மன்மதனின் லீலைகள் – 1 (Manmathanin Leelaigal)

இக்கதை பிடித்திருந்தாலோ அல்லது உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தோன்றினாலோ இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

badboyravana1@gmail. com.

என் பெயர் இராவணன் அப்போது வயது 19. 12 ம் வகுப்பு முடித்து விட்டு ரிசல்ட் க்காக காத்துக் கொண்டிருந்த காலம். நான் படித்தது அனைத்துமே ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளி. ஆதலால். எனக்கு பெண்களை பார்த்தாலே வெட்கம் வந்து விடும்.

காமக்கதைகள் படிப்பதும். ஆபாச படங்கள் பார்ப்பதுமாக எனது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. நான் நன்கு 6 அடி உயரம் ஒள்ளியான தேகம். சாதரணமாக இருந்தேன். நான் படித்தது அரசுப்பள்ளி. நண்பர்கள் என்று அவ்வளவாக யாரும் இல்லை அனைவரும் போதைக்கு அடிமையானவர்களாக இருந்தார்கள்.

ஆதலால் நான் யாரிடமும் சிநேகம் வைத்துக் கொள்ளவில்லை. எனக்கு போதை என்றாலே பிடிக்காது. இப்படியே ஏப்ரல் மாதம் ஓடியது காமக்கதைகள் மற்றும் ஆபாசப் படங்கள் பார்த்து சுய இன்பம் செய்வதாக. மே 1 தேதி இன்னும் என் மனதில் நினைவு இருக்கிறது.

எனது பக்கத்து வீட்டில் வயதான தாத்தா பாட்டி இருக்கிறார். அவர்கள் பெயர் சீனிவாசன் மற்றும் செண்பகம். அவர்களுக்கு அவ்வப்போது என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். அவர்களிடம் நன்கு மரியாதையாகவும் நடந்து கொள்வேன்.

சுய இன்பம் செய்து அழுத்து போனது சரி மாடிக்கு போவோம் என்று மாடிக்கு சென்றேன். அன்று அஜித் (தல) அவர்களின் பிறந்தநாளும் கூட எங்கள் தெருவில் அஜித் ரசிகர்கள் அதிகம் ஆதலால் தெருவே ஒரே விழாக்கோலமாக இருந்தது.

ஒலிப்பெருக்கிகளில் அஜித் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது. மாடியில் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவ்வளவு சத்தத்திலும் ஒரு இனிமையான குரல் கேட்டது. அது செண்பகம் பாட்டி வீட்டு மாடியில் இருந்து வந்தது. இருவரின் வீடும் ஒட்டி இருக்கும். எனது தலையை அந்த தேவதையின் குரல் கேட்ட பக்கம் திருப்பினேன். ஆஹா! நான் பார்ப்பது கனவா அல்லது நினைவா. அப்போது இந்த பாடல் வரிகள் ஒலித்தது.

“எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை‌. இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறக்க சொல்வதில் நியாயம் இல்லை” என்று ஒலித்தது.

எனது துரு ஏறிய இரும்பு இதயத்தை அந்த பெண்ணின் காந்த கருவிழிகள் எனது மார்புக்கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே இழுத்தது. இதுதான் காதலோ. காம உணர்ச்சி துளி கூட இல்லை. எந்த பெண்ணை பார்த்தாலும் வரும் காமம் அவள் முன் வரவில்லை.

அவளிடம் எப்படியாவது பேச வேண்டும் ‌என்று ஆசை. நான் தான் பெண்கள் என்றாலே பயப்படுவேனே எப்படி பேசுவது என்று எண்ணினேன்.

இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை என்று அவள் அருகே சென்றேன். அவள் அழகில் மயங்கிய தன்னிலை மறந்தேன். இரம்பையும். ஊர்வசியும் இவள் அழகின் முன்னால் ஒன்றும் இல்லை என்று தோன்றியது. அவள் போனில் பேசிக்கொண்டு இருந்தாள்.

அவள்: Mom this place is boring. I don’t wanna be here and very noisy out side.

என் மனதிற்குள் ஐய்யோ என்ன இந்த பொண்ணு இங்லீஷ் ல இப்படி பேசுது நாம எப்படி பேசுறது. நம்ம வேற பாக்க சுப்பையா இருக்கோம். இந்த பொண்ண பாத்தா சிட்டி பொண்ணு மாதிரி இருக்கு வொர்க் ஆகுமா ட்ரை பண்ணுவோம்.

அவள் போனை கோபமாக கட் செய்தாள்.

நான்: ஹாய்! நீங்க செண்பகம் பாட்டி ரிலேட்டிவ் ஆ.

அவள்: Yeah I’m grand daughter.

நான்: எனக்கு இங்கிலீஷ் எல்லாம் அவ்வளோ புரியாது தமிழ்-ல பேசுரிங்களா.

அவள்: (சின்ன புன்னகையுடன்) ஹலோ என் பெயர் ஹேமா. நான் சென்னை-ல இருக்கேன். 12 முடுச்சுட்டு லீவ்க்கு பாட்டி வீட்டுக்கு வந்துருக்கேன்.

நான்: ஹாய்! நான் இராவணன்.
நானும் 12 முடுச்சுட்டேன்.

ஹேமா: நீங்க தான் அந்த இராவணன் ஆ பாட்டியும் தாத்தாவும் நிறைய சொல்லிருக்காங்க உங்கள் பத்தி. ரொம்ப நல்ல பையன் னு சொன்னாங்க. பொண்ணுங்கள பாத்தா தலை குனிஞ்சுபீங்க-னு. மரியாதை யான பையன்-னு.

நான்: அப்படியா சொன்னாங்க.

ஹேமா: ஆமாம். ஆனா நீங்க என்ன இப்படி சைட் அடிக்குறிங்க.

வெட்கத்தில் தலை குனிந்தேன்.

நான்: நானும் எந்த பொண்ணு கூடயும் பேச மாட்டேன். நீங்க தான் 1ஸ்ட். நான் படுச்சது எல்லாமே பாய்ஸ் ஸ்கூல் தான்.

ஹேமா: அப்புறம் எப்படி என் கிட்ட மட்டும் பேசுறிங்க.

நான்: ஒரு சில பொண்ணுங்கள பாத்தா எப்படி பேசலாம்-னு யோசிக்க தோன்றும் உங்கள பார்த்ததும் இதயத்திலிருந்து வார்த்தை அருவி யா கொட்டுது.

ஹேமா: பாட்டி பொய் சொல்லிட்டாங்க என்கிட்ட.

நான்: என்ன பொய்!!

ஹேமா: செம்மையா பேசுரிங்க உங்களுக்கு பொண்ணுங்க கிட்ட பேச தெரியாது-னு.

நான்: உங்கள பாத்த உடனே கவிதையா வருது நான் என்ன பண்ண?

ஹேமா: கவிதையா எங்க ஒன்று சொல்லுங்க கேட்போம்.

நான்: இருதயத்தில் இருப்பது இரத்தமும் சதையும் என்று எண்ணினேன். உன்னை பாத்த பின்பு அது கடவுள் வாழும் இடம் என்று அறிந்தேன். என் இதயத்தின் கடவுள் நீதான்.

எனக்கே தெரியவில்லை நானா இப்படி பேசுகிறேன் என்று. காதல் பிச்சைக்காரனையும் கவிஞனாக மாற்றும் என்பது உண்மைதான் போல.

ஹேமா: என்னங்க பேச தெரியாது-னு சொல்லிட்டு என்ன கரைக்ட் பண்ணிடிங்க. இது வரைக்கும் யாரும் என்கிட்ட இப்படியெல்லாம் பேசுனது இல்ல.

நான்: நானும் அப்படித்தான். உங்கள‌ பார்த்த அப்புறம் கவிதையா வருது என்னானு தெரியல.

செண்பகம் பாட்டி ஹேமா என்று கூப்பிட்டார்கள். பாட்டி கூப்பிடுறாங்க நான் வரேன். ஈவினிங் மாடிக்கு வாங்க பேசுவோம் என்றாள்.

நானும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்றேன். எனக்கு காம உணர்ச்சி அறவே அகன்றது. பெண்களுக்கு எப்படி பிடித்தார் போல் மாறுவது என்று நெட்டில் செர்ச் செய்தேன். E-books வாங்கினேன். முதலில் உடலை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தேன்.

உடனே மறுநாள் இருந்து ஜிம் செல்ல ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வேண்டும் என்பதை அறிந்தேன். ஸ்போக்கன் இங்கிலீஷ் பழக வேண்டும் ‌என்று தீர்மானித்தேன். அவளுடன் நன்றாக பழகினேன். உடற்பயிற்சி செய்ய செய்ய எனக்கே ஒரு புது தெம்பு கிடைத்தது.

என் அம்மாவிடம் சொன்னேன் ஸ்போக்கன் இங்லீஷ் போனும் என்று. அம்மா என்னடா ஹேமா வந்ததுல இருந்த ஒரு டைப்-ஆ அலையுற. அதெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா. நாங்களும் உங்க வயச கடந்து தான் வந்துருக்கோம்.

இல்ல அம்மா காலேஜ்-ல போனா இங்கிலீஷ் பேசனும்-ல அதான். சரி என்று சொல்லிவிட்டு. சாயங்காலம் டேய். இரவணா என்னோட ப்ரெண்ட் ஓட பொண்ணு ஒருத்தி இருக்கா. எனக்கு முன்னாடியே அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சு. அவ பொண்ணு இப்போ காலேஜ் முடிச்சுட்டு சும்மா தான் இருக்காலாம்.

நீ வேணா அவ கிட்ட டீயூசன் போடா என்றார்கள். நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன். ஹேமாவும் நானும் மிகவும் நெருக்கமாக பழக தொடங்கினோம். அவள் என்னை வாடா. போடா என்று கூப்பிட ஆரம்பித்தாள். டீயூசனுக்கும் போய் சேர்ந்தேன்.

அன்று தான் முதல் நாள். நான் கண்ட காட்சி என் கண்ணுக்குள்ளே இருக்கிறது. 1 மாதம் கழித்து எனது காம உணர்ச்சி தூண்டப்பட்ட தருணம். எனது அம்மாவின் ப்ரெண்ட் என்னை வரவேற்றார்கள் நான் உள்ளே சென்றேன்.

அப்போது தான் அந்த காம மோகினியை பார்த்தேன். அவள் பெயர் சஞ்சனா. அவள் செதுக்கி வைத்த தேக்கு. காமதேவனின் காதலியாக கூட இவள் இருந்திருக்ககூடும். நான் பேச்சு மூச்சடைத்து நின்றேன். அவள் என் அருகில் வந்தாள்.

சஞ்சனா: ஹாய். இராவணா! ஐம் சஞ்சனா கால் மீ சஞ்சு.

நான்: ஹாய் அக்கா.

சஞ்சனா: Don’t call me akka da just call me sanju.

நான்: உங்க அளவுக்கெல்லாம் இனக்கு இங்லீஷ் பேச தெரியாது.

சஞ்சனா: (புன்முறுவலுடன்) சரி மேல வா என் ரூமுக்கு போகலாம். என்கிட்ட வந்துட்டைல இனி நான் உன்ன பாத்துக்குறேன்.

இருவரும் மாடிக்கு சென்று அமர்ந்தோம்.

நான்: அக்கா நீங்க எந்த காலேஜ்-ல படுச்சிங்க.

சஞ்சனா: டேய் சஞ்சு-னு கூப்பிடு நான் பெங்களூரில் படிச்சேன்டா.

நான்: சூப்பர் சஞ்சு. எப்படி இங்லீஷ் பேச கத்துக்கிட்டிங்க.

சஞ்சனா: அம்மாவும். அப்பாவும் சின்ன வயசுலயே மேரேஜ் பண்ணிட்டாங்க. அப்பாக்கு கனடா-ல வேலை கிடைச்சது. பேமிலியோட அங்க 2 இயர்ஸ் இருந்தோம்.

எனக்கு உடம்பு ஒத்துக்கல ரொம்ப குளிரான நாடு-ல. அதான் அப்பா என்னையும் அம்மாவையும் பெங்களூரு அனுப்பிட்டாரு. பெங்களூரு-ல தான் நான்‌ வளர்ந்தேன். உனக்கு புரியும்-னு நினைக்குறேன்.

நான்: ஆஆ புரியுது சஞ்சு. அப்புறம் ஏன் இந்த ஊருக்கு வந்திங்க.

சஞ்சனா: 10 ஏக்கர் இடம் ஒன்னு இருக்கு அத விக்கனும். அதுவும் இல்லாம இந்த ஊரு பசுமையான இருக்கு. எனக்கு நேச்சர்-னா ரொம்ப பிடிக்கும். அதான் இங்க ஒரு மூனு மாதம் ஸ்டே பண்ணலாம்-னு முடிவு பண்ணிட்டோம்.

நான்: எனக்கு எப்படி ஒத்துக்கிட்டிங்க சொல்லித்தர.

சஞ்சனா: எங்க அம்மா ஒரு டீச்சர். எங்க அம்மாவும் உங்க அம்மாவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆம் படிக்கும் போது. நாங்க இங்க இருக்கது உங்க அம்மாவுக்கு தெரியும். உங்க அம்மா என் அம்மா கிட்ட உனக்கு சொல்லித்தர கேட்டாங்க. நானும் வீட்டுல வெட்டியா தான் இருக்கேன். நான் சொல்லித்தரேன் அம்மா என்றேன். சரி உனக்கு ஏன் இங்லீஷ் கத்துக்கணும்.

நான்: அது வந்து சஞ்சு காலேஜ் போனும்-ல அதான்.

சஞ்சனா: டேய்! பக்கத்து வீட்டு பொண்ண உஷார் பண்ண தான. உங்க அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க.

நான்: அது வந்து ஆமாம் சஞ்சு நீங்க தான் கெல்ப் பண்ணணும். . . நீங்க லெசன்அ ஸ்டார்ட் பண்ணுங்க.

(சஞ்சனா டீவியில் நெட் பிளிக்ஸ் -ஐ போட்டாள் கேம் ஆஃப் த்ரோன்ஸ்)

நான்: என்ன சஞ்சு நெட் பிளிக்ஸ் போடுறிங்க. அதுவும் கேம் ஆஃப் த்ரோன்ஸ்.

சஞ்சனா: இங்கிலீஷ் அ இன்ட்ரெஸ்டிங் ஆ இப்படித்தான் கத்துக்க முடியும். கீழ சப்டைட்டில்ஸ் வரும் உனக்கு புரியாத வார்த்தைய நோட் பண்ணு நான் மீறிச் சொல்லுறேன். மொத நீ ஓபன் மைண்ட் ஆகனும் டா. செக்ஸ் சீன்ஸ் வரும் அதுக்கெல்லாம் சங்கட படாத.

இப்படி நான் சஞ்சனா விடம் ஆங்கிலம் கற்க ஆரம்பித்தேன். செக்ஸ் சீனஸ் பார்த்து எனது ஆண்குறி எழும் அதை பார்த்து அவள் சிரிப்பாள் ஒரு வாரத்திற்கு பிறகு நாங்கள் மிகவும் நெருக்கமானோம். ஹேமாவை பார்க்க மாடிக்கு சென்றேன்.

ஹேமா: இராவணா! நெக்ஸ்ட் வீக் நமக்கு ரிசல்ட் தெரியும்-ல நான் நாளைக்கு ஊருக்கு போரேன் டா.

என் மனதிற்குள் ஐய்யோ இவ என்னா இப்படி சொல்லுறா சரி இன்னிக்கே இல் கிட்ட ப்ரப்போஸ் பன்னிடுவோம் வேற வழி இல்ல.

நான்: ஹேமா! நான் சொல்லுவேன் தப்ப நெனச்சுக்காத ப்ளீஸ்.

ஹேமா: என்ன டா சொல்லு.

நான்: உன்ன பாத்த அந்த நிமிசமே தோனுச்சு எப்படி சொல்லுறது-னு தெரியல But I have to tell this right now. This is the time now or never situation.

ஹேமா: வாவ் இங்லீஷ்-ல லா பேசுற எங்க கத்துக்கிட்ட.

நான்: I love you ஹேமா.

ஹேமா: அடச்சீசீ! உன் புத்திய காட்டிடைல. எல்லா ஆம்பளைங்களும் ஒன்னு தான்டா. நான் உன்ன ப்ரெண்ட் ஆ பாத்தேன். ஆனா நீ இவ்வளவு கேவலாமா நடந்துக்குற. உன் தகுதி என்ன என் தகுதி என்ன. உனக்கு எனக்கும் ஏணி வச்சாலும் செட் ஆகுமா போடா என் மூஞ்சிலயே முழிக்காத Get the f#cking lost you crazy son of bitch.

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. முதல் காதலே இப்படி ஆகி விட்டது என்று நினைத்து ஆழமான வேதனையில் ஆழ்ந்தேன். என்‌ மீது தான் தவறு என்பதை உணர்ந்தேன். கண்களில் கண்ணீர் வழிய இதயத்தில் மறக்கமுடியாத வலியும் ஏற்பட்டது. கீழே சென்றேன்.

என் ரூமின் கதவை சாத்திக்கொண்டு அழத்தொடங்கினேன். இரவு முழுவதும் தூங்காமல் அழுதேன். நான் சொன்ன காதல் கவிதையெல்லாம் ஏற்றுக்கொண்டாள். என் காதலை மட்டும் அவள் ஏற்க மறுக்கிறாள். செத்து விடலாம் என்று கூட‌ தோன்றியது. இரவு முழுவதும் அழுதேன்.

மறுநாள் காலை ஆனது. என் அம்மா நைட் ஏன்டா சாப்பிடல ஏன் கண்ணு இவ்வளவு சிகப்பாக இருக்கு. மூஞ்சியெல்லாம் ஏன் இவ்வளவு சோகமா இருக்கு. ஒன்றும இல்லை அம்மா என்று சொல்லி விட்டு டீயூசன் போனும் என்று கிளம்பினேன். என் அம்மா சாப்பாடு போட்டார்கள். ஒரு‌ இட்லிக்கு மேல் சாப்பிட பிடிக்கவில்லை. சஞ்சனா வின் வீட்டிற்கு சென்றேன்.

காலிங் பெல் அடித்தேன். சஞ்சனா கதவை திறந்தாள். ஆண்டி எங்க என்றேன் அவங்க கடைக்கு போயிருக்காங்க. ஏன்டா! மூஞ்சி இவ்வளவு சோகமா இருக்கு கண்ணு இரண்டும் இவ்வளவு சிவப்பா இருக்கு. கண்ணும் வீங்கி இருக்கே டா என்ன ஆச்சு இராவணா. கதவை சாத்தினாள் நான் அவளை அப்படியே கட்டிப்பிடித்தேன்.

அப்படியே அவளை கட்டிப்பிடித்து அழ தொடங்கினேன். அவள் என்னடா ஆச்சு ஏன் அழுவுற சொல்லுடா.

நான்: உன்ன விட்ட எனக்கு யாரும் இல்ல சஞ்சு நீ தான் என் ப்ரெண்ட். எனக்கு என்ன பண்ணுறது-னு தெரியல உன்ன கடைசியா பாத்துட்டு செத்துப்போலாம்-னு வந்தேன்.

தொடரும்.

Leave a Comment