இதயப் பூவும் இளமை வண்டும் – 26 (IDHAYAPOOVUM ILAMAIVANDUM 25)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    kutti mulai பூட்டைத் திறந்து வீட்டுக்குள் போன சசி.. பேண்ட்டைக் கழற்றிவிட்டு.. லுங்கிக்கு மாறினான். தண்ணீர் குடித்துவிட்டு சிகரெட்டை எடுத்துக் கொண்டு மறுபடியும்.. புவியாழினி வீட்டுக்குப் போனான..!
    அவனைப் பார்த்த புவியாழினி வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள. சத்தம் வராமல் அவள் சிரித்ததில் அவளது மார்பு ‘பக் பக் ‘ என அதிர்ந்தது.

    Story : Mukilan

    ”ஓய்.. என்ன இழிப்பு..?” என்று கேட்டவாறு அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.

    நகர்ந்து படுத்து.. சிரித்துக்கொண்டே கேட்டாள்.
    ”கோவிச்சிட்டு போனாப்ல இருந்துச்சு..?”

    ”ம்..ம்ம்..! நான் கோவிச்சுட்டா.. நீ பீல் பண்ணுவியே.. அதான் ரிட்டன்..!” சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.

    ”அப்படியெல்லாம் எந்த ஆனியனும் இல்ல..! தாராளமா கோவிச்சுக்கலாம்..” என்றாள்.

    ”நீ உன் பீலிங்க.. வெளில காட்டிக்க மாட்ட.. உன்ன பத்தி எனக்கு தெரியாதா..?” சிகரெட் பற்ற வைத்தான்.

    ” ஒன்னும் இல்ல..”

    சிகரெட் புகை இழுத்து.. அவள் முகத்தில் ஊதினான்.
    சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
    ”வேண்டாம்..தலைவலி அதிகமாகிரும்..”

    ”ஒரு பப்..?” அவள் பக்கத்தில் சிகரெட்டைக் கொண்டு போனான்

    ”ம்கூம்..” புரண்டு எழுந்தாள்.

    ”ஓகே..ஓகே.. உக்காரு..!”

    மூக்கை உறிஞ்சிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

    ”தலைவலி இன்னும் இருக்கா..?” அவனும் உள்ளே தள்ளி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான்.

    ”இப்ப பரவால்ல..”

    அவன் சிறிது அமைதியாக சிகரெட் பிடிக்க…
    ”உங்கள ஒன்னு கேட்டா.. ஓபனா பேசனும்..” என்றாள்.

    ”சட்டைய கழட்டிரவா..? ” என்று கேட்டான்.

    ”சீ.. ட்ரஸ் ஓபன் இல்ல..! மனசு..!!”

    ”நம்ம மனசெல்லாம்.. எப்பயும் ஓபன்தான்.. என்ன தெரியனும் உனக்கு..?”

    அவனை அமர்த்தலான ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டாள்.
    ”நீங்க யாரையாவது லவ் பண்ணிட்டு இருக்கீங்களா..?”

    ”ம்..ம்ம்..! ஏன்..?”

    ” யார..?”

    ” யூ…!!”

    ”அட… ச்சீ.. நா சீரியஸா கேக்கறேன்..!”

    ” ஐ’ ம் கூட சீரியஸ்தான்.. குட்டி..”

    ” ஐயோ..” என்றுவிட்டு மீண்டும் கேட்டாள் ”சரி நேராவே கேக்கறேன்..! கவிய லவ் பண்றீங்களா..?”

    ”எந்த கவி.?”

    ”எத்தன கவி இருக்காங்க..?”

    ”நம்ம கவியா..?”

    ”ம்..ம்ம்..!!”

    ”சே.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல.. குட்டி..”

    ” பொய் சொல்லாம சொல்லுங்க..” என்றாள்.

    அவள் தலைமீது கை வைத்தான்.
    ”இன்னொருத்தனோட லவ்வர எப்படி குட்டி லவ் பண்ண முடியும்..?”

    ”அப்றம் எப்படி.. ரெண்டு பேரும்.. அப்படியெல்லாம் பேசிக்கறீங்க..?”

    ”ஏய்.. அது ஒரு ஜாலிமா..! சீரியஸ்லாம் கெடையாது..”

    ”ப்ராமிஸ்..?” என்று அவ நம்பிக்கையோடு கேட்டாள்.

    ”ப்ராமிஸ்டா குட்டி..” என அவளது தோளில் கை வைத்து.. வெளியே தெரிந்துகொண்டிருந்த.. அவள் பிரா பட்டியின் எலாஸ்டிக்கை இழுத்து சுண்டினான்.!

    ”சீ..” என அவன் கையில் அடித்து.. பிரா பட்டையை சரி செய்தாள் ”ராஸ்கல்..”

    ”பிரா.. போடறது தப்பில்ல.. ஆனா இப்படி.. அலட்சியமா இருக்ககூடாது..”

    அவனை முறைத்தவாறு கட்டிலை விட்டு இறங்கினாள்.

    ”எங்க போற..?”

    ” எங்கயோ போறேன்..”

    ”நானும் வரேனே.. அங்கயே..” என அவன் சிரிக்க..
    அவன் தோளில் அடித்தாள்.

    ”உன்ன..! வந்து வெச்சிக்கறேன். .!” என்று விட்டு வெளியே போனாள்.

    ”ஏய்.. நா வேண்டாமா..?” எனக் கேட்க..
    சிரித்தவாறு போய்விட்டாள். பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

    சசி சிகரெட் புகைத்தான். கவிதாயினியை அவன் காதலிக்கவில்லை. ஆனாலும் முத்தமிட்டிருக்கிறான். அவளிடம் சில்மிசம் செய்திருக்கிறான்..! அவளும் அதே அளவில்தான் ஆனால் அது காதல் இல்லை..!
    ஆனால் புவியாழினி அப்படி இல்லை. சுத்தமான பெண்.! ஒழுக்கம் கொண்ட.. நல்ல குணம் கொண்டவள்.! காதலை மிகவும் உண்மையானதாக எதிர்பார்க்கும்.. மெண்மையான மனம் படைத்த பெண்..! உண்மையில் புவியாழினி குடும்பத்துக்கு ஏற்ற குத்து விளக்கு..! பண்பான பெண்..! மணந்தால் இவளைப் போண்ற.. ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டும்..! இவளைப் போல என்பதைவிட.. இவளைத்தான் மணக்க வேண்டும். .!
    ஆனால் இன்னும் சின்னப் பெணணாக இருக்கீறாளே..? உடனடியாக எல்லாம் இவளை மனைவியாக அடைய முடியாது… ஆனால்…
    ஆனால் என்ன.. காதலிக்கலாம்.. குறைந்த பட்சம்.. மூன்று வருடங்கள் காதலித்துக் கொண்டிருக்க வேண்டும்..!
    அவளையும் காதலில் விழ வைக்க வேண்டும்..!!
    புவியாழினிதான் தன் வருங்கால மனைவியாக வரவேண்டும் என தீர்மானித்தான் சசி..!!

    கழுவின ஈரமுகத்தை தாவணித்தலைப்பால் துடைத்துக் கொண்டே வந்தாள் புவியாழினி.
    சசியின் இதயம்.. இதுவரை இல்லாத புதிய லயத்தில் துடித்தது. அவனது எண்ணங்களையே மாற்றி அமைத்திருந்தாள் புவியாழினி.

    சிகரெட் கடைசி பப்பையும் உறிஞ்சிவிட்டு.. தூக்கி வெளியே வீசினான்.
    சீப்பை எடுத்த புவியாழினி தனது தலைப்பின்னலை.. அவிழ்த்து.. வாரத்தொடங்கினாள்.
    அவளையே பார்த்துக்கொண்டு நிதானமாகக் கேட்டான் சசி.
    ”நீ.. யாரையாவது லவ் பண்றியா புவி..?”

    ”ஏன்..?” புருவம் உயர்த்திக் கேட்டாள்.

    ”தெரிஞ்சுக்கலாம்னுதான்..”

    லேசான புன்னகை தவழ.. ”ம்கூம்..” எனத் தலையாட்டினாள்.

    ”நெஜமா இல்லையா..?” மீண்டும் கேட்டான்.

    ”இல்ல.. ஏன் கேக்கறீங்க..?”

    ”அந்த எண்ணம்கூட இல்லையா..?”

    ”ம்கூம்..”

    ”சே.. என்ன புவி.. நீ எத்தனை சூப்பரான ஒரு ஃபிகர்..? உன் பின்னால ஒருத்தன்கூடவா அலையல..?”

    உதட்டைப் பிதுக்கினாள்.
    அப்பறம் சிறிது இடைவெளிவிட்டு அவனைக் கேட்டாள்.
    ”நீங்க..?”

    ”என்ன நீங்க…?”

    ” யாரையாவது.. லவ்..? உடனே என்னை சொல்லி காமெடி பண்ணாம.. சீரியஸா சொல்லனும்..?” என்றாள்.

    உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.
    ”இப்பவரை இல்லை..”

    தலைவாரி ஜடை பிண்ணினாள். அவள் கை உயர்த்தி ஜடை பிண்ணியபோது.. அவள் தாவணி விலகி.. அவளின் குட்டி மார்பு.. மெலிந்த இடை எல்லாம் அழகாக காட்சியளித்தது. ! அவள் அங்க அழகை.. சைட்டடித்தான் சசி.!
    அவள் ஜடை பிண்ணி.. ஃபேர்னஸ் க்ரீம் பூசி.. பவுடர் அடித்து.. பொட்டு வைத்தாள்.!

    சசி கேட்டான் ”எங்காவது போறியா..?”

    ”இல்லியே.. ஏன்..?”

    ”மேக்கப்லாம் பண்ற..?”

    புன்னகை சிந்தினாள் ”காலைலருந்து தலை சீவவே இல்ல.. அதான்..”

    ”ஓ..!!”

    உள்ளே போய்.. உடை திருத்தம் பண்ணிக்கொண்டு.. ஃப்ரிட்ஜிலிருந்து.. மல்லிகைப் பூவும்.. ரோஜாவையும் எடுத்து வந்து.. கண்ணாடி பார்த்தவாறு தலையில் சூடினாள்..!!
    கண்ணாடியில் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
    ”ஓகேவா..?”

    ” எதுக்கு…?”

    ”அட.. சீ..! பூ வெச்சது ஓகேவா..?”

    ”ஓகே… ஓகே…”

    கண்ணாடியில் அவளை முழுமையாகப் பார்த்து.. மீண்டும் சரி செய்துகொண்டு.. கட்டிலுக்கு வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
    அவளிடமிருந்து வந்த இனிய மணம்.. அவனை குப்பென்று தாக்கியது..!
    அவள் பக்கம் சாய்ந்து.. அவள் பூ வாசணையை ஆழமாக இழுத்து நெஞ்சை நிறைத்தான்.
    ”புவி…”

    ”ம்..ம்ம்..!!”

    ”ஆள கொல்ற..!!”

    ”சீ.. இந்த மாதிரி பேசாத.. எனக்கு மசக்கடுப்பாகுது..” என்றாள்.

    ”ஏய்.. லைக் பண்றது தப்பாடி செல்லம்..?”

    ”லைக் பண்ணா தப்பில்ல.. இப்படி அசிங்கமா பேசறதுதான் தப்பு..”

    ”ஓ..! ஸாரி…!!” என்றான்.

    ”இப்படி பேசினா.. எவளும் செட்டாக மாட்டா.. உனக்கு..” என்றாள்.

    ”எனக்கு எவளும் செட்டாகலேன்னாலும்.. பரவால்ல.. உன்ன மாதிரி.. ஒருத்தி செட்டான போதும்..” என்றதும்
    அவனை முறைத்தாள்.

    ”மொறைக்காத குட்டி..”அவள் கன்னத்தில் தட்டினான்.

    ”என்னை மாதிரியா..?” என்று கேட்டாள்.

    ”ம்..ம்ம்.. உன்ன மாதிரி.. அழகு.. இளமை.. படிப்பு.. பண்பு.. இதுதான் வேனும் எனக்கு..! மத்தபடி இந்த பந்தா பார்ட்டிக எல்லாம் புடிக்கவே புடிக்காது எனக்கு..”

    அவனைக் குறுகுறுவெனப் பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு பிரகாசம்… கண்களில் ஒரு ஒளி..!
    உதட்டில் புன்னகை தவழ..
    ”காமெடி பண்ணாத..” என்றாள்.

    ”காமெடி இல்ல குட்டி..! நீ ஒரு குட்டி தேவதை..! உன்ன மட்டும் எனக்கு ரொம்ப புடிக்கும்..” என அவள் கையை எடுத்து அவன் கைகளுக்குள் வைத்துப் பொத்தினான்.

    ”அவள..?” என்று கேட்டாள்.

    ”எவள..?”

    ”கவிய…?”

    ” ஏய்.. சத்தியமா.. நான் அவள லவ்வெல்லாம் பண்ணல குட்டி… அவகூட ஜாலியா பேசறது பழகறதோட சரி.. மத்தபடி நீ நெனைக்கற மாதிரி.. சத்தியமா எதுவும் இல்லமா..! என்னை நம்பு ப்ளீஸ்…” அவள் கையை இருக்கினான்.

    ”எனக்கு டவுட்டாவே இருக்கு..” என்று சிரித்தாள்.

    ”சே..! ஐ பிராமிஸ்டா குட்டி..!!” என கால் நீட்டி அவள் பக்கம் சாய்ந்தான்.

    அப்படியே உட்கார்ந்திருந்தாள் புவியாழினி. அவள் தோளில் முகம் தாங்கியவாறு கேட்டான்.
    ”ஓகே.. நா வேனா.. கவியோட பிரெண்ட்ஷிப்ப கட் பண்ணிரட்டுமா..? அப்ப நம்புவியா.?”

    ”ஏ… சீ.. ஏன் இப்படி..? நா ஒன்னும் அவ்ளோ செல்ஃபிஷல இல்ல.. ஓகேவா..?” என்றாள்.

    ”ஓகே.. நீயும் என்னை லவ் பண்றதான.?” என அவன் கேட்க…

    ”சீ.. யாராவது அவங்க பிரதர லவ் பண்ணுவாங்களா..?” என்று கேட்டுச் சிரித்து.. அவனைக் கடுப்பேத்தினாள்.

    ”ஏய்.. இதான வேனான்றது..?”

    ”ஏய்.. பிராமிஸ்டா.. உன்ன பாத்தா எனக்கு பிரதர் பீலிங்தான் வருது.! லவ் பீலிங்கே வரல..!” என்றாள்.

    சசிக்கு என்ன பேசுவதென சில நொடிகள் புரியவில்லை. அவன் முகம் சுண்டிப்போனது..!
    அவனது பீலிங் முகம்.. அவள் மனதை சிறிது அசைத்திருக்க வேண்டும்..!
    அவன் தலையில் அவள் தலையை மோதிச் சிரித்தாள்.
    ”ஏய்.. சிரிடா…”

    அவள் பக்கம் திரும்பி.. அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
    ”ஏன் குட்டி என்ன.. இப்படி படுத்தற..?”

    ”ஏய்.. நீயாதான்டா.. பீலாகிக்கற… நான் ஏதாவது சொல்றனா..?” அவன் விரலை பிடித்து இழுத்து விட்டாள்.

    ”நா.. கிஸ் பண்ணா.. ஏத்துக்கறியே குட்டி..”

    ” எல்லாம் ஒரு பிரதர் பாசம்தான்.. உனக்கு புடிக்கலேன்னா விட்று.. பிராமிஸா.. உன் மனசு நோகக்கூடாதுனுதான் அத நா.. ஏத்துக்கறேன் தெரியுமா..?” என்று கேட்டாள்.

    இதற்கு மேல் பேசினால்.. இந்த வாய்ப்பும் கை நழுவிப் போய்விடும் என்பதால்.. அதற்கு மேல் அவன் பேசவில்லை….!!!!!

    -வளரும்….!!!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும் – 26

    Leave a Comment