காம கனி – 4 (Kama Kani 4)

This story is part of the காம கனி series

    நான் ரயில் நிலையத்தில் எனது பைகளை எடுத்துச் செல்ல சிரமப் பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தான் “நான் வேனுமானா கொஞ்ச தூரம் தூக்கிட்டு வரவா” என்ற குரல் கேட்டது. நான் நிமிர்ந்து பார்க்க, ஒல்லியாக ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

    “யாராவது ஹெல்ப் பண்ணுவாங்கலா னு தான் பாத்துட்டு இருக்கேன். ப்ளீஸ்” என்று கூற, அவன் சரி என்று கூறி எனக்கு உதவி செய்தான்.

    “நீங்க பெங்களூர் தான” .
    “ஆமா, உங்களுக்கு எப்டி தெரியும்”.
    “நம்ம ஊருல யாரும் இவ்வளவு மார்டனா ட்ரெஸ் பண்ண மாட்டாங்க. அப்புறம் இப்ப சென்னைக்கு ட்ரெயின் இல்ல. பெங்களூர் மட்டும் தான். அதான் கெஸ் பண்ணுனேன்” .

    “இது ரொம்ப மார்டன் லா இல்ல. ஜஸ்ட் பேன்ட், டாப்ஸ்”.
    “இங்க இதுவே ரொம்ப மார்டன் தான்” .
    “ஓக்கே ஓக்கே, நீங்களும் பெங்களூரா”.
    “அங்க ஒர்க் பண்றேன். நீங்க படிக்கிறீங்களா” என்று கேட்க எனக்கு சிரிப்பு வந்தது.

    “ஏன் சிரிக்கிறீங்க”.
    “ஒன்னும் இல்ல, மேரேஜ் ஆன பொண்ணுட்ட படிக்கிறீங்களா னு கேட்டா சிரிப்பு தான் வரும்”
    “ஓ…. சாரி, ரொம்ப சீக்கிரமே பண்ணீட்டீங்களா”.
    “ஆமா, 20 வயசுல பண்ணுனேன், 22 வயசுல டைவர்ஸ் ஆகிடுச்சு” என்று வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருந்தேன்.

    அவனும் நான் சொல்வது அனைத்தையும் நம்பிக் கொண்டிருந்தான். அப்போது ரயில் வர, அவன் ஓடிச் சென்று எனக்கும் சேர்த்து இடம் பிடித்தான். நான் ஜன்னல் ஓரமாக அமர, அவன் எனக்கு அருகில் அமர்ந்து கொண்டான். பிறகு இருவரும் பேசிக் கொண்டே பயணத்தை துவங்கினோம்.

    அவன் பெயர் செல்வம், அப்போது 27 வயது. கர்நாடகத்தில் வேலை செய்கிறான், பெங்களூரில் இருந்து இரண்டு மணி நேர பயணம் செய்ய வேண்டும். அதனால் வேலை செய்யும் இடத்தில் அறை எடுத்து தங்கி இருக்கிறான். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தான். இப்படி அவனை பற்றிய விவரங்களை கூறினான்.

    நான் ஆரம்பத்தில் விளையாட்டாக பொய் சொல்ல, பிறகு அதனை அப்படியே பின்பற்றினேன். அவனை பொருத்த வரை, நான் 23 வயது இளம் விவாகரத்து பெற்ற பெண். இப்போது எனது அண்ணன் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    விவாகரத்து பெற்ற ஒரு வருடம் ஆகிறது. எனது அண்ணன் எனக்கு இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இவை அனைத்தையும் அவன் அப்படியே நம்பினான். அப்படியே பேசிக் கொண்டிருந்தோம்.

    அவன் என்னை நன்றாக நெருங்கி அமர்ந்து கொண்டிருந்தான். நான் அவனை உரிமையுடன் தொட்டு பேச, அவனும் அதே அளவு உரிமையை எடுத்துக் கொண்டான். இருவரும் உரசிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். அவனே எனக்கு உணவு வாங்கி கொடுத்தான். பிறகு இருவரும் உறங்க, காலை ரயில் பெங்களூரு வந்தடைந்தது.

    அவனது உதவியுடன் பைகளை பேருந்து நிலையம் வரை கொண்டு சென்றேன். பிறகு இருவரும் எண்களை பரிமாறிக் கொண்டு அவரவர் வீட்டிற்கு சென்றோம். அதன் பிறகு நான் அவனிடம் தினமும் பேச துவங்கினேன். இப்போது போல அப்போது இலவச அழைப்புகள் கிடையாது.

    அதனால் அவன் தான் எனக்கு கால் செய்வான். எப்படியும் தினமும் ஒரு மணி நேரம் பேசுவது வழக்கம். அதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகரிக்க துவங்கியது. ஆனால் இதுவரை அவன் காமத்தில் பேசியது போன்று எனக்கு தெரியவில்லை. சில முறை வெளியே சந்தித்து பேசியிருக்கிறோம். அப்போது என்னை தொட்டு பேசுவது இருக்கும், ஆனால் தவறான தொடுதல் இருக்காது.

    அன்றும் அவனை வெளியில் சந்தித்து சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தேன். அன்று இரவு எனது கணவருடன் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, திடீரென அவனது நினைவு வந்தது. காமத்தில் இருந்த மனம், அந்த நேரத்தில் எனது கணவரின் இடத்தில் அவனை வைத்து பார்த்தது.

    அப்படி நினைக்கையில் என்னுடைய பெண்மை வழி இன்னும் அதிக இன்பம் கிடைக்க, அதை அப்படியே தொடர்ந்தேன். அவனது உருப்பு என்னுள் சென்று வருவது போல தோன்ற, நான் எனது இடுப்பை வளைத்து கொடுத்து, அவரது இடுப்பை பிடித்து வேகமாக புணர உதவினேன்.

    அந்த இன்பத்தில் என் நிலை மறந்து நான் உச்சம் அடைய, அவரை என்னுடன் இறுக்கிக் கொண்டேன். அதனால் அவரும் உச்சம் அடைந்து அவரது உயிரணுக்கள் என்னுள் நுழைந்தது. இத்தனை வருடங்கள் இல்லாத அளவிற்கு இன்பம் இன்று கிடைத்தது. கண்களை திறந்து பார்த்த பிறகு தான், நான் என் கணவருடன் இருப்பது புரிந்தது.

    இந்த நினைவுகளில் நான் உறங்கிட, ரயில் திருநெல்வேலி வந்த பிறகு தான் உறக்கம் கலைந்தேன். பிறகு பேருந்தில் அண்ணி வீட்டிற்கு சென்று அண்ணியின் மகளை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். எப்போதும் திருநெல்வேலி வந்தால் கவி அல்லது பாண்டியை தான் அழைப்பது வழக்கம்.

    ஆனால் இந்த முறை எனது புதிய நண்பன் சந்துருவை அழைத்திருப்பதால், அவன் சரியான நேரத்திற்கு வந்தான். அவனுடன் பைக்கில் ஏறி பயணத்தை துவங்கினேன். பார்க்க கொஞ்சம் அழகாக தான் இருந்தான், திடமான உடல், கூச்சம் என கிராமத்து இளைஞனாக இருந்தான்.

    எனக்கு அவனை நேரில் பார்த்ததும் இன்னும் அதிகமாக பிடித்தது. அவனை வேண்டுமென்றே கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறினேன். ஏனென்றால் அப்போது தான் இரண்டு மணி நேரம் அவனுடன் பைக்கில் பயணிக்க முடியும். இவை அனைத்தையும் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன்.

    நாங்கள் ஊரை கடந்து சென்றதும், நான் அவன் மீது சாய்ந்து கொண்டு நெருக்கமாக அமர்ந்து கொண்டேன். எனது மார்புகள் அவனது முதுகில் அழுத்துவதை அவன் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. அதனை அவனது உடல் சூடு உறுதி படுத்தியது. அப்படியே பேசிக் கொண்டே, சில சில்மிஷங்கள் செய்துக் கொண்டே பயணம் செய்தேன்.

    ஆனால் அவன் பெரிதாக எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருந்தான். பிறகு நான் அவனது உடலை தடவி பார்த்தேன். தொப்பை இல்லை, அகன்ற மற்றும் கெட்டியான மார்பு, ஆனால் முடிகள் அதிகம். அப்படியே அவனது காதை மெல்ல கடிக்க, பைக் சிறிது தடுமாறி நின்றது. நான் பயத்தில் அவனை அழுத்தி பிடித்தேன். அந்த நேரத்தில் எனது கைகள் அவனது மார்பில் இருந்ததால் அவனது விடைத்த காம்புகளை உணர முடிந்தது.

    “எதுக்கு டா, இப்ப வண்டிய இப்டி நிப்பாட்டுற”.
    “ஒன்னும் இல்ல, நீங்க என்ன ஏதாவது பண்ணிட்டு இருக்கீங்க. அதான் கூச்சமா இருக்கு”.
    “சரி இனி தொடவே மாட்டேன், கிளம்பு”.
    “இல்லங்க……”
    “கிளம்புனு சொன்னேன்” என்று கத்த, அவன் பயந்து பைக்கை கிளப்பினான். அவன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருப்பதை கண்ணாடியில் பார்த்தேன்.

    “ஏன்டா மூஞ்சிய அப்டி வச்சிருக்க”.
    “ஒன்னும் இல்லங்க”.
    “ஒழுங்கா ரியாக்ஷன மாத்துரியா, இல்ல உன் முதுகுல கிஸ் பண்ணட்டுமா” என்று கேட்க அவன் அமைதியாக இருந்தான்.

    “அப்டினா சரி, கிஸ் பண்ணிட வேண்டியது தான். நான் வேற லிப்ஸ்டிக் போட்டுறுக்கேன், அதுக்கு ஏத்த மாதிரி நீ ஒயிட் சர்ட் போட்ருக்க” என்றதும்.

    “ப்ளீஸ் வேண்டாம், எங்க அம்மா எப்படியும் பாத்ருவாங்க. அப்றம் நான் செத்தேன். ப்ளீஸ் வேண்டாம் ப்ளீஸ்” என்று கெஞ்ச துவங்கினான்.

    “சரி சரி பயப்படாத, நான் ஒன்னும் பண்ணல. நீ கொஞ்சம் சிரிச்சா நல்லா இருக்கும்லா” என்று மீண்டும் அவனை அனைத்து, எனது மார்புகள் அவன் மீது அழுத்தும் படி அமர்ந்தேன். அதன் பிறகு தான் அவனது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

    பிறகு நாங்கள் கோவில்பட்டி ரயில் நிலையம் அடைந்தோம். அப்போது தான் கவனித்தேன், நான் செய்த சில்மிஷங்களால் அவனது உறுப்பு விழித்துக் கொண்டது, அவன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டிலும் தெரிந்தது. பெரியதாக தான் தெரிகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

    பிறகு அவனிடம் டிக்கெட் எடுக்க காசு கொடுத்துவிட்டு கழிவறை சென்றேன். நான் 20 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வர, சந்துரு எனக்காக காத்திருந்தான்.

    “பாத்ரூம் போயிட்டு வர இவ்வளவு நேரமா”.
    “மேக்கப் போட்டுட்டு, இன்னர் சேஞ்ச் பண்ணிட்டு வந்தேன் டா”.
    “எதுக்கு அதலா சேஞ்ச் பண்ணுனீங்க”.
    “நேத்து போட்ட இன்னர் டா, இன்னைக்கு குளிக்கவும் இல்ல. ஒரு நாளுக்கு மேல போட கூடாது. இன்ஃப்க்ஷன் ஆகிடும். அதுவும் இல்லாம ஈரமா ஆகிடுச்சு”.
    “அது எப்டி ஈரமா ஆச்சு” என்று அவன் தெரியாதது போல கேட்க.

    “ம்ம்ம்…. அங்க லா வேர்க்காதா” என்று நான் கூற, அவன் சரி என்று தலை ஆட்டினான். பிறகு நாங்கள் ரயில் நிலையத்தின் முடிவுக்கு சென்றோம். பெண்கள் பெட்டி அங்கு தான் வரும், ஆனால் அங்கு எங்களை தவிர வேறு யாரும் இல்லை. ரயில் வர இன்னும் நேரம் இருப்பதால் இருவரும் அங்கிருந்த கல் மேசை மீது அமர்ந்தோம்.

    எனக்கு கை வலிக்கிறது என்று கூற, சந்துரு சிறிது நேரம் எனது கைக்கு மசாஜ் செய்தான். பிறகு அவனது இரு கன்னத்திலும் கை வைத்து, எனது முகத்தை மிக அருகில் கொண்டு சென்றேன். பிறகு அவனது வாயை திறக்க சொல்ல, அவனும் திறந்தான்.

    “பரவாயில்ல, வாய நல்லா சுத்தமா தான் வச்சிருக்க” என்று கூறி அவனை விடுவித்தேன். அதற்குள் அவனது ஜீன்ஸ் பேண்டில் வீக்கம் தெரிய, அதனை பார்த்து சிரித்தேன். அவன் தர்ம சங்கடத்தில் இருந்தான். பிறகு அவனிடம் பேசி புரிய வைத்தேன்.

    பிறகு சிறிது நேரத்தில் ரயில் வர, நான் அதில் ஏறி இடம் பிடித்து அமர்ந்தேன். பிறகு ரயில் நகர துவங்க, சந்துரு வெளியே நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். என்னோடு இருக்கும் போது அவன் காமத்தால் தூண்டப்பட்டிருந்த போதும், இப்போது அவன் கண்களில் வருத்தமும், காதலும் மட்டும் தான் தெரிந்தது.

    என்னவோ, அந்த கணம் அவனை இன்னும் அதிகமாக பிடித்தது. அது மட்டும் இல்லாமல் கலவி அல்லாமல், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது எனது மகன்களுடன் இருக்கும் நேரம் தான். அதே அளவு மகிழ்ச்சி இன்று அவனுடன் இருக்கும் போதும் உணர்ந்தேன்.

    அன்று இரவு உறங்கும் வரை அவனிடம் பேசிக் கொண்டே பயணித்தேன். காலை ரயில் பெங்களூரு வந்தடைந்ததும், வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, எப்போதும் வேலைக்கு செல்வது போல கிளம்பினேன். நேராக செல்வம் பதிவு செய்த விடுதிக்கு செல்ல, அவன் எனக்காக காத்திருந்தான்.

    பிறகு இருவரும் அறைக்குள் நுழைய, வினாடி கூட வீணாக்காமல் காம விளையாட்டை துவங்கினோம். சில நேர முன் விளையாட்டால் எனது கால்களுக்கு நடுவில் நீரோட்டம் அதிகரிக்க, அதனை வெள்ளமாக மாற்றும் வேலையை செல்வம் துவங்கினான்.

    அவனது உறை அணிந்த ஆண்மையால் என்னுள் உந்திக் கொண்டிருக்க, சில நிமிடங்களில் நான் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். அந்த நொடி சந்துருவின் முகம் நினைவிற்கு வர, அப்படியே உச்சம் அடைந்தேன்.

    அவனும் உச்சமடைந்து என் அருகில் படுத்திருக்க, என் மனதில் சந்துருவின் முகம் தான் இன்னும் தெரிந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் இப்படி ஒரு உணர்வை என்னுள் உணர்கிறேன். கலவியின் போது எல்லாம் மறந்து இன்பத்தில் நீந்தும் எனக்கு, அவனது நினைவு வந்தது ஆச்சரியமாக தான் இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த அதே உணர்வு, ஆனால் இப்போது செல்வமுடன் இருக்கும் போது சந்துருவின் நினைவு.

    அன்று நான் எனது கணவருடன் உறவில் இருக்கும் போது செல்வம் நினைவு வர, அவனுடன் இருப்பது போன்று நினைத்து கொண்டே கலவி கொண்டு உச்சம் அடைந்தேன். அது எனக்கு கூடுதல் இன்பம் கொடுத்தால், மறுநாளும் அவனை நினைத்துக் கொண்டே, எனது கணவருடன் உறவில் ஈடுபட்டேன். பிறகு அதுவே வழக்கமாக மாறியது.

    தினமும் காலையில் ஒரு மணி நேரம் செல்வத்துடன் பேசுவதும், இரவு அவனை நினைத்து எனது கணவருடன் உறவு கொண்டு சில நாட்கள் கடந்து செல்ல, அப்போது எனது 30 வது பிறந்த தினம் வர ஒரு நாள் மட்டுமே எஞ்சி இருந்தது. எனக்கு அது 30 வது பிறந்தநாள், ஆனால் செல்வத்தை பொருத்தவரை அது எனக்கு 24வது பிறந்தநாள்.

    எனது பிறந்த நாள் கொண்டாட்த்திற்கு முதல் நாள் செல்வமுடன் பேசிக் கொண்டிருக்கையில், நாளை முழுவதும் அவனுடன் செலவிட வேண்டிக் கொண்டான்.

    ஆனால் நான் எனது பிறந்தநாளை எப்போதும் எனது மகன்களுடன் கொண்டாடுவது வழக்கம் மற்றும் அது தான் எனது விருப்பமும். அதனால் அவனிடம் சில பொய்கள் கூறி, மாலை சந்திக்கலாம் என்று கூறினேன். அதற்கு அவனும் ஒப்புக் கொண்டான்.

    ##### எனது மின்னஞ்சல் முகவரி [email protected] #####