இதயப் பூவும் இளமை வண்டும் – 27 (Idhayapoovum Ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil aunty pundai மாலையில்.. டெய்லர் கடைக்குப் போனபோது.. பிரகாஷும்.. சம்சும் இருந்தனர்.
    சிறிது நேரம் கழித்துக்கேட்டான் பிரகாஷ்.
    ”சினிமா போலாமாடா..?”

    ”எப்ப..?” என சசி கேட்க.

    Story : Mukilan

    ”செகண்ட் ஷோ..” என்றான்.

    சம்சு மறுத்துவிட்டான் ”நீங்க வேணா போங்கடா..”

    ”ஏன்டா..?”

    ”வீட்ல அக்கப்போருடா..!” என்றான் ”கல்யாணம் பண்ணிப்பாருங்கடா.. அப்ப தெரியும்..”

    அவன்களோடு பேசிக்கொண்டிருந்த சிறிது நேரம் கழித்துக் கேட்டான் ராமு.
    ”அண்ணாச்சியம்மாகூட ஏதாவது மோதலா..?”

    ”இல்லடா.. ஏன்..?”

    ”உன்ன கேட்டுச்சு..”

    ”எதுக்கு. .?”

    ”என்கிட்ட சொல்லல.. கேட்டுச்சு..! வந்தா சொல்ல சொல்லுச்சு..! கடைல இருக்கானு பாரு..!” என்றான் ராமு.

    சசி எழுந்து மளிகைக்கடைக்குப் போனான்.
    அண்ணாச்சியம்மா வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.
    அவனைப் பார்த்ததும்..
    ”வாடா…” என்று சிரித்தாள் ”இரு போய்டாத..”

    ”ம்.. இருக்கேன்..” என்றான்.

    அண்ணாச்சியம்மா வியாபாரத்தைக் கவனிக்க..சசி ஓரமாக நின்று.. ஒரு லேஸ் பாக்கெட்டைப் பிய்த்து.. லேஸைக் கொறித்தான்.
    வியாபாரத்தை முடித்த.. அண்ணாச்சியம்மா அவனிடம் கேட்டாள்.
    ”எங்கடா போன..? காலைலருந்து ஆளவே காணம்..?”

    ”வீட்லதான் இருந்தேன்..! ஏன்..?”

    ”வீட்ல லைட் எரியலடா..என்னாச்சுனு கொஞ்சம் பாரேன்..”

    ”எல்லா லைட்டுமேவா எரியறதில்ல..?”

    ” எல்லாம் இல்ல… கிச்சன்ல மட்டும்தான்..!”

    ”பல்ப் பர்னாகிருக்கும்..”

    ”இல்லடா.. மாத்திகூட போட்டாச்சு.. அப்பவும் எரியறதில்ல..! இப்ப ப்ரீயாதான இருக்க..?”

    ”அப்படி.. டைரக்டா சொல்ல முடியாது….” என்க…

    ”போய் பாரு..” என்றாள்.

    ”எங்க..?”

    ”வீட்லதான்.. கொஞ்சம் பாத்து செக் பண்ணு.. டிபன் ஏதாவது சமைக்கனும்னா.. வெளிச்சம் வேனும்..”

    ”நான் தனியா போய் பாக்றதா..?”

    ”சரி நட.. நானும் வரேன்..! மணி ஏழுதான ஆச்சு..” என கடையை விட்டு வெளியே வந்து.. அண்ணாச்சியிடம் போய் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வந்தாள்.

    பிரகாஷிடம் பேசிக்கொண்டிருந்த சசியிடம் வந்து…
    ”வா சசி..” என்று விட்டு முன்னால் போனாள்.

    ”சரிடா.. நான் போய் பாத்துட்டு வந்தர்றேன். .” என்றுவிட்டு அண்ணாச்சியம்மா வீட்டுக்குப் போனான் சசி.

    அண்ணாச்சி வீடு.. கீழ் போர்ஷனில் முதலாவது வீடு..! நேர்த்தியான வீடு. வீட்டில் இரண்டே பேர் என்பதால்.. கசகசப்பு இல்லாமல் இருந்தது.!
    ஹால்.. பெட்ரூம்..பூஜை ரூம் எல்லாம் பார்த்த சசி..
    ”ம்.. ம்ம்.. பிரமாதம்..!!” என்றான்.

    ”என்ன..?” என்று கேட்டாள் அண்ணாச்சியம்மா.

    ”வீட்ட.. ரொம்ப நீட்டா வெச்சிருக்கீங்க.. ஐ லைக் யூ..”

    சிரித்தாள் ”கலச்சு போட குழந்தையா குட்டியா..? நாங்க ரெண்டு பேர்தான… அதது அந்ததந்த எடத்துல இருக்கும்..! சரி.. கிச்சன்ல பாரு வா..” என முன்னால் போனாள்.
    அவளைப் பின்தொடர்ந்தான் சசி.
    காலையில்.. அவள் தலையில் வைத்த பூ.. வாடியிருந்தது.

    ”காலைல பூ வெச்சிங்களா..?” என்று கேட்டான்.

    பின்னால் கை வைத்துத் தொட்டுப்பார்த்தாள்.
    ”ஏன் டா..?”

    ”வாடிருச்சு.. சொல்லிருந்தா.. பிரெஷ்ஷா.. வாங்கி குடுத்துருப்பேன் இல்ல..?”

    ”யாரு நீயா..?” என எமர்ஜன்சி லைட்டை எடுத்தாள்.

    ”ம்..ம்ம். ”

    ”எனக்கா..?”

    ”ஏன்.. நான் வாங்கிகுடுத்தா.. வாங்க மாட்டிங்களா..?”

    ”பேசாம வாடா..” என்றாள்.

    சமையலறைக்குள் போய்.. லைட்டை செக் செய்தான். எரியவில்லை. ஸ்டூல் போட்டு ஏறி.. பல்ப்..ஸ்டார்ட்டர்.. சோக் எல்லாம் டெஸ்ட்டர் வைத்து சோதித்தான்.
    ”யாரைவது கூப்டு காட்னீங்களா…?”

    ”இல்ல.. நீ வரட்டும்னுதான்.. இருந்தேன்..! ஏன்டா.. என்னாச்சு..?”

    ”டபுள் லைன் வருது..”

    ”அதுக்கு என்ன பண்றது..?”

    ”ஒயர் சாட்டேஜ் ஆகுது.. மெயின ஆப் பண்ணனும்..”

    ”அப்படியே பாக்க முடியாதா..?”

    ”ஓ பாக்கலாமே..!! பட்.. நீங்க கொலக்கேசுல உள்ள போவீங்க…பரவால்லியா..?”

    ”ஆப் பண்றதா..?” என்று கேட்டாள்

    ”இருங்க..” என ஒயரை செக் பண்ணினான்.
    இறங்கி அவனே போய்.. மெயினை ஆப் பண்ணிவிட்டு வந்தான்.
    அவள் தோளில் கை வைத்து ஸ்டூலில் ஏறிநின்று வேலை செய்து கொண்டே அவளிடம் பேச்சுக்கொடுத்தான்.
    ”ஆமா.. உங்களுக்கு ஏன் அண்ணாச்சிமா குழந்தையே ஆகல..?”

    ”ஏனாடா..?” என்று கேட்டாள்.

    ”இல்ல.. ஏதாவது பிராப்ளமா..?”

    ”அத தெரிஞ்சு நீ என்ன புடுங்கப்போற..?”

    ”சே.. என்ன அண்ணாச்சிமா.. ஒரு அக்கறைல கேட்டா..”

    நெஞ்சைப்பிளந்து கொண்டு அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளியேறியது
    ”அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேனும். .” என்றாள்.

    ”அதெல்லாம் அந்த காலம்.. ஒரு நல்ல டாக்டர பாருங்க..”

    ”பாத்தாச்சு..”

    ”ஓ..!! என்னவாம்..?” அவனுக்கு வெளிச்சம் குறைவாகத் தெரிய… ”நல்லா வெளிச்சம் காட்டுங்க..” என்றான்.

    எமர்ஜன்சி லைட்டை எடுத்து அவனுக்குப் பக்கத்தில் பிடித்தாள் அண்ணாச்சியம்மா.
    ஒயரை இண்த்து..டேப் ஒட்டினான்.
    ”சொல்ல மாட்டிங்களா..?”

    ”சொன்னா… என் குறைய தீத்துடபோறியா..?”

    ”என்ன குறை..?”

    ”எனக்கு குழந்தை இல்லாத குறைய..?”

    ”நா.. என்ன டாக்டரா..?”

    ”அப்ப மூடிட்டு வேலையை பாரு..” என்றாள்.

    வேலையை முடித்தான் ”வேணா… ட்ரை பண்லாம்..”

    ”எதுக்கு..?”

    ”உங்க குறைய போக்க…”

    ”அப்படின்னா…?”

    ”அப்படித்தான்…” அவள் தோளில் கை வைத்து இறங்கினான்.
    அவளை இடித்துக்கொண்டு நகர்ந்து போய் மெயினைப் போட்டான் லைட் எரிந்தது.

    மீண்டும் கிச்சனுக்குள் போனான்.
    ” எரியுது.. ஓகேவா..?” என்று கேட்டான்.

    ”ம்.. தேங்க்ஸ்..” என்று சிரித்தாள்.

    ”அவ்ளோதானா..?”

    ”வேறென்ன வேனும்…? ”

    ”ஜஸ்ட்… ஒரு கிஸ்…..” என அவன் விளையாட்டாகச் சிரிக்க..
    அவன் எதிரே பார்க்காத அளவுக்கு… கொஞசமும் தயக்கம் இல்லாமல்.. ‘பச்சக் ‘ என அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள் அண்ணாச்சியம்மா.

    சசியால் இதை நம்பமுடியவில்லை.. இது எப்படி சாத்தியம் என.. திகைப்பேற்பட்டது.!
    இப்படி கேட்டதும்.. அண்ணாச்சியம்மா சட்டென முத்தம் கொடுப்பாள் என அவன் துளிகூட நினைத்திருக்கவில்லை.
    அவனுக்குள் ஜிவ்வென ஒரு ரத்த பிரவாகம் ஓடியது..!

    ”ஹா…” என தலையை உலுக்கிக்கொண்டான்.

    ”என்னடா..?”

    ”கொன்னுட்டிங்க…”

    ” புடிச்சிருக்கா..?” மெலிதான புன்னகையுடன் கேட்டாள்.

    ”என்ன கேள்வி இது..?”

    ”இல்ல.. வேற.. எப்படி கேக்கறதுனு தெரியலடா..” அவன் கையைப் பிடித்தாள்.
    அவள் கை மெலிதான சூட்டுடன் இருந்தது.
    அவன் கை விரல்களை அவளே கோர்த்து இருக்கினாள்..!

    சசியின் இதயம் தாறுமாறாக எகிறியது..! அவனது படபடப்பை அடக்க.. அவனுக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது..!
    அவனது தாபம் அதிகரிக்க.. அவன் உடம்பில.. மெலிதான ஒரு நடுக்கம் பரவியது..!

    ”பையா..” என்றாள்.

    ”சொல்லுங்க..?”

    ”மெயின ஆப் பண்ணிடலாமா..?”

    ”ஏ.. ஏன்..?”

    ”கொஞ்ச நேரம்.. இருட்ல.. நிக்கலாமே..” அவள் குரல் மிகவும் மெலிதாக ஒலிக்க..

    அவன் தொண்டையில் எதுவோ வந்து அடைத்தது.
    ”ம்..ம்ம்..” என முனகினான்.

    அவளே போய் கதவைச் சாத்தி.. மெயினை ஆஃப் பண்ணிவிட்டு வந்தபோது…
    காய்ச்சல் வந்த கோழி மாதிரி.. நடுங்கிக்கொண்டிருந்தான் சசி..!

    சமையலைறைக்குள் வந்து..ஒடுங்கி நின்றிருந்தவனை.. சட்டெனக் கட்டிப்பிடித்து.. இருக்கமாக அணைத்தாள் அண்ணாச்சியம்மா..!!

    ”பையா…” அவள் மூச்சுக்காற்று.. அவன் முகத்தில் வந்து மோதியது.

    ”ம்..ம்ம்..?” கொத்தும் குலையுமான.. அவளின்.. பூரித்த கனிகள்.. அவன் நெஞ்சுக்கு ஒத்தடம் கொடுத்தது..!

    ”நீ.. இதுக்குதான.. ஆசைப்பட்ட..?” அவள் உதடுகள்.. அவன் உதடுகளைத் தொட்டது.

    அவன் உடம்பு.. இன்னும் அதிகமாக நடுங்கியது. ரத்தம் சூடாகி.. அவனது காதில் புகை வரும்போலிருந்தது.!
    அவன் எதிர்பார்த்ததுதான் என்றாலும்.. ஏனோ அவனால் இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை..!
    அவனது இதயம் ஓவர் டைம் வாங்கியது. படபடப்பும்.. பரவசமும்.. அவனை திணறச் செய்தது. அவளது இருக்கமும் அணைப்பும் அவனைக் கிறங்கச் செய்தது.! அவன் உதடுகளைக் கவ்வி.. உறிஞ்சிச் சுழைத்தாள்.!
    அவன் உதடுகளை சுவைக்கிறாளா.. திண்கிறாளா என்று தெரியாத அளவுக்கு.. அவன் உதடுகளை பல்லால் கடித்து இழுத்து.. மென்று சுவைத்தாள் அண்ணாச்சியம்மா..!!

    ஒரு பெண்ணின் மோகம்.. இத்தனை ஆற்றலோடு இருக்குமா.. என வியந்தபடி.. இருளில் அவள்.. முதுகைத் தடவினான் சசி.!!

    அவன் உதடுகளை உறிஞ்சிக்குடித்த.. அவளது உதடுகள்.. அவன் உதடுகளை தற்காலிகமாகப் பிரிந்து.. அவனது கன்னம்.. கண்கள்.. கழுத்து.. மார்பெல்லாம் ஊர்வலம் போனது..!
    அவள் இதழ்கள் போகுமிடமெல்லாம் அவளின் வெப்ப மூச்சுக்காற்றும் பயணித்தது.!!

    மோகவயப்பட்ட.. அண்ணாச்சியம்மாவிடம் சிக்கி.. திணறிக்கொண்டிருந்தான் சசி…!!!!!!

    -வளரும்…..!!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும் – 27