இதயப் பூவும் இளமை வண்டும் – 41 (Idhayapoovum Ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    thoppul nakkum kathaigal பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு துவங்கியிருந்தது..!
    அன்று மாலை சசி தோட்டத்தில் இருந்து.. அம்மாவை அழைத்து வந்தபோது.. புவியாழினியின் வீடு திறந்திருந்தது..!

    Story : Mukilan

    அம்மா வீட்டைத் திறக்க.. புவியாழினி வீட்டைப் போய் எட்டிப் பார்த்தான் சசி.
    கட்டிலில் கவிழ்ந்து படுத்தவாறு.. புத்தகத்தை கட்டில் மீது வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள் புவி.
    அவளது கால்கள் இரண்டும்.. அந்தரத்தில் மேலே தூக்கிய நிலையில் ஆடிக்கொண்டு இருந்தது.!
    அவள் முதுகுக்குப் பின்னால் டி வி பாடிக்கொண்டிருந்தது. அதை அவள் பார்க்கவும் இல்லை. !

    ”ஹாய்..” என்றான்.

    முகம் உயர்த்திப் புன்னகைத்தாள்.
    ”வந்தாச்சா..?”

    ”ம்.. ம்ம்..! என்ன பண்ற.. குப்புற படுத்துட்டு..?” கதவருகிலேயே நின்றுவிட்டான்.

    ”பாத்தா தெரியல..?”

    ”படிக்கறியா..?”

    ”இல்ல… தூங்கறேன்.. ” சிரித்தாள்.

    ”டி வி ய யாரு பாக்றா..?”

    ”யாரும் பாக்ல… நா கேக்கறேன்..!”

    ”என்ன..?”

    ”சாங்…!!” புரண்டு எழுந்தாள்.

    ”இப்படி இருந்தா.. படிக்கறது எப்படி மண்டைல ஏறும்..?”

    ”அதெல்லாம்.. ஏறும்..!!” எழுந்து உடையை சரி செய்தாள் ”டூ வா.?”

    ”ஏன்..?”

    ”அங்கயே நிக்கற..?”

    ”உள்ள வரதா..?”

    ”நோ.. நோ…!!”

    ” நா.. உள்ள வந்தா.. கிஸ் குடுப்பேன்..!!”

    ”ஆஹா… வேண்டாம்..! நானே வரேன்..!” என்று சிரித்தவாறு டி வி யை ஆஃப் பண்ணிவிட்டு வெளியே வந்தாள் ”உங்கம்மா..?”

    ”உள்ள போச்சு..”

    அவனுக்கு மிகவும் பக்கமாக வந்து நின்றாள்.
    ”கொய்யா கொண்டு வந்திருக்கா..?”

    ”ம்..!!”

    ”பழமா..?”

    ”உன்னுது மாதிரி.. !!” என அவள் மார்பைப் பார்த்துச் சொன்னான்.

    அவன் மண்டையில் கொட்டினாள்.
    ”இதான்.. உன்கிட்ட எனக்கு புடிக்காதது..”

    ”ஆனா.. உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது.. இதுதான்..” சட்டென அவள் மார்பில் கை வைத்தான்.

    ”ம்..ம்ம்..” அவன் கையைப் பிடித்து விலக்கினாள் ”லொல்லு தான..?”

    ” ஸோ..நைஸ்.. குட்டி..”

    ”சீ.. பேசாம இரு..! நட போலாம்..” என வெளியே வந்தாள்.
    அவன் கையை அவள் விடவில்லை.

    ”எங்க..?”

    ”உங்க வீட்டுக்கு ” என அவனை இழுத்துப் போனாள் புவியாழினி.

    சசியின் அம்மா அடுப்பில் காபியை வைத்திருந்தாள்.
    புவி உள்ளே போக.. சசி டி வியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.
    உள்ளே போன புவி.. கொய்யாப் பழத்துடன் வெளியே வந்து.. அவன் பக்கத்தில் சேரைப் போட்டு உட்கார்ந்தாள்.!
    சேரில் கால்களை மடக்கி சம்மணமிட்டு உட்கார்ந்து.. கொய்யாவைக் கடித்தவாறு அவனைக் கேட்டாள்.
    ”வேனுமா..?”

    ”நீ கடிச்சத குடு..” என்றான்.

    ”அது.. எச்சி..”என வேறு ஒன்றை எடுத்து நீட்டினாள்.

    அவள் குடுத்ததை வாங்காமல்.. கடித்ததை வாங்கி அவனும் கடித்து சாப்பிட்டான்.
    ”என்ன படிச்சிட்டிருந்த..?”

    ”எக்னாமிக்..” என்று சிரித்தாள்.

    ”லொல்லு…?”

    ”ம்..!!”

    ”எப்பருந்து படிச்ச…?”

    ”காலைலருந்து படிச்சிட்டுதான் இருக்கேன்..! மத்யாணம் பிரெண்டுக வந்திருந்தாங்க.. என்னை படிக்கவே விடல..! அப்றம் ஈவினிங் நாலு மணில இருந்து படிக்க ஸ்டார்ட் பண்ணேன்..”

    ”எந்த பிரெண்டுக..?”

    ”ஸ்கூல் பிரெண்டு.. அப்றம்.. இங்க தங்கமணி.. நசீமா.. மொத்தம் நாலு பேரு வந்துருந்தாங்க..!!” என அவள் தோழிகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்..!

    அம்மா காபி கொண்டு வந்து கொடுத்தாள். காபி குடித்தவாறு அவள் அரட்டை தொடர்ந்தது..!
    ஆறு மணி ஆகிவிட… புவியாழினி எழுந்து படிக்கப் போனாள்..!
    சசியும் உடைமாற்றி வெளியே கிளம்பினான்.
    அவன் சைக்கிளை எடுக்கம்முன்.. புவியாழினியைப் போய்ப் பார்த்தான்.
    அவள் டி விக்கு முதுகு காட்டி உட்கார்ந்து.. கொஞ்சம் சத்தமாகப் படித்துக்கொண்டிருந்தாள்.!
    அவன் ஆவல் அதிகமாகி.. உள்ளே போனான்.!

    படிப்பதை நிறுத்தி.. ”என்ன..?” என்று அவனைப் பார்த்தாள்.

    ”நான் போறேன். .!!”

    ” ஊர் சுத்தத்தான..?”

    ” ம்..!!”அவள் முன் போய் நின்றான்.

    ”ஓகே..பை..” என்றாள்.

    அவள் முன் குணிந்து.. முகத்தை அவள் முகத்தருகே கொண்டு போனான்.
    அவளது சின்ன மூக்கில் அவன் மூக்கை முட்டி.. தேய்த்தான்.
    புவியாழினி முகத்தைப் பின்னால் இழுக்க… சட்டென அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான் சசி..!

    அவள் ஒன்றும் சொல்லவில்லை.

    அவன் மீண்டும் முத்தம் கொடுக்க…

    ”ஐயோ.. நா படிககனும்.. போ..” என்று சிணுங்கினாள்.

    ”உன்ன எத்தனை தடவ கிஸ் பண்ணாலும்.. திருப்தியே ஆக மாட்டேங்குது குட்டி..”

    ”ச்சீ… போ…” அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள்.

    பின்னால் போய்… மீண்டும் முன்னால் வந்து.. அவள் உதடுகளைக் கவ்வி.. ஆழமாக ஒரு உறிஞ்சு.. உறிஞ்சிவிட்டு..
    ”லவ் யூ செல்லம்…பை..” என்றான்.

    ”பை..!!” என்று கையாட்டினாள்.

    ”இன்னொன்னு…?”

    ”கொன்றுவேன்.. மூடிட்டு போ..” என்று சிரித்தாள்

    ”ஓகே.. பை..!! நல்லாபடி..!!” என்று விட்டு வெளியே போய் சைக்கிளை எடுத்தான் சசி..!!

    இரவு..!!
    நண்பர்களுடன் பாரில் இருந்தான் சசி.
    இதில் பிரகாஷ் இல்லை.
    சசி.. காத்து.. ராமு..சம்சு.. நால்வர் மட்டும்தான்.!

    போதை ஏற.. ஏற… அவர்கள் பேச்சு.. காத்துவின் காதலை விவாதிப்பதில் தொடங்கி… ராமு.. மஞ்சு என தொடர்ந்தது.!
    திடுமென.. சம்சுவிடம் உளறினான் ராமு.
    ”நண்பா..உனக்கொரு மேட்டர் தெரியுமாடா..?”

    ”என்னடா..?” சம்சு

    ” நம்ம பையன்.. அந்த அண்ணாச்சியம்மாவ.. போட்டுட்டான்டா..” என்க..

    குபீரென தூக்கிவாரிப்போட்டது சசிக்கு. ராமு இந்த விவகாரத்தை இப்படி தூக்கி சபையில் போடுவான் என எதிர்பார்க்காத திகைப்பு..!

    காத்து ஆர்வமானான்.
    ”யாருடா..?”

    ”வேற யாரு..?” சசியின் தோளில் தட்டினான் ராமு ”நம்ம மாப்ளதான்..!”

    ”கை வெச்சுட்டானா..?” சம்சு கேட்டான்.

    ”அதெல்லாம்.. பக்காவா..! பாரு… ஒன்னுமே தெரியாத அப்பாவியாட்டம் மூஞ்சிய வெச்சிட்டு உக்காந்திருக்கான்.. ஆனா இந்த பூனையும் பால் குடிச்சாச்சு…!! திருட்டு பால்..!!” என தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் உளறினான் ராமு.

    சசிக்கும் வேறுவழியில்லை. தவிற.. ஆல்கஹால் போதை அவன் மன இறுக்கத்தைத் தளர்த்தியிருந்தது.
    அசடு வழியச் சிரித்தான் சசி.

    அப்பறம் நண்பர்களின் பாராட்டும்.. அட்வைஸ்ம்.. நிறையவே கிடைத்தது.!

    சசியும்.. போதை தந்த உற்சாகத்தில்… மனம் திறந்து விலாவாரியாகவே விளக்கினான்..! அது அவனுக்கு பெருமையாகவும் இருந்தது..!!

    அன்று.. காலையில் இருந்தே.. லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. அதனால் சசி வீட்டில்தான் இருந்தான்.
    அவன் அம்மா.. அபபாவோடு தோட்டம் போய்விட்டாள்.

    தோழிகள் வீட்டிற்குப் போய் படித்துக் கொண்டிருந்துவிட்டு வந்த.. புவியாழினி சசியின் வீட்டில் வந்து எட்டிப் பார்த்துக் கேட்டாள்.
    ”எங்கயும் போகலியா..?”

    ”மழை தூறுது..! நீ ஸ்கூல் போகல..?”

    ”மத்யாணம்தான் எக்ஸாம்..” மணி பார்த்து ”பண்ணெண்டுதான் ஆச்சு.. அரைமணி நேரத்துல பொறப்பட்றுவேன்..! நான் போறேன்.! பை..!” என்று விட்டுப் போனாள்.

    சசி டி வி முன்னாலேயே உட்கார்ந்து விட்டான்.
    சிறிது நேரத்தில்.. புவியின் வீட்டில் பேச்சுக்குரல்கள் கேட்டது..!
    சசி எழுந்து வெளியே போனான். மழை விட்டு விட்டு தூறிக்கொண்டிருந்தது.
    புவியாழினி வீட்டில் தங்கமணியும் நசீமாவும் ஸ்கூல் ட்ரெஸ்ஸில் இருந்தார்கள்.

    சசி பொதுவாக ஒரு
    ”ஹாய்..” சொன்னான்.

    புவியாழினி அவசரமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவள் குளித்து.. கொஞ்சம் ஓவர் மேக்கப் செய்திருப்பதுபோலத் தோண்றியது.

    சசி ”மெல்ல.. மெல்ல..” என்றான். அவள் தோழிகளைப் பார்த்துக் கேட்டான் ”நீங்கள்ளாம் சாப்பிட்டாச்சா..?”

    ”ஓ..” என்றாள் தங்கமணி ”நீங்கண்ணா.?”

    ”இன்னும் இல்ல.. இனிமேதான்..”

    ”பசிக்கலையா..?” என தங்கமணி கேட்க…

    இடைபுகுந்து கேட்டாள் நசீமா.
    ”மழைனால பசிக்கலையோ..?”

    ”ம்.. அபபடியும் இருக்கலாம்..” என்க..

    புவி ”மழைக்கும்.. வயித்துக்கும் என்னடி இருக்கு..?” என்றாள் அவசரமாக விழுங்கிக்கொண்டு.

    ”ஆ..! இத்தனை இதுலயும்.. உனக்கு என்னை கிண்டல் பண்ணனும்..! பேசாம திண்ணு..!” என்றான் சசி.

    புவி ”இல்ல போதும்.. என்னால சாப்பிட முடியல..” என்றாள்.

    ”அப்ப வெச்சிரு…” என்று சிரித்தாள் தங்கமணி.

    நசீமா ”ஏய்.. சாப்பாடு வேஸ்ட் பண்ணவே கூடாது..!” என்க..

    ”அப்ப.. இத என்ன பண்றது.?” என்றவள் சசியைப் பார்த்துக் கேட்டாள் ”சாப்பிடறீங்களா..?”

    ”முடியலேன்னா.. ஏன் அதிகம் போடனும்..?” சசி.

    ”எச்சி பண்ணல.. பாருங்க..! ஓரமாத்தான் இருக்கு..!” என புவி தட்டைக் காட்ட…

    ”ஏய்.. லூசு..! உன் கையால ஊட்டி விடுடீ… அதெல்லாம் எங்கண்ணா சாப்பிட்டுக்குவாரு..!!” என சிரித்துக் கொண்டே சொன்னாள் தங்கமணி. …..!!!!!

    -வளரும். …!!!!!!

    Leave a Comment