காம கனி – 3 (Kama Kani 3)

This story is part of the காம கனி series

    கார்த்திக்கை தள்ளி விட்டு உள்ளே வந்து விட்டேன். அதன் பிறகு என்னுடன் வேலை பார்க்கும் தோழி கேட்கும் போது தான், உதட்டில் காயம் ஏற்பட்டதை அறிந்து கொண்டேன். நான் ஏற்கனவே காம வேதனையில் இருக்குறேன், ஏனென்றால் இப்போது எனது கணவருடன் செய்வது போதுமானதாக இல்லை.

    இருந்தும் நான் சமாளித்துக் கொண்டிருக்க, கார்த்திக் இப்படி செய்து மேலும் எனது உணர்ச்சிகளை தூண்டிக் கொண்டிருந்தான். என் தவறால் தான் அனைத்தும் துவங்கியது, அந்த எண்ணம் மனதில் ஓட, என்னால் அவன் மீது புகாரும் கொடுக்க முடியவில்லை. அன்று அதன் பிறகு என்னை அவன் சீண்டவில்லை. அதனால் பயந்து மாறிவிட்டான் என நிம்மதி கொண்டேன்.

    ஆனால் மறு நாளில் இருந்து மீண்டும் அவனது வேலையை துவங்கினான். நான் தனியாக இருக்கும் நேரம் அறிந்து என்னை பிடித்து முத்தமிட துவங்கினான். கன்னத்தில் யாரும் பார்க்காத நேரம் அடிக்கடி முத்தமிடுவது, சில நேரங்களில் உதட்டிலும் கொடுக்க துவங்கினான்.

    அதே நேரத்தில் எனது உடலையும் தடவி செல்வான். மாலை நான்கு மணி அளவில் உணவகம் எப்போதும் வெருச்சோடி தான் இருக்கும். அதனால் அந்த நேரம் எல்லோரும் பின்னாடி உள்ள படிகளில் அமர்ந்து சில நிமிடங்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். அன்றும் வழக்கம் போல 4.30 மணிக்கு சிலர் ஓய்வு எடுக்க, சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். நான் மேசை அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு, சற்று நேரம் அமரலாம் என்று சென்றேன்.

    அப்போது ஒரு மறைவில் இருந்த கார்த்திக் என்னை அவனோடு இழுத்து பின்பக்கமாக அணைத்தான். இப்படி சில முறை செய்திருக்கிறான். ஆனால் இப்போது பின் பக்கமாக இருப்பதால் என்னால் அவனை விட்டு விலக முடியவில்லை. எனது இடுப்பை வளைத்து பிடித்திருக்க, நான் திமிரினேன்.

    ஆனால் அவன் விடாமல் பிடித்துக் கொண்டு முத்தமிட துவங்கினான். அப்போது அவனது உதடு எனது பலவீனமான பகுதியில் பட நான் கொஞ்சம் வலுவிழந்தேன். அதனை உணர்ந்த கார்த்திக் எனது பின் கழுத்தில் மீண்டும் மீண்டும் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

    ஆம் எனது கழுத்தின் பின் பகுதி தான் எனது காமத்தின் உறைவிடம். அந்த இடத்தில் அவன் முத்தத்தால் தாக்குதல் நடத்த, எனது எதிர்ப்பு கோட்டை உடைய துவங்கியது. நான் அப்படியே அவன் மீது சாய்ந்து நின்றேன்.

    அவன் எனது பின் கழுத்தை சுவைத்து உறிய, ஒரு கை எனது மார்பையும், மற்றொரு கை எனது கால்களுக்கு நடுவிலும் உடைகளுக்கு மேல் தடவிக் கொண்டிருந்தது. அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, காமம் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டது.

    அவனது பேண்ட் உள்ளே இருப்பது எனது பின் பகுதியில் அழுத்த, நான் இன்னும் அதிகமாக அழுத்தம் கொடுத்தேன். பிறகு அவனது கைகள் மீது எனது கைகளை வைத்து நன்றாக தடவ செய்தேன். பிறகு அப்படியே திருப்பி அவனது உதட்டில் முத்தமிட, இருவரும் உதடுகளை சுவைக்க துவங்கினோம். அப்படியே அவனது கழுத்து, மார்பு என முத்தமிட, அவன் எனது தலையை பிடித்து கீழே அழுத்தினான். உடனே அங்கிருந்து நான் விலகி செல்ல, அவன் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

    அவன் எனது தலையை பிடித்து கீழே அழுத்தும் போது, அவனது எண்ணம் என்று எனக்கு புரிந்தது. முழு காம போதையில் இருந்த நேரத்தில், எனக்கு பிடிக்காத செயலை செய்ய வைக்க முயற்சி செய்ததால், அந்த நேரத்தில் ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது.

    அதனை பயன்படுத்தி எனது பாதுகாப்பு உணர்வுகளை ஒன்று சேர்ந்து அங்கிருந்து ஓடினேன். அதன் பிறகு நான் பெரும்பாலும் தனியாக இருப்பதை தவிர்த்தேன். அது மட்டும் இல்லாமல் வேறு வேலை தேட துவங்க, எனது நல்ல நேரம், அதே மாலில் மேல் தளத்தில் உள்ள உணவகத்தில் வேலை கிடைத்தது. இப்படி தான் நான் வேறு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

    வழக்கம் போல இன்றும் நான் வேலை செய்த பழைய உணவகத்தை கடந்து செல்லும் போது, இந்த நினைவுகள் வந்து சென்றது. அவற்றை புறம் தள்ளி எனது வேலையை கவனித்தேன். இப்படியே சில நாட்கள் சென்றது. சந்துரு ஒரு நாள் தவறாமல் தினமும் எனக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான்.

    நான் அவனுக்கு பதில் அளிக்கவில்லை என்றாலும், நான் முகப்புத்தகத்தில் இருக்கும் நேரத்திலும் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தான். ஒரு அளவிற்கு மேல் தாங்க முடியாமல், அதிலேயே அவனுக்கு கால் செய்தேன். அவன் சந்தோசமாக பேச துவங்க, நான் கோபத்தில் திட்டினேன். அதில் அவன் பயந்திட, அவனது குரல் தழுத்தது. அவன் என்னிடம் அப்பாவியாக மன்னிப்பு கேட்க, ஒரு கணம் கோபம் மறந்து சிரித்துவிட்டேன்.

    அதன் பிறகு அவனிடம் அமைதியாக பேச துவங்கினேன். சந்துரு, வயது 24,திருநெல்வேலி மாவட்டம். வேலை இல்லாமல் இருந்தான். அவனது அப்பாவித்தனமான பேச்சு பிடித்துப் போக அவனுடன் பேச ஒப்புக் கொண்டேன். நானாக மெசேஜ் அனுப்பும் போது மட்டும் தான் அவன் அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனை விதித்து பேச துவங்கினேன்.

    அவனும் அதனை சரியாக கடைபிடிக்க, அவனது வாட்சப் எண் வாங்கி வைத்தேன். அதன் பிறகு எங்களது பேச்சு வாட்சப்பில் நடைபெற துவங்கியது. நல்ல நண்பனாக தான் என்னுடன் பேசிக் கொண்டிருந்தான். நான் சில நேரம் கொஞ்சம் காதல் காமம் என பேச்சை எடுத்ததுச் சென்று சோதித்து பார்த்தேன். அவன் அதிலும் தேர்ச்சி பெற்றான்.

    இவை சில நாட்களாக நடந்து கொண்டிருக்க, இடை இடையே எனது காமத்தை கலவி மூலம் தீர்த்துக் கொண்டு தான் இருந்தேன். எனக்கு கலவி போதுமான அளவு கிடைத்த போதும், புதிதாக எதிர்பார்க்க துவங்கியது. வேலையில் இருக்கும் நேரம் மற்றும் கலவி கொள்ளும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பெரும் பகுதி சந்துருவுடன் தான் பேசிக் கொண்டிருந்தேன்.

    இவ்வாறு நான் இருந்து பல மாதங்கள் ஆகின்றது. கடைசியாக பாலாவிடம் பேசும் போது தான் இவ்வாறு இருந்தேன். அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் என்னுடன் பேச நிறைய நேரம் இருந்தது. அதற்கு பிறகு சந்துருவுடன் தான் இப்படி பேசுகின்றேன். கலவி எனக்கு மிகவும் முக்கியமானது தான், இருந்தாலும் இப்படி மனம் விட்டு சிரித்து பேசுவது எனக்கு தேவைப்பட்டது.

    அந்த நேரம் தான், ஒரு நாள் எனது அண்ணியிடம் இருந்து கால் வந்தது. எனது சொந்த அண்ணனின் மனைவி இல்லை, பெரியப்பா வகையில் சொந்தம். அவர்கள் பெங்களூர் வருவதாக கூறினார். நான் எனது குடும்பத்தை குடும்பத்தை விட்டு பிரிந்த பிறகு, அண்ணி தான் முதலில் என்னை ஏற்றுக் கொண்டார். அதனால் அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்.

    அதே போல அண்ணியும், அவரது பெண்ணும் வந்திருக்க, அண்ணி வேலையை முடித்து விட்டு இரண்டு நாட்களில் கிளம்பி சென்றார். அண்ணியின் மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். அவளுக்கு அது விடுமுறை நேரம் என்பதால் நான் அடம்பிடித்து ஒரு வாரம் அவளை என்னுடன் இருக்க செய்தேன்.

    அந்த ஒரு வாரம் இருவரும் மிக சந்தோசாக இருந்தோம். அப்போதும் சந்துருவுடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் மட்டும் இல்லை, அண்ணியின் மகளும், எனது மகன்களும் அவனுடன் பேசுவார்கள். எல்லோருக்கும் அவனை பிடித்திருந்தது.

    ஒரு வாரத்திற்கு பிறகு அவளை மீண்டும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதனால் நானும் அவளுடன் கிளம்பி சென்றேன். அவளை வீட்டில் விட்டு விட்டு அன்று மாலையே பெங்களூர் கிளம்ப வேண்டிய சூழ்நிலை. சந்துரு என்னை நேரில் சந்திக்க மிகவும் ஆவலாக இருந்ததால், அண்ணியின் ஊரில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்ல எனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டேன்.

    இப்போது, நானும் அண்ணியின் மகளும் பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் ஏறினோம். கடந்த ஒரு வாரமாக, நிறைய நேரம் அவளுடன் தான் நேரம் செலவழித்தேன். அதில் இரண்டு முறை எனது கணவரிடமும், ஒரு முறை மட்டும் சேகருடன் கலவி கொண்டேன்.

    அதனால் எனக்கு ஒரு நாள் முழுவதும் ஆசை அடங்கும் அளவிற்கு கலவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் நான் உடனே திருநெல்வேலியில் இருந்து கிளம்புகிறேன். ஏனென்றால் நாளை மறுநாள் முழுவதும் செல்வமுடன் விடுதியில் இருப்பதாக முடிவு செய்திருந்தேன்.

    அதனால் ரயில் ஏறியதும் அவனுக்கு கால் செய்து கூறினேன். அவனும் விடுமுறை எடுத்து, விடுதியில் அறை பதிவு செய்வதாக கூறிய பிறகு தான் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். பிறகு ரயில் மெதுவாக அசைந்து ஆடி சென்று கொண்டிருக்க, நான் பழைய நினைவுகளுக்கு உள்ளே சென்று கொண்டிருந்தேன்.

    புதிய உணவகத்தில் வேலை சேர்ந்த பிறகு, என் காம வாழ்க்கை முழுவதும் மாறியது. எதற்கு பயந்து இடம் மாறினேனோ, அதனை நானே விரும்பி ஏற்றுக் கொள்வேன் என்று அதற்கு முன்பு கூறியிருந்தாள், நான் துளி அளவு கூட நம்பியிருக்க மாட்டேன்.

    கார்த்திக் செய்தது எனக்கு பிடிக்காமல் இல்லை, அப்படி பிடிக்கவில்லை என்றால் எப்போதோ புகார் கொடுத்து அவனை வேலையில் இருந்து விரட்டியிருப்பேன். அவனது செயல்களை எனது உடல் ரசித்தது, ஆனால் என்னுள் இருக்கும் பாதுகாப்பு உணர்வும், இந்த சமூகம் பெண் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறும் வரையறையும் தான் என்னை தடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவை அனைத்தும் எனது தேவைகளால் உடைத்தெறியப்பட்டது அங்கு தான்.

    ஏனென்றால், அந்த உணவகத்தில் ஆரம்பம் முதலே எனக்கு கடுமையாக தான் இருந்தது. நான் நன்றாக வேலை பார்த்தாலும், மேனேஜர் என்னை குறை கூறிக் கொண்டே இருந்தார். அதற்கு காரணம் மேனேஜரின் சுய வெறுப்பு மற்றும் சில வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த எதிர்மறை விமர்சனங்களும் தான். நான் எனது வேலையை சரியாக செய்தும் ஏன் இப்படி நடக்கிறது என்று குழப்பத்தில் இருந்தேன்.

    இந்த மன அழுத்தத்தை குறைக்க கல்வியும் கை கொடுக்கவில்லை. அதிலும் எனக்கு திருப்தி இல்லாமல் போனதால் பயம் என்னை தொற்றிக் கொண்டது. வேலையில் இருந்து நீக்கிவிடுவார்களோ என்ற பயம். நானாக மாறுவது வேறு, ஆனால் அவர்கள் நீக்கினால் மீண்டும் வேலை கிடைப்பது கடினம் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

    அதனால் உடன் வேலை பார்க்கும் பெண்களிடம் விசாரிக்க, காரணம் புரிந்தது. இங்கு வேலை பார்க்கும் பெண்களிடம் சில வாடிக்கையாளர்கள் கொஞ்சம் நெருக்கத்தை எதிர்பார்ப்பதாக கூறினாள். அதனால் டிப்ஸ் இன்னும் கொஞ்சம் அதிகமாக கிடைக்கிறது, அதற்கு சில உரசல்கள் தவறில்லை என்று வெளிப்படையாகவே கூறினார்கள்.

    இதே தான் மேனேஜரும் என்னிடம் எதிர்பார்க்கிறார் என்று புரிந்தது. துவக்கத்தில் அவர் என்னிடம் பேசிது வைத்து அவரது எண்ணங்களை புரிந்து கொண்டு, கொஞ்சம் விலகியே இருந்தேன். அது மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் இருந்து எப்போதும் இரண்டு அடி தள்ளி நின்று பேசுவது தான் எனது பழக்கம். அது பிடிக்காத சிலர் எதிர்மறையான கருத்துகளை கூற, மேனேஜருக்கு என்னை வசை பாட வாய்ப்பு கிடைத்தது.

    எல்லாம் தெரிந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. வேலையில் இருந்து விலகவும் முடியாது, ஏனென்றால் இப்போது தான் வேறு இடத்தில் இருந்து இங்கு சேர்ந்தேன். பிறகு இங்கு கிடைக்கும் அளவிற்கு வேறு எங்கும் சம்பளம் கிடைக்குமா என்று உறுதி இல்லை.

    அதனால் அவர்களுக்கு ஏற்றது போல நடிக்க முடிவு செய்தேன். மறுநாள் முதல் மற்றவர்கள் போல நானும் வளைந்து கொடுத்து வேலை செய்ய துவங்கினேன். வாடிக்கையாளர்களிடம் மட்டும் இல்லாமல், மேனேஜரிடமும் நன்றாக பழக துவங்கினேன். இரண்டு வாரங்களில் எல்லாம் மாறியது. மேனேஜர் மற்றவர்களை விட என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். அங்கு அடிக்கடி வரும் சில வாடிக்கையாளர்கள் என்க்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கினர். முன்பை விட அதிகமாக பணமும் கிடைத்தது.

    ஏனென்றால் மற்றவர்களை விட நான் கொஞ்சம் அதிகமாகவே நெருக்கம் காட்ட ஆரம்பித்தேன். அனைவரிடமும் வெளிப்படையாக பேச துவங்கினேன். சிலர் என்னை தொட முயற்சி செய்வது தெரிந்து நானே அதற்கு வாய்ப்புகள் கொடுத்தேன். அவர்கள் எனது தொடை, பின்புறம், இடுப்பு, முதுகு என தொட்டு பேசுவார்கள். இவை அனைத்தும் ப்ரைவேட் டைனிங் என்ற இடத்தில் மட்டும் தான்.

    ஏனென்றால் அது விஐபி க்கு தனியாக ஒதுக்கப்பட்ட இடம். அங்கு சாதரணமாக உணவு பரிமாறும் ஆட்கள் செல்ல கூடாது. நாங்கள் தான் உணவு பரிமாற வேண்டும். ஆனால் பொதுவான இடத்தில் எனக்கு உணவு பரிமாறும் வேலை கிடையாது, மேற்பார்வை மட்டும் தான். எனது மேனேஜருக்கு எப்படியும் வயது 50 இருக்கும். அவருடனும் நான் நெருக்கம் காட்ட வேண்டிய சூழ்நிலை. அவரும் மற்றவர்கள் போல தான், தொட்டு பேசுவதுடன் நிறுத்திக் கொண்டேன்.

    அவர் கிள்ளுவது போன்ற சில சில்மிஷங்கள் செய்ய, நான் அதனை விளையாட்டாக எடுத்துக் கொள்வது போல சிரித்து சமாளித்துக் கொள்வேன். நாட்கள் செல்லச் செல்ல தான் புரிந்தது, நான் மற்றவர்கள் செய்யும் அத்துமீறல்களை ஏற்றுக் கொள்வது போல நடிக்க வில்லை. என் உடல் மற்றும் மனது அதை தான் விரும்புகிறது. ஆனால் நான் தான் எனக்கு பிடிக்கவில்லை என்று என்னையே ஏமாற்றிக் கொண்டிருந்தேன்.

    உணவகத்திற்கு வெளியேயும் எனது நண்பர்களுடன் அதே நெருக்கத்துடன் என்னை அறியாமல் இருப்பதை தெரிந்து புரிந்து கொண்டேன். முன்பு பேருந்தில் பயணம் செய்யும் போது சிலர் தொட்டு தடவுவதை கண்டுகொள்ளாமல் இருந்தேன்.

    ஆனால் இப்போது அப்படி எந்த கைகளும் என் மீது படாத நாட்களில் ஏதோ குறைவது போல உணர துவங்கினேன். அதனால் கூட்டம் இருக்கும் பேருந்துகளில் செல்லவே விரும்பினேன். இப்படியே சில மாதங்கள் சென்றது. அதனிடையே தேர்வுக்காக சில முறை ஓசூர் சென்று வர, எனக்கும் சேகருக்கும் இடையே நெருக்கம் உருவானது.

    பிறகு ஒரு நாள் திருநெல்வேலியில் உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கு சென்று திரும்பும் போது எப்போதும் போல அரிசி, தானியங்கள் என இரண்டு பைகள் நிறைய கொடுத்து அனுப்பினார்கள். ரயில் நிலையம் வரை எப்படியோ எடுத்து செல்ல, அதற்கு மேல் முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன்…….

    ##### எனது மின்னஞ்சல் முகவரி [email protected] #####

    Leave a Comment