இதயப் பூவும் இளமை வண்டும் – 18 (idhayapoovum ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    jatti kamakathai

    சசி இதற்கு முன் எந்த ஒரு பெண்ணின்மேலும் படுத்ததில்லை..! இப்போது மஞ்சுவின் மேல் படுத்தபோது.. அவள் மேகம் போலிருந்தாள்..!
    மேகம்…பஞ்சு மெத்தை.. டன்லப் ஃபெல்லோ.. எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து அதன்மேல் படுப்பு போலிருந்தாள் மஞ்சு..!!
    ஒரு பருவப்பெண்ணின் மேல் படுபபது இத்தனை சுகமா..? அதுவும் இந்த மஞ்சு.. ஹா…! இதுதான்.. பெண்களிடம்.. ஆண்கள் மண்டியிடக்காரணமோ..? இது போண்ற ஒரு சுகத்துக்காக எதை வேண்டுமானாலும்.. இழக்கலாமே..!!
    சசி.. கிறங்கினான்..!!

    Story : Mukilan

    முதன்முறையாக ஒரு பருவப்பெணணின் முலைக்காம்பை உறிஞ்சின.. சசியின் உதடுகள்..!
    அவளது காம்புகள் மட்டுமல்ல.. மொத்த முலையும் அவன் வாய்க்குள் போனது..!  ஆவேச வெறியில் அவள் முலைகளைக் குதப்பிக் குதப்பிச் சுவைத்தான் சசி..!!
    அவளுக்கும் உணர்ச்சி வெடித்துக்கிளம்பியிருந்தது.  அவனை இருக்கி அணைத்து.. அவன் கால்களைப் பிண்ணினாள்..!
    அவள் இருக்கியதில்.. அவளுக்கு இத்தனை பலம் இருக்கிறதா.. என வியந்தான்.!
    பொருமையாக அவளை அனுபவிக்க முடியவில்லை.. அவனால்.! அவன் உடனடியாக அவளை புணரத்துடித்தான்.!!

    கொஞ்சமாக எழுந்து உட்கார்ந்து.. அவன் பேண்ட்டைக்கீழே இறக்கினான். அவனது இடுப்புக்குக்கீழ்.. ஆடைகளைத் தவிர்த்துவிட்டு… அவள் பாவாடையை மேலேற்றினான்.! உள்ளே நீலக்கலர் பாண்டீஸ் போட்டிருந்தாள்..!
    அதைப் பிடித்து கீழே இழுத்தான். இடுப்பை மேலே தூக்கி.. அவனுக்கு உதவினாள் மஞ்சு..!
    மாசு மருவற்ற.. ஒரு பிறந்த குழந்தையின் கன்னம் போல.. அத்தனை அழகாக இருந்தது.. மஞ்சுவின்.. பூப்பகம்..!!
    உப்பிப் புடைத்த.. அவளின் மர்ம உறுப்பின்.. உதடுகள் கொஞ்சமாகப் பிளந்திருக்க.. கீத்துபோண்ற அதன் இடைவெளியில் இருந்து.. அவளது காமநீர்.. மெல்லிய நீர்க்கோடாக வடிந்து கொண்டிருந்தது.!!
    அதைத் தொட்டுத் தடவ..  சட்டென அவன் கையைப் பிடித்து.. அவனைத் தன் மேல் இழுத்துப் படுக்கவைத்து அணைத்துக் கொண்டு.. அவன் உதடுகளைக் கவ்வினாள் மஞ்சு..!
    அவனது ஆண்மைத் தண்டு.. அவளின் பெண்மைப் பிளவில் ஏற்படுத்திய உரசலில்… தொடர்ந்த மின்னதிர்வுகளை உணர்ந்தான் சசி.!
    கால்களால் அவள் தொடைகளைப் பிரிக்க… அவளே தன் தொடைகளை அகட்டிக் கொடுத்தாள்..!
    அவன் உறுப்பைக் கையில் பிடித்து.. அவள் பெண்மைப் பிளவில் சொருகினான்..!
    எந்தவித சிரமமும் தெரியவில்லை..! மிக எளிதாக அவள் உறுப்புக்குள் புதைந்தது அவன் உறுப்பு..!!
    அவன் உறுப்பு.. முழுமையாக அவளுக்குள் செலுத்தப்பட…
    முகத்தை உயர்த்தி.. கழுத்தை அன்னாந்து.. உதடுகளைப் பற்களால் கடித்து….
    ”ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்மாமாஆஆஆ” என முனகினாள் மஞ்சு..!!

    தன் இளமை முறுக்கத்தின் அத்தனை வேகத்தையும்.. ஆவேசத்தையும்.. மஞ்சுவின்.. பெண்மையைப் புணர்வதில் காட்டினான் சசி..!
    அவளைப் புணரும் அந்த வேகத்தில் அவன் உடம்பில் இருந்து.. வியர்வை ஆறு வழிந்தது..! பலமாக மூச்சிறைத்தது..! அவன் அளவுக்கு இல்லாவிட்டாலும்.. அவளுக்கும் மூச்சிறைத்தது. அத்தணை மூச்சிறைப்பிலும் அவள் உதடுகளைக் கவ்வி உறிஞ்சிக் கொண்டே.. இயங்கினான் சசி..!!

    அவளிடமிருந்து மெல்லிய முனகல் வெளிப்படத்தொடங்கியது..! அவனது ஆவேசம் தாங்க… மிகவும் சிரமப்பட்டாள் மஞ்சு..!

      அவளை ஆழமாக உழுது.. களைத்தான் சசி. அவள் மீதே துவண்டு படுத்தான்.!
    இருவர் உடம்பும்.. வியர்வை ஈரத்தில் பிசுபிசுத்தது.
    அவன் களைத்த சில நொடிகளிலேயே.. அவனை விலக்கிவிட்டு..வேகமாக மூச்சு வாங்கினாள் மஞ்சு..!!

    சசி எழுந்து.. உடையை சரி செய்தான்.
    ”தேங்க்ஸ்.. மஞ்சு..!!”

    வெட்கம் பொங்கும் முகத்துடன் உடையை சரியாக்கிக்கொண்டு எழுந்த மஞ்சு..
    ”நோ.. மென்ஷன்..!!” என்றாள்.

    ”யூ..ஆர் எ.. வெரி வெரி.. நைஸ்.. யூ.. நோ..!!” முடியை ஒதுக்கிக் கொண்டு.. அவள் பக்கத்தில் போய்.. அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான் ”நான் போகட்டுமா..?”

    ” ம்..!!”

    மீண்டும் அவள் உதட்டில் அழுத்தமான ஒரு முத்தம் கொடுத்துவிட்டு.. வெளியேறினான் சசி..!!

    டெய்லர்கடைக்குப் போன சசியைப் பார்த்து.. ஆச்சரியமாகக் கேட்டான் ராமு.
    ”என்னடா.. இப்படி கலைஞ்சு போய் வரே..? கெனக்ஷென் குடுத்தியா..?”

    ”ம்..ம்ம்..! குடுத்துட்டேன்டா..!” என கண்ணாடியில் பார்த்து.. தன் வியர்வை வழிந்த முகத்தைத் துடைத்தபோதுதான் யோசித்தான் சசி.
    ‘முகம் கழுவிக்கொண்டு வந்திருக்கலாமோ..?’
    ஏனோ.. அதற்கு மேல் எதுவும்.. ராமுவிடம் சொல்லத் தோண்றவில்லை அவனுக்கு..!!

    ”பிரச்சாரம் சாயந்திரத்தோட முடியுதுடா..! கடைசி பார்ட்டி இன்னிக்கு.. வர்றியா..?” என ராமுவைக் கேட்டான் சசி.

    ”ஆமாடா.! சம்சுகூட வர்றேன்றுக்கான்.! எத்தனை மணிக்கு..?”

    ”ஆறுமணிக்கு மேல.. நாம ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.”

    ”காத்துக்கு சொன்னியா..?”

    ”ம்..ம்ம்..! வந்துருவான்..!” மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு.. வீட்டுக்குப் போனான் சசி.!!

      எலெக்ஷன் பிரச்சாரம்.. மாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்தது.  ஆனாலும் கட்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்..! சொன்னது போலவே.. ஆறு மணிக்கு மேல்.. அவர்களுக்குத் தேவையான எல்லா ஐட்டங்களும்.. வந்து விட்டது.!

    எம் எல் ஏ க்கு சொந்தமான தோட்டத்தில் பார்ட்டி நடந்தது.
    எட்டு மணி ஆனபோது.. சசிக்கு போதை தலைக்கேறிப் போனது..! அவனைப் போலவே அவனது நண்பர்கள் டீமும்.. போதையில் மிதந்தனர்..!
    பிரகாஷ்தான். . அவர்களை ஆட்டோ வைத்து வீட்டில் கொண்டு போய் விட்டான்..!!

       காலையில் தூங்கி எழுந்தபோது.. சசிக்கு தலைவலி.. மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.! மிகக்கடுமையான தலை இடி..!
    நேரம் எட்டு மணிகூட ஆகவில்லை..!
    எழுந்து பாத்ரூம் போய் வந்து அம்மாவிடம் டீ கேட்க…
    அம்மா அவனைக் கண்டபடி திட்டினாள்  இரவு குடித்துவிட்டு வந்தற்காக..!
    வீட்டில் அப்பா இல்லை.
    அவன் திட்டுவாங்குவதை.. புவியாழினி வந்து பார்த்துச் சிரித்தாள்.!

    ஒருவழியாக திட்டி முடித்து.. அம்மா கொடுத்த டீயைக் குடித்தான். அப்போதும் தலைவலி விட்டபாடில்லை.!
    தைலத்தை எடுத்து தேய்த்துக்கொண்டு அப்படியே படுத்துவிட்டான்..!

    ஸ்கூலுக்குக் கிளம்பிய புவியாழினி.. அவனிடம் வந்து
    ”ஓசில கெடைக்குதுனு இப்படியா.. குடிப்பாங்க..?” என்று கேட்டுச் சிரித்தாள்.

    அவனுடைய அம்மா வீட்டுக்குள் இல்லை.
    மெல்ல அவளிடம் கேட்டான்.
    ”என்னாச்சு குட்டி.. நேத்து நைட்டு..?”

    அவன் பக்கத்தில் வந்து கட்டிலில் உட்கார்ந்தாள். அவள் போட்டிருந்த பவுடர் மணம் கமகமத்தது.! அவள் தலையில் இருந்த பூ மணம்.. அவன் தலைவலியை இன்னும் அதிகப்படுத்தியது..!
    ”அதுகூடவா நாபகம் இல்ல..?”

    ”சுத்தமா இல்ல..! சொல்லேன்..!”

    தலையலடித்துக்கொண்டு சிரித்தாள்.
    ”என்ன கொடுமை சார்… இது..!!”

    ”ஏய்.. வாலு..! சொல்லேன்..!” அவள் கையைப் பிடித்தான்.

    ”ஹ்ஹா..ஹா..! என்னென்ன அலம்பல் பண்ணீங்க தெரியுமா.?”

    ”என்ன செஞ்சேனு சொல்லு.. புவி..! வாந்தி எடுத்தனா.?”

    ”அதெல்லாம் இல்ல..! கண்டபடி ஒளறுனீங்க.! எல்லாருமே உங்க கட்சிக்குத்தான் ஓட்டு போடனும்னு சொன்னீங்க.! இல்லேன்னா எல்லாருமே காலின்னு மெரட்னீங்க..! உங்கப்பா மசக்கடுப்பாகிட்டார். நல்லவேள எங்கம்மா வந்து தடுத்ததுனால நீங்க தப்பிச்சீங்க.. இல்லேன்னா நைட்டு உங்கப்பா.. உங்கள வெலாசித்தள்ளிருப்பாரு ..!!” என்றாள்.

    ”ஏய்.. நெஜமாவா.. சொல்ற..?” நம்ப முடியாமல் கேட்டான்.

    ” இதான் குடிகார புத்தி..” என்றாள்.

    ”ஏய்..அதுக்கில்ல..நா எப்படி வீடு வந்தேனுகூட எனக்கு நாபகமில்ல குட்டி.. அதான்…!!”

    ”நா சொன்னது கம்மி..! இப்ப நேரமில்ல.. நைட் வந்து சொல்றேன்..!” என எழுந்தாள்.

    ”ச்சை… !!” என்றான் சசி.

    ”பண்றதையும் பண்ணிட்டு.. என்ன ச்சை..?”

    அவன்.. அவளைப் பார்க்க..
    ” ஆ.. இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்..! ரொம்ப நேரம் தூங்காம ஒளறிட்டிருந்தீங்க..! அப்றம்.. உங்கப்பா முன்னாடியே தம்மெல்லாம் அடிச்சிங்க..!!”

    ”போச்சுடா..” தலையைப் பிடித்துக் கொண்டான்.

    வெளியே எட்டிப் பார்த்துவிட்டு.. குரலைத் தணித்துக் கொண்டு சொன்னாள் புவியாழினி.
    ”நான்கூட ரொம்ப பயந்துட்டிருந்தேன்..”

    ”ஏன்..?”

    ”எங்க..! அன்னிக்கு நானும் ஒரு பப் இழுத்தத ஒளறிருவீஙகளோனுதான்.! நல்லவேள.. அப்படி எதுவும் நடக்கல..! இன்னிக்கும் குடிப்பிங்களா..?”

    ”சே.. இனிமே கையாலகூட தோட மாட்டேன்..!”

    ”ம்..ம்ம்.. பாக்கறேன்..!!” என்று விட்டு வெளியே போனாள்.

    மிகவும் கவலையானான் சசி.!
    அன்று முழுவதும் அவன் வீட்டிலேயேதான் இருந்தான்.
    உடம்பு மிகவும் சோம்பலாக இருந்தது..!!

      மாலைதான் குமுதா வீட்டுக்குப் போனான்.
    குமுதா கேட்டாள்.
    ”எப்பருந்துடா இந்த பழக்கம்.?”

    ”எந்த பழக்கம்..?”

    ”பெருங்குடி மகனா இருக்கியே..? நேத்து குடிச்சிட்டு போயி.. வீட்ல பயங்கர அட்டகாசம் பண்ணியிருக்க..? ஏன்டா.. ஒரு இது இல்ல..?”

    அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான் சசி.

    சிறிது நேரம் திட்டி.. புத்திமதி சொன்னாள் குமுதா.
    கடைசியாகக் கேட்டாள்.
    ”புவனக்காமேல.. உனக்கென்னடா.. அத்தனை அக்கறை..?”

    ”ஏன்..?”

    ”உங்களுக்கு புருஷன் இலலேன்னா என்னக்கா. உங்களுக்கு இன்னும் இளமை இருக்கு.. வயசு இருக்கு.. நான் வேனா.. நல்ல மாப்பிளையா பாத்து கல்யாணம் பண்ணி வெக்கறேன்னெல்லாம் சொன்னியாமே..? எப்பருந்து இந்த சேவை..?”

    அதிர்ச்சியடைந்தான் சசி.
    ‘! ஏய்.. என்ன ஒளர்ற..?”

    ”யாரு.. நா ஒளர்றனா..?”

    ”ஏய்..நெஜமா நான் அப்படியெல்லாம் சொன்னனா..?” திகைப்புடன் கேட்டான்.

    ”அதுகூட தெரியலியா..?”

    ”சத்தியமா..எதுவுமே நாபகம் இல்ல குமுதா..! சே..! ரொம்ப ஓவராத்தான் போச்சு.. இல்ல…”

    ”இனிமே குடிக்காத.. என்ன..? உனக்கு இது ஒத்துக்காது..” என பொருமையாகச் சொன்னாள்.

    ”ம்.. சரி..! இனிமே தொடவே மாட்டேன்..!” என்றான் சசி….!!!!!

    -வளரும்…..!!!!!

    Leave a Comment