மறு விடியல் – 1 (Maru Vidiyal)

This story is part of the மறு விடியல் series

    இந்த தொடர் ஒரு திருமணமான பெண்ணின் உடல் மற்றும் மன உணர்வுகளை சொல்லக்கூடியது. அது மட்டுமில்லாமல் ஊடல் என்பது ஆண், பெண் இருவரின் மனம் மற்றும் உடல் ஒன்றாக பயணித்து நிகழக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு என்பதை கண்டிப்பாக எடுத்துச் சொல்லும்.. இதை தவிர வேறொன்றும் இல்லை.. மற்றபடி உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் சமர்…

    அந்தி சாயும் மாலைப் பொழுதில் மேற்கு தொடர்ச்சி மலைகளும் காடுகளும் சூழ்ந்து அழகாக காட்சியளித்து கொண்டிருக்கும் தென்னகத்து மகாராணியான தேக்கடியில் சூரியனை முகில்கள் போர்வை போல் மறைத்து கொண்டிருந்தன.

    வானத்தில் இடியோசை கேட்டு மேலே எட்டி பார்த்தான் வெங்கி.. அடுத்த கணமே வானம் தன் நிலையை எண்ணி கண் கலங்கி, நீரை சொட்டு சொட்டாக விட்டு தரையையும், தரையில் நடமாடும் மனிதரையும் நனைக்க செய்தது. அவன் தன் ஆழ்ந்த சிந்தனை நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது. ஹோட்டலின் வேலை செய்யும் பணியாள் வெளியே செல்லும் போது குடை எடுத்து போக சொன்னான்…

    தேக்கடியின் வானலை மழைக்காலங்களில் எப்போதும் ஒரே சீராக இருக்காது. மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் எந்த நேரத்திலும் வானம் குளிர்ந்து மழை பெய்யும். அந்த பணியாளும் இதே சொன்னார். தன் எண்ணம் தவறானதும் பக்கத்தில் இருந்த கோமதியை பார்த்தான்.

    அவள் தன் சொந்த மன ஓட்டங்களில் மூழ்கி போய் இருந்தாள். வெங்கியை போல் அல்லாமல் இன்னும் அவள் உலகத்திலே இருந்தாள். அவள் முகத்திலும் உடம்பிலும் மழைத்துளி விழுந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

    கோமதி, கொஞ்சம் பாஸ்ட்டா நட.. ஹோட்டல் இங்க பக்கத்துல தான் இருக்கு.. மழை வந்தா நிக்காது.. நாம ரூம்க்கு போய்டலாம்..

    கோமதி தலையசைத்து வெங்கியுடன் விறுவிறுவென வேகமாக நடந்தாள். ஓரிரு நிமிடங்களில் இருவரும் கிரின்வூட் ரிசார்ட்டை அடைந்தனர். இருந்தாலும் மழைத்துளி அதிகமாக விழுந்ததால் இருவரின் உடலும் முழுவதுமாக நனைந்துவிட்டது.

    கிரின்வூட் ரிசார்ட் அறைகள் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டு இருந்தது. உள்ளிருந்து பார்த்தால் மலையின் அழகும், வானிலை மாற்றமும் தெளிவாக தெரிந்தது. வெளியே வந்தால் முன்னிருந்த முற்றத்தில் சில்லென்று காற்றும் வீசியது.. அமைதியான சூழலில் அழகான தேனிலவை கொண்டாட இதுதான் ஏற்ற இடம் என வெங்கி நினைத்தான்…

    அழகான மலைகள், காமத்திற்கு ஏற்ற வானிலை, ரிச்சார்ட்டில் தேவையான வசதிகள் எல்லாம் இருந்தாலும் அதை விட இந்த பிரபஞ்சத்தில் பிறந்த இந்த அழகு பதுமையே அவனது கண்ணுக்கு முதலில் தெரிந்தாள். இவ்வளவு அழகான ஒருத்தி மனைவியாக கிடைத்திருப்பது அவனது அதிர்ஷட்டமாக எண்ணி கடவுளுக்கு நன்றி சொன்னான்.

    கோமதி 25வயது நிரம்பிய பருவ மங்கை. வெண்மையான தேகம் கொண்டவள். மெல்லிய நீளமான கருப்பு முடிகள் அவளது இடுப்பு வரை ஆடி கொண்டிருந்தன. விளையாட்டு வீராங்கனை போல் உடலை மிகவும் கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் வைத்திருந்தாள். அவளது மார்புகள், அணிந்திருந்த ஜாக்கெட்டுக்குள் பெரிதாகவோ, சிறிதாகவோ இல்லாமல் கை அடக்கமாக சரியான அளவில் இருந்தன.

    அவளது வழுவழுப்பான இடுப்பு, கொழுப்புகளை படியாத தட்டையான வயறு, அந்த வயிற்றின் மையத்தில் இருந்த அழகான தொப்புள் அவளுக்கு கவரச்சியை குடுத்தது.. அவளது தலைமுடிகள் மத்தளம் அடிக்கும் அவளது சூத்து மிகவும் தட்டையாகவும் உடம்போடு ஒட்டியே இருந்தது.

    ஆக மொத்ததில் அவள் அழகு பதுமையாக இருந்தாள். ஒவ்வொரு ஆணும் அவளை அடைய நினைக்கும் அளவுக்கு அழகை தன்வசம் கொண்டிருந்தாள். அவள் மிகவும் அமைதியானவள், கனிவானவள், நற்குணம் நிறைந்தவள். வெங்கி, கோமதியை தன் ரூம்க்கு அழைத்து சென்றான். அப்போது தான் அவனுடைய மனைவியை உற்று பார்க்கிறான்.

    கோமதி வெளிர் இளம்சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தாள். அதற்கு மேல் அதே நிறத்திலான பேன்ஸி சேலையை கட்டியிருந்தாள். அந்த சேலையில் அவள் தேவைப் போல் அவனுக்கு தெரிந்தாள்.

    அவளது சேலை மழையில் நனைந்து உடம்போடு ஒட்டி அவளது அங்கங்களை வெளியே காட்டிக் கொண்டிருந்தது. அவளது சேலை விலகி தொப்புளில் மழைநீர் பட்டு அந்த வயிற்றில் மின்னி கொண்டிருந்தது. அவளது முடிகளில் இருந்த நீர் வழிந்து சொட்டுசொட்டாக தரையை நனைத்துக் கொண்டிருந்தன.

    வெங்கி, அவளது அழகை மொத்தமாக பார்த்து பருகி கொண்டிருந்தான். அவளது ஆழமான கழுத்து, கழுத்தின் மத்தியில் மஞ்சள் நிற கயிற்றில் சில தினங்களுக்கு முன் அவன் கட்டிய தாலி தொங்கி கொண்டிருந்தது.

    மழையில் முழுமையாக நனைந்திருந்ததால் ஜாக்கெட்டின் வழியே மழைநீர் சென்று அவளது தொப்புளை தொட்டது. அதைப் பார்த்ததும் வெங்கியின் ஆண்மை எழுச்சி பெற ஆரம்பித்தது. அவளை மீண்டும் ஒருமுறை பார்த்தான். இன்னும் அவள் தன் மன எண்ண ஓட்டங்களில் இருந்து வெளிவரவில்லை என்பதை அவளது முகமே சொல்லியது..

    வரலாற்று சிறப்புமிக்க பெரியார் வனவிலங்கு பூங்கா மற்றும் அங்கிருந்த ஏரிக்கு சென்று வரும் வழியில் இயற்கையின் அழகை காண இருவரும் வழியிலேயே இறங்கிவிட்டனர். இயற்கை அழகை ரசித்து கொண்டே நடந்து வந்த போது தான் மழை பிடித்து கொண்டது.. அதுமட்டுமில்லாமல் சில மீட்டர் தூரம் மழையினால் ஓடி வந்தாள். அதனால் ஏற்கெனவே மனசோர்வுடன் இருந்த அவளுக்கு இப்போது உடல்சோர்வும் சேர்ந்து ஒட்டி கொண்டது..

    இந்த மலைவாசிகள் எப்படி தினமும் இந்த மலைப்பாதையில் நடக்கிறார்கள் என யோசித்துக் கொண்டிருந்தாள்.

    அந்த ரூம் முழுவதும் மழை பெய்தனால் சில்லென்று குளிராகவே இருந்தது. கோமதியும் மழையில் நனைந்து உடை எல்லாம் ஈரமாகி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அதை பார்த்த வெங்கிக்கு மனம் ஏதோ செய்தது.

    வெங்கி, நீ இப்படியே இருந்தா உனக்கு சளி பிடிச்சிடும். அதனால உன் உடம்பை கொஞ்சம் நெருப்புல காட்டி சூடாக்கிட்டா நல்லது..

    கோமதி மீண்டும் எதுவும் சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தாள். கணவனின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து படுக்கையில் உட்கார்ந்தாள். நவீன் ஹீட்டரை ஆன் செய்தான். அவன் ஒரு துண்டைக் கொண்டு வந்து கோமதி முகத்திலிருந்து தண்ணீரைத் துடைக்க ஆரம்பித்தான்.

    கோமதி எந்த ஒரு எதிர்ப்போ, வெறுப்போ காட்டாமல் ஒரு கல் போல அங்கே அசையாமல் உட்காந்திருந்தாள். அறை கொஞ்சம் சூடாக ஆரம்பித்தால் அவளின் உடலில் குளிர் குறைய ஆரம்பித்து கொஞ்சம் சூடு ஏற ஆரம்பித்தது. வெங்கி, அவளது முகத்தையும் நீண்ட கூந்தலையும் கேட்காமலே நன்றாக துடைத்துவிட்டு பாத்ரூம்க்குள் சென்று தன் உடையை மாற்றி புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தான்.

    அவன் வெளியே வந்து கோமதியை பார்த்தான். அவளின் ஒல்லியான தேகம் இன்னும் குளிரில் நடுங்கி கொண்டு தான் இருந்தது. அவளை பார்க்கும் போது அவனுக்குள் மீண்டும் காம எண்ணங்கள் எழ செய்தது. ஆனால் அதை மனதிலே இப்போதைக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டான்..

    வெங்கி, நீ உன் டிரஸ் வேணா சேன்ஞ்ச் பண்ணிக்கோ.. கொஞ்சம் பெட்டர் ஃபீல் பண்ணுவ..

    எனக்கு இந்த இடத்தை விட்டு எந்திரிக்கனும் தோணல.. இங்கேயே கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இருக்கலாமா?

    நிச்சயமாக! உன் இஷ்டம் போல உட்காந்திரு…

    வெங்கி படுக்கைக்கு சென்று தன் மனைவி பக்கத்திலே உட்கார்ந்தான். அவர்களின் திருமணம் பெற்றவர்களால் பார்த்து நிச்சியக்கபட்டு நடந்த திருமணம் தான். கோமதி சில காரணங்களால் தன் கணவனுடன் இன்னும் வெளிப்படையாக பேசி பழகாமல் இருந்தாள். அவள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவள். கணவன் வெங்கி உடன் கூட மிக குறைவாக தான் பேசுவாள். கணவனுடன் நெருங்கி பழக சற்று தயக்கம் காட்டினாள்.

    ஆனால் தன் கணவன் தன்னிடம் நடந்து கொள்வதை எந்த வித மறுப்புக் காட்டாமல் ஏற்றுக் கொண்டு இருந்தாள். இருந்தாலும் அதை முழு விருப்பத்துடன் முழுமனதுடன் அவளால் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து இருந்தாள்.

    வெங்கியும் தன் மனைவியின் மனதை புரிந்துக் கொண்டு அவளின் மன எண்ணங்களுக்கு ஏற்றவாறு நடந்துக் கொண்டான். எந்த வித காரியத்திற்கும் அவளை கட்டாயப்படுத்தியது இல்லை. அவளை உண்மையில் நன்றாக கவனித்துக் கொண்டு அவளுக்கான நேரத்தையும் இடத்தையும் தாராளமாக கொடுத்தான்.

    அவளின் மனதை மாற்றவே முதலில் விரும்பினான். அதற்காக எந்த வித உதவியும் செய்ய தயாராக இருந்தான். அவனின் கைகள் அவளின் கைகளின் பற்றின.

    அவனின் கைகள் கொண்டு அவளின் கைகளை தூக்கி தன் கையின் மீது வைத்து தடவ ஆரம்பித்தான். அவளும் கணவன் தான் செய்கிறான் என ஏற்றுக் கொண்டு எதிர்ப்பை காட்டாமல் மாறாக அவள் வெட்கப்பட்டாள். மன காயங்களால் கணவனிடம் அவளின் எதிர்ப்பை காட்ட விரும்பவில்லை.

    கணவன் விருப்பத்துடன் செய்வதை அவள் மனதால் ஏற்று கொண்டு அதை விரும்பி ரசிக்க ஆரம்பித்தாள். வெங்கியும் அதை உணர்ந்து அவளின் இரு கைகளையும் விரைவாகவும் அதே சமயம் அழுத்தம் அதிகம் கெடுக்காமல் மென்மையாக தடவினான்.

    அவனின் செயலால் அவளின் உடல் சூடேற ஆரம்பித்தது. கோமதி மீண்டும் இயல்பாக தன் சகஜ நிலைக்கு வந்தாள். அவள் உடுத்தியிருந்த உடையும் நன்றாக காய்ந்துவிட்டது. அது அவளுக்கு நல்உணர்வை கொடுத்தது. அவளின் முகத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்த கணவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

    வெங்கியின் கைகள் தன் மனைவி கோமதியின் உடலை சுற்றி பற்றி இருந்தன. கோமதியும் கணவனின் கைக்கூட்டுக்குள் மிகவும் பாதுக்காப்பாக இருப்பதை போல் உணர்ந்தாள். அவள் நீண்ட நாட்களாக அனுபவித்திராத உணர்வு அது.

    வெங்கியும் அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே அவளை நெருங்கி உட்கார்ந்து முதுகையும் இடுப்பையும் கை வைத்து தடவினான். அவளின் உடல் இதற்கு எப்படி ஒத்துழைப்பு தருகிறது என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

    கோமதிக்கு, தன் மீது கணவன் காட்டுக்கின்ற அக்கறை மற்றும் காயப்படுத்தாத அவனின் நடத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அவளும் அவனை தொட விரும்பினாள். ஆனால் மாறாக அவனின் செய்கைகளால் அவளின் உடலின் உணர்ச்சிகள் தூண்டபடுவதை உணர்ந்தாள்.

    திடீரென்று அவனின் செய்கைகள் நிறுத்தப்பட்டதை அவள் விரும்பவில்லை. அது அவனுக்கும் தெரிந்திருக்கிறது. அவன் தன் மனைவியின் உணர்ச்சிகளை அவள் காட்டிய வெளிப்பாட்டின் மூலம் புரிந்து கொண்டிருந்தான்.

    வெங்கியின் உடலிலும் சூடேற ஆரம்பித்தது. அவனின் உணர்ச்சிகளை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் இருந்தான். அவனின் அக்கறையுள்ள நடத்தை மற்றும் செய்கை அவளுக்கு பிடித்திருந்தது. அவள் முகத்தை தூக்கி அவனை பார்த்தாள்.

    அவன் இன்னும் அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது அவனின் கண்கள் அவளது ஜாக்கெட்டில் தெரிந்த முலைப்பிளவுகளை உற்று பார்த்து முறைக்கவும் தவறவில்லை. கணவன் தன் மார்ப்பு பிளைவுகளை முறைத்து பார்க்கிறான் என்பது தெரிந்ததும் தலை குனிந்து கண்களை மூடினாள். அதே சமயம் வெட்கத்தில் அவளின் கன்னம் சிவப்பாக மாறியது.

    அவளின் வெட்கத்தால் சிவந்த முகம் பார்க்க அழகான இருந்தது. அதை அவன் கைகளில் ஏந்தி அவளின் முகத்திற்கு பக்கத்தில் சென்றான்.

    அவளின் உதட்டின் வழியே விடும் மூச்சுக்காற்றை அவனும் உணர்ந்தான். அவளின் உதட்டை முத்திமிட உதட்டின் அருகில் தன் உதட்டை கொண்டு சென்றான். மிகவும் ஆவேசம் இல்லாமல் மென்னையான முத்தத்தை அவளின் உதட்டின் மேல் தன் உதட்டால் பதித்தான். அவளின் உதடு ஜெல்லி போல் மிகவும் மென்னையானது.

    முதன் முறையாக அவளின் உதட்டை சுவைத்ததால் உணர்ச்சிகள் மேலேழும்பி அவனது ஆண்மை சிறிது விந்து கசிவை ஏற்படுத்தியதை உணர தவறவில்லை.

    கோமதியும் தன் மன கஷ்டங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தன் கணவனின் செயலுக்கு ஆர்வத்துடன் ஒத்துழைப்பு தந்தாள்.. இருவரும் இடைவெளிவிட்டு உதட்டினில் முத்தமிட்டு அமிர்தத்தை பகிர்ந்து கொண்டனர்.

    இருவருக்கும் மிகவும் மூச்சு வாங்கியது. வெங்கி தன் மனைவியை பார்த்தான். அவளின் கண்கள் மூடியிருந்தன. அவளின் முலைகள் மூச்சு விடுவதற்கு ஏற்றாற் போல் ஏறி இறங்கி கொண்டிருந்தது.

    அவள் கண்களை திறந்து பார்த்தாள். இப்போது இருவரும் கண்களை மூடிக் கொண்டு ஒருவரை ஒருவர் இறுக்க அணைத்து கட்டி தழுவி கொண்டனர். வெங்கி மிகவும் பொறுமையற்று இருந்தான். தன் மனைவியின் உடலை ருசி பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தான்.

    அவன், அவளை தன் கைகளால் தூக்கி படுக்கையில் மெதுவாக பூ போல படுக்க வைத்தான். அவளின் தலைக்கு ஒரு தலக்காணி எடுத்து தலையை தூக்கி அடியில் வைத்தான். அவள் காலடிக்கு சென்று காலில் போட்டிருந்த வெள்ளை நிற கீல்ஸ் கலட்டினான்.

    அவளின் வெள்ளையான சிறிய பாதங்கள் மழைநீரில் நனைந்து ஈரமாக இருந்தன. அவற்றை துண்டை எடுத்து நன்றாக துடைத்துவிட்டான்.

    கோமதி, தன் கணவனின் செய்கையில் இன்னும் ஈர்க்கபட்டாள். படுக்கைக்கு மேல் தன் காலடியில் இருக்கும் கணவனை பார்த்தாள். அவனின் உடல் பரந்து விரிந்த மார்புடன் கனமான தசைகளுடன் இருந்தது. அவன் கொஞ்சம் உயரமாக தான் அவளின் கண்களுக்கு தெரிந்தான். விளையாட்டு வீரனை போல் இல்லாவிட்டாலும் அவளுக்கு ஆணழகான தான் தெரிந்தான்.

    அவனை மிகவும் கனிவானவர், சிறந்த குணம் படைத்தவர், நல்ல நடத்தை உடையவராக எண்ணினாள். ஆனால் அவனின் தைரியமான சில செய்கைகள் அவளின் கண்முன் இன்னும் கவர்ச்சியாக காட்டியது. அவளுக்கு நன்றாக தெரியும் என்ன செய்ய போகிறான் என்று.

    தனக்கும் இதில் முழு சம்மதம் என்பதை தன் கணவனிடம் சிரிப்பின் மூலம் வெளிப்படுத்தினாள். வெங்கிக்கு மிகவும் சந்தோஷம்.. அவன் மேலே வந்து தன் காதல் மனைவியின் நெத்தியில் முத்தமிட்டான். அவன் இன்னும் ஒருமுறை அவளின் கண்களை பார்த்து அவளது ஆப்பிள் கன்னத்தில் முத்தமிட்டான்.

    கோமதிக்கு மிகவும் வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. அவளுடைய காமத்தின் வெளிப்பாடாக மிகவும் கவர்ச்சிகரமான சத்தத்தை அந்த நேரத்தில் வெளிப்படுத்தினாள். அவளின் கழுத்துக்கு வந்து கழுத்தை முத்தமிட்டு கடித்தான்.

    நாள் முழுவதும் கழுத்தினில் தஞ்சம் அடைந்து கிடைக்கலாம் என தோன்றியது. அவள் பூவை போல் மணம் வீசி கொண்டிருந்தாள். அந்த பூவினில் இனியும் தாமதிக்காமல் தேனை உறிஞ்சி எடுக்க ஆயத்தம் ஆனான் வெங்கி…

    தொடரும்….

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

    Leave a Comment