திருக்கிறேன். கற்பனையாக அதில் முத்தமிட்டிருக்கிறேன். என் நாக்கை விளையாட விட்டிருக்கிறேன். என் ஆண்மை விட்டு ஆட்டி அலற வைத்திருக்கிறேன்…!! ஆனால்.. அது எல்லாம் வெறும் கற்பனை.. !! இனி நான் அவ்வாறு கற்பனையில் அவள் அழகை எண்ணி.. ஏங்கத் தேவையில்லை.!! அவளை எப்படி எல்லாம் அனுபவிக்கலாம் என்று வேண்டுமானால் இனி கற்பனை செய்யலாம்.. !!

    ” ம்ம்.. என்ன… யோசனை அப்படி..? வெறிக்க வெறிக்க பாத்துட்டு.. ??”

    என் கையை கிள்ளி.. என்னை சுய நினைவுக்கு கொண்டு வந்தாள் அகிலா.

    ‘ச்ச.. கற்பனையை பற்றியே ஒரு கற்பனை செய்து கொண்டிருக்கிறேன். !’

    ” உன் அழகு.. என்னை பைத்தியமாக்கிருச்சு.. !!”

    ” இப்பாலயா.. ? அலோ.. இன்னும்.. !”
    அவள் பையன் எழுந்து ஓடி வந்தான்.

    ” ம்மா.. ச்சா.. ”

    ” உச்சா வருதா. ? இருங்க.. ! உக்காருங்க. !”

    பையனை தூக்கிக் கொண்டு பாத்ரூம் நோக்கிப் போனாள் அகிலா. ஜட்டிக்குள் விறைத்த என் ஆண்மையை கைலியுடன் பிடித்து மெதுவாக தடவி விட்டுக் கொண்டேன் ….. !!!!! Ilampen Jatti Avukkum Tamil Sex Story

    – வரும் …. !!!!!

    Leave a Comment