மறு விடியல் – 9 (Maru Vidiyal 9)

This story is part of the மறு விடியல் series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    கோமதி தனது தேனிலவில் தன் காதல் கணவனுடனான முதல் உடலுறுவுக்கு பின் காலையில் கண் விழித்து பார்க்கிறாள். ஜன்னலில் திரை போட்டு மூடப்பட்டு இருந்தது. மழை நின்று இருந்தது. காலையில் சூரிய ஒளினால் தெளிவான வெளிச்சம் இருந்தது. அவள் மொபைலை எடுத்து மணியை பார்த்தாள் காலை 7மணி..

    கோமதி, தான் 8மணி நேரம் தூங்கி இருக்கிறோம் என்பதை அவளாலே நம்ப முடியவில்லை. அவளின் மன துக்கம், மன சோர்வு, ஆழமான வலிகள் காரணமாக நடுவிரல் தூக்கத்தை தொலைத்து இருந்து இருக்கிறாள். இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு ஒரு இரவின் நிம்மதியான தூக்கத்தை தூங்கி எழுந்து இருக்கிறாள்.

    இது எல்லாம் சாத்தியமானது பக்கத்தில் இன்னும் தூங்கி கொண்டிருக்கும் தன் காதல் கணவனால் தான். அவளை பின்னால் இருந்து இறுக்கமாக பிடித்துக் அணைத்துக் கொண்டு தூங்கி கொண்டிருக்கிறான். அவனின் சுண்ணி இவளின் குண்டியை மேலொட்டமாக அழுத்திக் கொண்டிருந்தது. அது சற்று விறைப்படைந்த நிலையில் தான் இருக்கிறது என்பதை இவள் உணர தவறவில்லை.

    முந்தைய இரவில் நடந்த அனைத்து திரும்பி நினைத்து பார்த்தாள். அதுவே அவளின் உடம்பையும், உணர்ச்சியையும் கிளர்ச்சி அடைய செய்தது.

    அவளுடைய உணர்ச்சிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவளின் காதல் கணவனை பார்க்க அவன் பக்கம் திரும்பினாள். என்ன ஒரு ஆச்சரியம்! அவன் தூங்கவில்லை. முழித்து தான் இருக்கிறான். அவனின் கைகளில் தலை வைத்து தூங்கும் காதல் மனைவியின் அழகை ரசித்து பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

    வெங்கி, கோமதிக்கு காலை வணக்கம் சொல்லி அவளின் உதட்டில் முத்தமிட்டான். திருமணம் ஆனதில் இருந்து அவன் ஒரே சங்கடமான மனநிலையில் தான் காலையில் எழுந்து இருந்திருக்கிறான். ஆனால் இப்போது அப்படி இல்லை.

    சந்தோஷமான மனநிலையில் தான் இருக்கிறான். காரணம் அவன் மனைவியுடன் உடலுறுவு கொண்டு நிர்வாணமாகவே தூங்கி எழுந்திருப்பது தான். அவனின் கண்கள் பார்வை அனைத்தும் அவளின் நிர்வாண உடம்பையே சுற்றி இருந்தது.

    இப்படி எல்லாம் தன் காதல் மனைவியின் நிர்வாண உடம்பையே ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் பார்வையும் தன் உடம்பை பார்ப்பதையும் கோமதி மிகவும் விரும்பி நேசித்தாள்.

    அதே சமயம் அவளின் நிர்வாண உடலை காலையில் கணவன் குறுகுறுவென குறும்பு பார்வையுடன் பார்த்தை நினைத்து வெட்கப்பட்டாள். தன் நிர்வாண உடம்பில் ஒரு போர்வை மட்டும் சுற்றி கொண்டு பாத்ரூம்க்குள் சென்றாள். அங்கு மன மகிழ்ச்சியுடன் காலை புத்துணரச்சியுடன் தன் உடலை நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ணாடியில் பார்த்தாள்.

    அன்றைக்கு அவளின் முகமும் உடலும் எப்போதும் இருந்ததை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. அவளின் உடல் கண்ணாடியில் பார்க்கும் போதே பளபளவென்று மின்னியது. இந்த மாற்றம் அவளுக்கு மன நிம்மதியையும் மகிழ்ச்சியும் தந்தது.

    அவளின் உள் தொடையையும் புண்டையும் பார்த்த போது ஈரமாகவும் பிசுபிசுப்பாகவும் இருந்தது. அது அவள் புண்டையின் மதனநீரும் கணவனின் சுண்ணியிலிருந்து வந்த விந்துவும் தான் என்பது அவளுக்கு தெரியாமல் இல்லை.

    அதை தொட்டு தடவி பார்த்து நினைத்தது அவளின் உணர்ச்சியை காலைப் பொழுதிலே கிழறிவிட்டது. அந்த உணர்ச்சியிலே அவளின் உடலை தன் விரலால் தொட்டு தடவி பார்த்தாள். அவள் கழுத்து, முலை கடைசியாக புண்டை என ஒவ்வொரு இடமாக தடவி தொட்டு பார்த்தாள்.

    பின் அவளின் குண்டியை தொட்டு தடவி பார்த்த போது சில நிமிடங்களுக்கு முன் அவள் கணவனின் சுண்ணி தன் குண்டியை தொட்டு கொண்டு இருந்தது தான் அவளுக்கு நியாபகம் வந்தது.

    அவளின் இந்த தொடுதல், அதனால் ஏற்பட்ட உணர்ச்சியினால் முறுக்கேறிய உடல், நேற்று அனுபவித்த உடலுறவினால் உண்டான வலி மற்றும் இன்பம் இவை எல்லாம் சேர்ந்ததால் அவளின் கை புண்டையின் உள்ளே தஞ்சம் புகுந்தது. பின் தனக்காக வெளியே ஒரு சுண்ணி இருக்கும் போது நாம் ஏன் இந்த மாதிரி புண்டையில் விரல் விட்டு உணர்ச்சியை தீர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தாள்.

    அவள் உடலை சுத்தபடுத்திக் கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். வெங்கி படுக்கையில் இருந்து எழுந்து யாருடனோ போனில் பேசி கொண்டு இருந்தான். அவன் மேலே எதுவும் போடாமல் ஒரு டிராக் மட்டும் போட்டு இருந்தான். அவன் உள்ளே ஜட்டி எதுவும் போடவில்லை என்பதை அவனின் சுண்ணி அந்த டிராக்கில் காட்டி கொடுத்தது.

    வெங்கி அவளை பார்த்தான். அவளின் சிறிய உடல் அந்த போர்வையால் இறுக்கமாக மூடபட்டு இருந்தது. அவள் அந்த கோலத்தில் இருப்பதை வைத்த கண் வாங்காமல் குறுகுறுவென குறும்பு பார்வையுடன் பார்த்தான்.

    தன் கணவன் தன்னை இப்படி பார்க்கிறார் என்பதை நினைக்கும் போதே அவளுக்கு முன் இருந்ததை விட காம உணர்ச்சிகள் அதிகமாக தூண்டபட்டன. அவளால் இனியும் காத்திட்டு இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டாள். தன் கையை இருமுறமும் பக்கவாட்டில் நீட்டி உடம்பை பிடித்திருந்த போர்வையை நழுவ விட்டாள் கோமதி.

    தன் கணவனின் முன்னால் மீண்டும் ஒரு முறை கோமதி நிர்வாணமாக நின்றாள். அவனுக்கு குழப்பமாக இருந்தது. தன்னுடன் நெருங்கி பழகி, பேச பயந்து நடுங்கும் நம் மனைவியா இப்படி அவளாக தன் முன்னால் வந்து நிர்வாணமாக நிற்கிறாள். இருந்தாலும் அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. அவளின் நிர்வாண உடலை பார்த்துக் கொண்டே அவளை நோக்கி மெதுவாக நடந்தான்.

    கோமதி தன் கணவனிடம் நிச்சமியம் ஓல் வாங்கியே ஆக வேண்டும் என தீர்மானத்தில் இருந்தாள். அவள் உடலை மூடியிருந்த போர்வை உடலிருந்து நழுவி விழுந்ததும் அவளின் நிர்வாண உடல் வெளிச்சத்துக்கு வந்தது. பட்ட பகலில் இப்படி நிர்வாண உடலுடன் நிற்பது அவளுக்கு சற்று வெட்கமாக இருந்தது. அதனால் கண்ணை மூடி கொண்டாள். தன் கணவனுக்காக காத்து இருந்தாள்.

    அவளின் பக்கத்தில் சென்று அவளின் கழுத்தில் கை வைத்தான். தன் கணவனின் கை அவள் உடம்பில் பட்டதை நினைத்து சந்தோஷபட்டாள். அவளின் முகத்தை தூக்கி பிடித்து அவளின் நெத்தியில் முத்தம் குடுத்தான். அவனின் கைகள் இரண்டும் கீழே நகர்ந்து சென்று அவளின் இரண்டும் முலைகளையும் இறுக்கமாக பிடித்தது.

    கோமதிக்கு ஒரே சமயத்தில் கணவனின் செய்கையால் கூச்சமாகவும் மூடாக இருப்பதை உணர்ந்தாள். அவளால் இனியும் பொறுக்க முடியாது என்பதால் கணவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். வெங்கியும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

    இருவரும் அப்படியே ஓரிரு நிமிடங்கள் இருந்தனர். அவளது முலைகள் அவனது வெற்று மார்பினில் அழுத்தி உணர்வை தூண்டியதால் அவனது சுண்ணி மேலெழும்பி அவளது வயிற்றை முட்டி நின்றது.

    அவனது சுண்ணி மேலெழும்புவதை கோமதி நன்றாக உணர்ந்தாள். அவளால் இனியும் துடி துடித்து காத்திருக்க முடியாத நிலையில் இருந்தாள். வெங்கியும் அவளது முதுகு மற்றும் சூத்தில் கை தடவி சூத்தை பிடித்து தூக்கினாள். உடனே கோமதி தன் கால் இரண்டையும் அவனது இடுப்பை சுற்றி வளைத்து பிண்ணிக் கொண்டாள்.

    அவளை அப்படியே தூக்கி படுக்கையில் படுக்க வைத்தான். அவளின் உதட்டை அடைந்து உதட்டை முத்தமிட்டான். கோமதி அவனது தலைமுடிக்குள் விரலை விட்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டு ஆவேசத்துடன் அவனது உதட்டில் முத்தமிட்டாள். உதட்டின் தேனை ருசி பார்த்த பிறகு அவளது கன்னத்தில் முத்தமிட்டு கழுத்தை அடைந்தான்.

    அவளின் கழுத்தில் சிறிது நேரம் முத்தமிட்டு உறுஞ்சினான். பின் அவளது தோள்பட்டை கைகளில் முத்தமிட்டு கையை தூக்கி முடி இல்லாத அக்குளில் நாக்கை நீட்டி நக்கினான். கோமதிக்கு இது புதிதாக இருந்தது. சுகமாகவும் இருந்தது. அவன் செய்வதை ஒவ்வொன்றையும் ரசித்தாள்.

    அவனின் வாய் இன்னும் சற்று கீழே வந்து அவளின் சிறிய முலாம்பழங்களை கவ்வி உறுஞ்சியது. அவளது சிறிய முலாம்பழங்களை ஒரு குழந்தையை போல சப்பி உறிஞ்சிக் கொண்டு இருந்தான்.

    அவனுக்கு திருப்தி ஆகும் வரை முலையை உறிஞ்சிக் கொண்டு இருந்தான். பின் அவனின் நாக்கு அவளது உதட்டை சுற்றி வந்தது. அவனின் நாக்கால் உதட்டுக்கு லிப்ஸ்டிக் அடித்தான். கோமதியும் அதை விரும்பி அவனின் நாக்கை சப்பி உறுஞ்ச ஆரம்பித்தாள். பின் அவனது நாக்கு அவளது கன்னம் மற்றும் கழுத்து பக்கம் சென்றது.

    அவனின் நாக்கு கீழ் கழுத்தை நக்கி அப்படியே நகர்ந்து அவளின் முலைப்பிளவுகளை வழியே பயணித்து வயிற்றை அடைந்தது. அவளது வயிற்றை சுற்றி நக்கி இன்னும் கீழே செல்வதற்கு முன் அவளது தொப்புளில் நாக்கை சொருகினான்.

    உணர்ச்சி மிகுதியால் ம்ம்ம்ஸ்ஸஸ்ஆஆ என இடுப்பை தூக்கி காட்டினாள் கோமதி. ஒவ்வொரு நொடியும் அவனின் செய்கையை ரசிக்காமல் இல்லை. வெங்கியின் நாக்கு அவளின் மென்மையான தோலை ஈரப்படுத்தி வசிய மந்திரம் செய்தது. அதனால் அவள் உச்சகட்ட காம உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தாள்.

    அவனின் நாக்கு அவளது புண்டையை அடைந்ததும் அதை நக்காமல் மீண்டும் அவளது உதடு கழுத்து வயிறு தொப்புள் என நக்கினான். அவளை சீண்டி பார்க்க வேண்டும் என்பதற்காகவே மீண்டும் மீண்டும் செய்தான். அவள் உணர்ச்சியில் புலம்ப ஆரம்பித்தாள்.

    அவனது நாக்கு புண்டை தொட்டு நக்க வேண்டும் என விரும்புவது அவனுக்கு நன்றாக தெரிகிறது. இருந்தாலும் அவளின் பொறுமை சோதித்து பார்க்க விரும்பினான். அவனின் நாக்கு வித்தையால் விடாமல் புலம்பிக் கொண்டு இருந்தாள். இறுதியாக அவனின் நாக்கு அவளின் முடி இல்லாத புண்டையின் பக்கம் வந்து நின்றது. கோமதியால் அவள் அனுபவிக்கிற சந்தோஷத்தை கட்டுபடுத்த முடியாமல் துடித்துக் கொண்டு இருந்தாள்.

    நீண்ட நேர முன் விளையாட்டில் அவளது புண்டையில் மதனநீர் கசிய ஆரம்பித்து இருந்ததால் அது முற்றிலும் ஈரமாக இருந்தது. வெங்கியின் தன் மனைவியின் முடி இல்லாத புண்டையை பார்க்க அவளின் கால்களை நன்றாக விரித்தான். அவளது புண்டை அழகில் மயங்கி சிங்கம் மானை பிடிக்க தடவுவது போல் புண்டை நோக்கி தாவினான்.

    அவளின் ஈரமான புண்டையில் முத்தமிட ஆரம்பித்தான். அவளது புண்டையில் ஒரு ஆணின் வாய் படுவது இதுவே முதல் முறை. அது அவளுக்கு புதிதாக இருந்தது. ஒரு புதிய அனுபவத்தை தந்தது. அவனின் நாக்கு புண்டையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் உடம்பில் உணர்ச்சிகள் பீறிட்டு கொண்டு இருந்தது.

    அதனால் அவள் வாய் விட்டு சத்தமாக முனங்கி காம உணர்ச்சிகளை வெளிபடுத்தி கொண்டிருந்தாள். அவள் முனங்கிய சத்தம் பக்கத்து அறையில் இருப்பவர்களுக்கு கூட கேட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது. அன்றைக்கான முதல் உச்சகட்டத்தை நெருங்கி கொண்டு இருந்தாள்.

    வெங்கி அவளின் புண்டையின் உதட்டின் முத்தமிட்டான். அவளது புண்டை சுற்றி நாக்கால் நக்கினான். வெங்கி அவனின் நாக்கை புண்டை ஓட்டைக்குள் நுழைக்க முயற்சி செய்ததும் அதற்கு அவளது புண்டை வாய் திறந்து வழி விட்டது.

    அவளது புண்டைக்குள் நாக்கை நுழைத்தவுடன் அவளது புண்டையிலிருந்து மதனநீர் பீச்சி அவன் வாயில் அடித்தது. அதீத உணர்ச்சியினால் ஒரு டம்பளரை நிரப்பும் அளவுக்கு மதனநீரை பீச்சி அடித்தாள். ஆனால் அவன் அதை சந்தோஷமாக நாய் பால் நக்கி குடிப்பது போல வேகமாக குடித்தான்.

    இனிமையான தேன் கூட்டில் தேனை ருசி பார்ப்பது போல அவளது புண்டைக்குள் நாக்கை விட்டு நக்கி கொண்டு இருந்தான்.

    அவளின் புண்டையின் வாசனையும் அதிலிருந்து வந்த மதனநீர் வாசனையும் அவனுக்கு போதை ஏற்றியது. ஒரு சிறுவன் விடாமல் தேனை நக்குவது போல் இன்னும் விடாமல் அவளின் புண்டையை நக்கி கொண்டு இருந்தான்.

    கோமதி மிகவும் உணர்ச்சியற்றவளாக இருந்தாள். ஆனால் இப்போது உணர்ச்சி மிகுதியால் சத்தமாக முனங்கி புலம்பிக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு என்ன ஆனது என்று அவளுக்கே தெரியவில்லை. சில வினாடிகளுக்கு முன் அவள் அனுபவித்த இன்பமான உச்சகட்டம் கற்பனைக்கே எட்டாத அளவில் இருந்தது. அவள் இவ்வளவு செக்ஸ் சுகத்தை அனுபவிப்பாள் என்று ஒருபோதும் நினைத்து பார்த்தது இல்லை.

    ஆனால் தற்போது அவள் புண்டை இருக்கும் நிலையை பார்த்து, தன் குண்டிக்கு கீழே இருக்கும் பெட்சீட் மதனநீரால் நனைந்து இருப்பது நினைத்து சற்று வெட்கபட்டாள். அவளின் வெட்கத்தால் முகத்தை கை வைத்து மூடிக் கொண்டாள். அவள் அனுபவித்த இன்பத்தினால் வந்த மகிழ்ச்சியில் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தாள்.

    தொடரும்..

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

    Leave a Comment