இதயப் பூவும் இளமை வண்டும் – 45 (idhayapoovum ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    mulai kambu kathaigal நிச்சயமாக சசியின் உள்ளக்களிப்பு.. மிகுதியாக இருந்தது..!
    புவியாழினி.. அவனது இதய தேவதை..! அந்த இதயதேவதையை நினைத்து அவன் எவ்வளவோ நாட்கள் ஏங்கியிருக்கிறான்..! ஆனால் இப்போது அந்த இதய தேவதையின் மெண்ணுடல்.. அவன் பிடியில்..! அதிலும் முக்கியமாக.. அவளின் பருவப் பந்துகள்.. அவன் வாயில் சுவைபட்டுக்கொண்டிருக்கிறது..! இதைவிட வேறென்ன வேண்டும்.. அவன் உள்ளம் களிப்படைய..?

    Story : Mukilan

    ”ப்ளீஸ்.. வேண்டாம்.. விட்று…” என அவளுக்கே கேட்டுவிடக்கூடாது என்பது போல மிகவும் மெல்லிய குரலில்.. முனகினாள் புவியாழினி.

    பேச்சுக்கொடுக்கலாமா.. வேண்டாமா என்பதைக்கூட யோசித்தே செய்தான் சசி.!
    இது போண்ற தருணங்களில் பேச்சுக்கொடுப்பது அவ்வளவு நால்லதல்ல… அதுவும் இவளைப் போண்ற.. ஒரு பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தால்.. அவ்வளவுதான்..! டிமிக்கி கொடுப்பதில் அவ்வளவு கை தேர்நதவள்.. இந்த புவி..!!

    சசி இப்படி எவ்வளவோ.. யோசித்து.. அவள் பேச்சை காதிலேயே வாங்காமல்.. தன் காரியத்திலேயே குறியாக இருந்தான்.!
    அவளின் மார்புகளைச் சுவைத்து.. அவளை.. மோக உணர்ச்சிக்கு அடிமையாக்கியவன்.. மெதுவாக.. முகத்தைக் கீழ் நோக்கி நகர்த்தினான்..!
    மீண்டும் அவள் வயிறு.. நாபி.. எனப் பயணித்த அவன் உதடுகள்.. சுடிதார் பேண்ட்டுக்கு மேல்.. அவள் தொடைகளின் மத்தியில் அழுந்த… அவனைக் காலால்.. நெட்டித் தள்ளினாள் புவியாழினி..!
    தொடைகளை இருக்கிக்கொண்டு.. புரள முயன்றாள்.! ஆனால் சசி அவளைப் புரள விடவில்லை..!
    சிறிது நேரப்போராட்டத்துக்குப்பின்.. புவியாழினியின்.. அவனை ஒதுக்கும் முயற்சி.. மெல்ல… மெல்லக் குறைந்தது..!
    உடைக்கு மேலாக.. அவள் பெண்ணுறுப்பின்.. மேல்.. அவன் உதடுகள் முத்தங்களைப் பதித்தது..! அதற்குத் தடையாக அவள் கை.. போராடியது..!

    அந்த இடத்தில்.. அவன் அதிக நேரத்தை விரயம் செய்யவில்லை..! ஒரு கன்னிப்பெண்.. இவ்வளவு தூரம்.. இடம் கொடுப்பதே.. பெரிய விசயம்..!!

    அவளது.. சுடிதார்..பேண்ட் நாடா முடிச்சில் கை வைத்தான் சசி..!
    புவியாழினியின் கண்கள் திறந்திருந்த.. கதவை நோக்கின.!
    ”ஏ..ஏ..ஏய்ய்ய்… விடுடூஊஊ…யாராவது. . வந்துர போறாங்க….” அவள் அடிக்குரலில்.. சொல்ல…

    ”சாத்திடலாம்..” என்றான் சசி.

    ”ஐய்ய்ய்யோ…ஓ… வே..ணா..ஆஆம்ம்ம்…”

    ”பயப்படாத..டீ… ஒன்னும்… ஆகிடாது…” சசி அவள் பேண்ட் நாடா முடிச்சை உருவினான்.!
    ஆனால் அதைக்கீழே இறக்க விடாமல்.. இருக்கமாகத் தடுத்துப் பிடித்தாள் புவியாழினி.
    ”ச்சீ…வேணா..ன்டா… விட்று… ப்ளீளீளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…” அவள் சிணுங்க… அவளது மறுப்பை மீறி.. அவள் பேண்ட்டை… சற்று கீழே தளர்த்தினான் சசி..!
    உள்ளே அடர்த்திப் பச்சை.. ஜட்டி போட்டிருந்தாள் புவியாழினி..!
    அதையும் கழற்றி விட்டு.. கதவைச் சாத்திவிடும் எண்ணத்தில் இருந்தான்.. சசி.!

    இன்னும் சில நொடிகளில் சசி தன் லட்சியத்தை அடைய இருந்தான்.!
    ஆனால் லட்சியம் என்பது.. அவ்வளவு.. சுலபமாக அடையக்கூடியது.. அல்லவே..?

    அவனும் தயார்.. அவளும் தயார்..!!
    ஆனால்…..
    அதேநேரம் வாசலில் அழைப்பு…
    ”சசி…”

    அவர்களை இணைய விட.. விதி தயாராக இல்லையோ..?

    சட்டென அப்படியே நிறுத்தினான் சசி.
    புவியாழினி பதறியடித்து.. அவள் பேண்ட்டை மேலேற்றி.. மின்னல் வேகத்தில்.. நாடாவை இருக்கிக்கட்டி முடிச்சிடடாள்.!

    ”சசி…” வெளியில் இருந்து அழைப்பது ராமு.

    வேறு வழியே இல்லை.!
    ‘சே.. அவன் எதற்கு…இப்போது.. இங்கே..?’

    சட்டென எழுந்து.. சுவர் ஓரமாக நகர்ந்து.. மறைந்து உட்கார்ந்த புவியாழினி.. சுடிதார் டாப்பையும் நன்றாகக் கீழே இழுத்து விட்டு.. மிகவும் சன்னக்குரலில் கேட்டாள்.
    ”யாரு..?”

    ”ராமு..” தலைமுடியைக் கோதினான் சசி.

    ”சீக்கிரம் போங்க…” என்று விட்டு சட்டென எழுந்து.. சமையல் கட்டுக்குள் போய்விட்டாள் புவியாழினி.

    பெருமூச்சு விட்ட சசி கண்ணாடியில் பார்த்துவிட்டு…முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியே போனான்.!
    வாசலில் நின்றிருந்த ராமு லேசாகப் புன்னகைத்தான்.

    ”வா..டா..!!” சசி வெளியே போனான்.

    ”என்னடா ஒடம்பு சரியில்லையா..?” ராமு கேட்டான்.

    ”ஆமாடா… லேசா தலைவலி..! வா.. உள்ள வா…!”

    ”உங்கம்மா இருக்கா..?”

    ”இல்லடா.. ஏன்.?”

    ”உன் போன் என்னாச்சு..?”

    ”இருக்கு.. ஏன்டா..?”

    ”சைலண்ட்ல போட்றுக்கியா..?”

    ”ம்.. ஆமானு நெனைக்கறேன்.. ஏன்டா..?”

    ”எத்தனை தடவை போன் பண்ணேன் தெரியுமா..? எடுத்து பாரு தெரியும்..! புல்லா ரிங்காகுது.. ஆனா நீ எடுக்கவே இல்ல..!”

    ”அப்படியா.. சரி.. ஏன்… ஏதாவது…?”

    ”காத்து.. எஸ்ஸாகிட்டான்டா..” என்றான் ராமு.

    திடுக்கிட்டான் சசி ”காத்தா..? என்னடா.. எப்ப…?”

    ”நேத்து நைட்லருந்தே ஆள் இல்லைடா..! அந்த புள்ளையும் வீட்ல இல்ல.. காலைல மில்லுல போய் அவங்கண்ணன்.. விசாரிச்சுட்டாரு.! எஸ்கேப்தான்.. ஆனா எங்க போயிருக்கான்னு எதுவும் தெரியல.. அவங்கண்ணன் என்கிட்ட வந்து விசாரிச்சாரு..! எனக்கே.. அவரு சொல்லித்தான் தெரியும்..! உன்னையும் பாக்னும்னாரு..”

    ”கன்பார்மா..?” சசி மீண்டும் கேட்டான்.

    ”ஆமாடா.. அந்த புள்ள வீட்லயும் தேடறாங்க…”

    ”உன்கிட்டகூட.. எதுவும் சொல்லையா.. அவன்..?”

    ”இல்லடா..! சொல்லிருந்தா.. பரால்லயே…”

    ”போன் எடுக்குதா.. அவனுது..?”

    ”இல்லடா.. சுட்ச் ஆப் பண்ணிட்டான்..! உன்னோடது வேற போன் எடுக்கலியா.. ஒரு வேள அவன் உன்கிட்ட ஏதாவது சொன்னானோனு நான் நெனச்சேன்..!” என்றான் ராமு.

    ”அடப்பாவி.. எனக்கே இப்ப நீ சொல்லித்தான்டா தெரியும்..!”

    ”சரி.. வா.. போலாம்..”

    ”எங்க..?”

    ”கடைக்கு.. அவங்கம்மாகூட கடைலதான் இருக்கு.. உன்கிட்டயும் பேசனும்னு சொல்லுச்சு..”

    ”எனக்கே.. இப்ப நீ வந்து சொல்லித்தான்டா தெரியும்.. இதுல.. நா என்ன சொல்றது..?”

    ”என் நெலமையும் அதேதான்.. சரி வாடா.. அங்க போய் பேசாக்கலாம்..” என்றான் ராமு.

    ”இப்ப அங்க ஏதாவது பிரச்சினையா..?”

    ”இப்பவரை ஒன்னும் இல்ல..! நம்ம சைடுல ஒன்னும் இல்ல..! ஆனா புள்ள சைடுலதான்.. பிரச்சினை வரும்.. பாக்கலாம்.. சரி வா.. நாம பேசி ஏதாவது பிளான் பண்லாம்..! அவங்கண்ணன் கையோட கூட்டிட்டு வரச்சொன்னாரு..”

    ”அப்படியா.. சரி.. நீ முன்னால போ..! நான் சாப்பிட்டு வந்தர்றேன்..! இன்னும் சாப்பிடககூட இல்ல..! சொல்லாமக்கொள்ளாம இவன் ஏன்டா இப்படி பண்ணான்..?”

    ”ஆமாடா.. நம்மகிட்டக்கூட சொல்லாம… பார்றா.. என்ன பண்ணியிருக்கான்னு..”

    ”சம்சுக்கு தெரியுமா..?”

    ”அவன் மில்லுல இருக்கான்.. அவனுக்கும் நான்தான் போன்ல சொன்னேன்..!”

    ”அப்ப அவன் யாருக்குமே சொல்லல…?”

    ”மூச்சு விடல…”

    ”சரி… நீ போய் பேசிட்டிரு.. நான் சீக்கிரம் வந்தர்றேன்..!!” என வாசலோடு பேசி அனுப்பி வைத்தான் சசி..!

    ராமு போனதும்.. ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டான். வீட்டுக்குள் திரும்பி பார்த்துவிட்டு.. பாத்ரூம் போய் முகம் கழுவி.. வீட்டுக்குள் போனான்..!

    சமையலறை வாயிலில் நின்றிருந்த புவியாழினி ஆப்பிள் திண்று கொண்டிருந்தாள்.
    அவள் தலைமுடி சுத்தமாகக் கலைந்து போயிருந்தது.
    ”யாரு…டெய்லரா…போய்ட்டாப்லயா..?” என்று கேட்டாள்.

    ”ம்..ம்ம்..!” அவளருகே போனான் ”ஃப்ரிட்ஜ்லருந்தா எடுத்த..?”

    ”ம்..ம்ம்..!”

    ”கூலிங்கா இருக்கும்..! மொதவே உனக்கு சளி புடிச்சிருக்கு..”

    பின்னால் நகர்ந்தாள் ” பரவால்ல..”

    அவள் கையை எட்டிப் பிடித்தான்.
    ”உன் ஆப்பிள் சூப்பரா இருக்கடி.. செல்லம்…”

    ”ச்சீ.. அடங்கு..” அவன் கையை உதறினாள்.

    அவளை வளைத்தான் ”புவி…”

    ”ஏய்.. போதுன்டா.. மூடிட்டு அடங்கு..!”

    ”விட்டத நாம.. கன்டினியூ பண்ணலாம்.. செல்லம்…” அவளை அணைத்தான்.

    ”மூடிட்டு போ…” என திமிறினாள்.
    அவன் இருக்க.. அதிகமாகத் துள்ளி.. அவனிடமிருந்து விலகி.. முன்னால் போனாள்.

    ”ஏய்.. புவி…”

    ”போடா… பன்னி… ”

    ”வாடி செல்லம்….”

    ”போடா…” என்று விட்டு கதவுக்குப் பக்கத்தில் போய் நின்று சிரித்தாள் ”நீ வேலைக்கு போ…”

    ”சரி.. போறேன்.. கிஸ்ஸாவது குடு வா..”

    ”போதும்.. போதும்.. நீ போ… நான் போறேன்…” என வேளியே போனாள்.

    ”ஏய் புவி…” என்று கத்தினான்.
    பலன் இல்லை. புவி போய்விட்டாள்.
    ‘சே.. இந்த ராமு வந்து காரியத்தை கெடுத்து விட்டானே..?’
    காத்து ஓடிப்போனதுகூட.. சசிக்கு கவலையாக இல்லை. இப்படி கிடைத்த வாய்ப்பு கை நழுவிப் போய்விட்டதே என்று மிகவும் கவலைப் பட்டான்.

    உடை மாற்றிப் புறப்பட்டான் சசி. பத்து நிமிடங்களுக்குப் பிறகு…கதவருகே வந்து நின்றாள் புவியாழினி.
    முகம் கழுவியிருந்தாள். முடி திருத்தம் செய்திருந்தாள்.

    ”கெளம்பியாச்சா..?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

    ”ம்.. ம்ம்..! வா…!” கண்ணாடியிலிருந்து பார்வையைத் திருப்பினான்.

    உள்ளே வந்தாள் ”ஆமா.. உங்க பிரெண்டு எதுக்கு வங்தாங்க..?”

    ”ஒரு பிரச்சினை…”

    ”என்ன…?”

    ”பிரெண்டு எஸ்கேப் ஆகிட்டான்.. தேடிட்டிருக்காங்க..”

    ”எந்த பிரெண்டு..?”

    ”காத்து..”

    ” ஓ.. அந்த தாடி… யா..?” அவன் பக்கத்தில் தைரியமாக வந்தாள்.

    ”ம்..ம்ம்..” அவள் இடுப்பில் கை போட்டு வளைத்தான் ”நாமளும் ஓடிபோலாமா..?”

    ”ஆ… ச்சீ… உங்கூடவா… மூடிட்டு போவியா..? சரி.. சரி கெளம்பு பாக்கலாம்..!” என்று கிண்டல் செய்தாள்.

    அவளைக் கட்டிப்பிடித்து.. அவள் மார்பை இருக்கி.. அவளது உதட்டில் முத்தம் கொடுத்தான்.!
    அப்படியே நின்றிருந்தாள் புவி.

    அவள் உதடுகளை உறிஞ்சி விட்டு மெதுவாகக் கேட்டான்.
    ”ஏய்.. மேட்டர் பண்லாமா..?”

    அடுத்த நொடி ‘பட் ‘ டென அவன் கன்னத்தில் அடித்தாள்.
    ”மூடிட்டு கெளம்பு… பையன்.. பாவம்னு பாத்தா.. அதுக்கே அலையற..!”

    ”ஏய்.. அதுக்கு ஏன்டி.. அடிக்கற..?”

    ”பின்ன அடிக்காம கொஞசுவாங்களா..?” என அவனிடமிருந்து விலகியவளை இழுத்துப் பிடித்து உதடு சுவைத்தான் சசி..!

    அவனது ஆழ முத்தத்தை அனுமதித்து… பின் விலகி… பை சொல்லி.. அவனுக்கு விடை கொடுத்தாள் புவியாழினி….!!!!

    -வளரும்…!!!!!!

    Leave a Comment