பனி முகில் கோட்டை -2 (Pani Mugil Kottai2)

This story is part of the பனி முகில் கோட்டை series

    உடலில் ஊடுறுவிப் பரவி பற்களையும் விரல் நுனிகளையும் இறுகச் செய்யும் இளங் குளிர் காற்றில் பேசியபடியே மிதமான வேகத்தில் அவர்களின் பயணம் தொடர்ந்தது. கமலி குளிரைத் தவிர்க்க நிருதியுடன் அணைந்தது போல அவன் முதுகின் பின்னால் நன்றாக மறைந்திருந்தாள். மிதமான வேகம் என்றாலும் அவ்வப் போது அவளின் முலைப் பந்துகள் முன்னால் போய் அவன் முதுகில் மெல்ல முத்தமிட்டு திரும்பிக் கொண்டிருந்தன.

    அது அவள் அறியாமல் ஒன்றும் நிகழவில்லை என்றாலும் அதை பெரித படுத்தும் நிலையில் இல்லாமலிருந்தாள். ஆடை நுனியின் படபடப்பை மீறி அவனின் முதுகில் உரசும் முலையின் முனைப் புள்ளியில் ஒரு சிறு பூச்சி ஊர்வது போல உணர்ச்சி உருவாகி அவளறியாத ஒரு கிளர்ச்சி அவளுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.. !!

    ஒரு கிலோ மீட்டர் தொலைவு தாண்டி ரோட்டின் ஓரமாக கொஞ்சம் உள்ளே தள்ளி டாஸ்மாக் இருந்தது. அதை நெருங்கியதும் தலையைப் பின்னால் திருப்பிக் கேட்டான் நிருதி.
    “பீருக்கு காசு குடு கமலி”.

    “இங்கயேவா?” அவனை உரசியபடி சைடில் எட்டிப் பார்த்துக் கேட்டாள்.
    “அப்றம் எங்க தருவ?”
    “அயோ அத கேக்கல. இங்கியே குடிக்கறீங்களானு கேட்டேன்”.

    “அப்படி தெளிவா கேளு. இங்க குடிக்கல. போற வழி தான வாங்கிட்டே போயிடலாம். மறுபடியும் திரும்பி எவன் வரது”.
    “சரி ஓரமா நிறுத்துங்க. நான் எங்க நிக்கறது”.

    “இரு..” என்று சிறிது தூரம் முன்னால் போய் அருகிலிருந்த ஒரு பஸ் ஸ்டாப்பில் நிறுத்தினான். அவன் முதுகில் முலையுரசி கை தொட்டு இறங்கினாள். காற்றில் கலைந்த தன் தலைமுடியை ஒதுக்கி துப்பட்டாவை சீர் செய்தாள். உள்ளே அவள் பெண்மை கிளர்ந்து விட்டிருப்பதை அவளால் உணர முடிந்தது.

    உடல் கிளர்வின் கிறக்கத்தில் அவளின் உள்ளமும் கிளர்ந்திருந்தது. மென் காமம் அவள் குளிருடலைத் தழுவி இதமளித்துக் கொண்டிருந்து. இறங்கி நின்று ஆழமாக மூச்சை இழுத்து விட்டபோது அதில் கூட ஒரு சுகம் இருப்பதாய் தோன்றியது. அந்த பெண்மைக் கிளர்ச்சி அவளுக்கு இன்னும் தேவையாயிருந்தது.. !!

    பஸ் ஸ்டாப்பை ஒட்டி மளிகை கடை பெட்டிக் கடை எல்லாம் இருந்தது. கமலி சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓட்டி விட்டு மெல்ல நகர்ந்து விளக்கு வெளிச்சத்தில் திரும்பி பர்ஸிலிருந்து பணம் எடுத்து அவனிடம் நீட்டினாள்.
    “ம்ம்”.
    “ரெண்டு வாங்கி தரேன்ன?” என்று சிரித்தபடி கேட்டான் நிருதி.

    “நெஜமாவே ரெண்டு வேணுமா?” லேசான சிணுங்கலுடன் அவனைப் பார்த்தாள்.
    “காசிருந்தா குடு”.
    “என்ன மாமா நீங்க.. நெஜமாவே வேணுமா?”
    “என்கிட்டயே காசிருக்கு. ஆனா நீதான ரெண்டே வாங்கி தரேன்ன. சம்பளம் வந்தாச்சில்ல? காசிருக்கப்பவே குடுத்துரு”.

    “நான் சாப்பிட கடைல ஏதாவது வாங்கலாம்னு நெனைச்சேன்” குரல் நெகிழச் சிணுங்கினாள். அந்தச் சிணுங்கல் அவளுக்கே பிடித்தது. காமம் கொள்ளும்போது மட்டுமே வெளிப் படும் குரலில் இருக்கும் சிணுங்கல் அது.
    “என்ன வேணும்?” எனக் கேட்டான்.
    “நைட் டிபன்?”

    “அது நான் வாங்கி தரேன்”.
    “அப்படியா? அப்ப பிரியாணி” என்று சிரித்தாள். 
    “சரி. சில்லியோட வாங்கி தரேன்”.

    “ஓகே. மாமானா மாமாதான்” என்று சிரித்தபடி ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள் கமலி.
    வாங்கியபின் “டீ ஏதாவது குடிக்கறியா?” என்று திரும்பி கடைகளின் வரிசையைப் பார்த்தான்.
    “ஏன்?” அவளும் பார்த்தாள்.

    “நான் வாங்கிட்டு வரவரை நீ இங்க நிக்கணுமில்ல?”
    “எவ்ளோ நேரம் ஆகும்?”
    “ரெண்டு நிமிஷத்துல வந்துருவேன்”.

    “அவ்ளோதானே? பரவால.. நிக்கறேன் வாங்க”.
    “ஓகே. வெய்ட் பண்ணு வந்தர்றேன்” என்று விட்டு சர்ரென பைக்கைத் திருப்பிப் போனான் நிருதி.. !!

    கமலி அவன் முதுகில் கண் பதித்து தன்னை மறந்து அவன் போவதையே பார்த்தபடி நின்றாள். அவன் வளைவில் திரும்பி பார்வையிலிருந்து மறைந்ததும் தனது நெஞ்சில் கனமேற்றியிருக்கும் மென் முலைகள் விம்மியெழ ஒரு ஆழப் பெருமூச்சு விட்டுத் திரும்பிப் போய் பஸ் ஸ்டாப் படியின் ஓரமாக நின்றாள்.

    காற்றில் பரவியிருக்கும் பனியின் குளிரை உணர்ந்து பேகை மார்பில் அணைத்து கைகளைக் கட்டிக் கொண்டாள். பேகின் அணைவு முலைகளுக்கு இதமளித்தது. அவளின் மனம் ஏனோ நிலையழிந்து தவிப்பதை உணர்ந்தாள். கூண்டுக்குள் அடைபட்ட சிறு குருவி போல அவள் மனசு முட்டி மோதியது.

    சில நொடிகளில் அவள் மனதில் எழுந்த அந்த தவிப்பின் உள்ளாழத்தை உணர்ந்த போது அவளுக்குள்ளேயே ஒரு திடுக்கிடல் எழுந்தது. உடல் விதிர்த்து கை கால்கள் மெல்ல நடுங்கியதைப் போலிருந்தது. கைகளை இறுக்கி கால்களை அழுத்தி பலமாக்கி நின்றாள். உதடுகளை வாய்க்குள் இழுத்து அழுத்திப் புதைத்து மீண்டும் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து முலைகள் விம்மியெழ சீற்றத்துடன் பெருமூச்சு விட்டாள்.

    அந்த பெருமூச்சின் உளத் தவிப்பை அவளே உணர்ந்தாள். உணரப் பட்டதும் அவளின் தவிப்பு மெல்லத் தளர்வது போலிருந்தது. உடலின் இறுக்கத்தை தளர்த்தி தன்னைச் சுற்றிலும் அர்த்தமின்றி ஒரு பார்வை பார்த்தாள்.

    கடைகளிலும் பஸ் ஸ்டாப்பிலும் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து விட்டு தன் நிலையுணர்ந்து மெல்ல நடந்து பெட்டிக் கடையை அணுகினாள். பேகின் முன் பக்க ஜிப்பை ஓபன் பண்ணி இரண்டு பெரிய சாக்லெட்களை வாங்கி பேகில் போட்டுத் திரும்ப, நிருதி அவள் பக்கத்தில் வந்து பைக்கை நிறுத்தினான்.

    “போலாமா?” அவளைக் கேட்டான்.
    “வாங்கிட்டிங்களா?” அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

    “ம்ம்” நேராக அவள் முகம் பார்த்துச் சிரித்தான். அந்த சிரிப்பு கவர்ச்சியாய் தோன்றியது. அவன் சிரிப்பில் வெளிப் படும் ஆண்மையின் எளிமையை உணர்ந்து அவள் மனம் அவனிடம் சரணடைந்தது. அவனிடம் ‘கர்வம், ஆணவம், தலைக் கனம்’ என்ற ஒன்று இருப்பதாய் அவள் உணர்ந்ததே இல்லை. எதை சொன்னாலும் எப்படி சொன்னாலும் சிரிப்பான்.

    எப்போதுமே சிரித்து பேசும் ஒரு ஆணை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது?
    சட்டென அவள் பெண்மை கிளர்ந்து அவனை முத்தமிட வேண்டும் என்கிற ஆசையை அவள் உள்ளத்தில் எழுப்பியது. உளக் கற்பனையில் உடனே அவனை முத்தமிட்டுக் கேட்டாள்.

    “ரெண்டா?” எனக் கேட்டாள்.
    “ஆமா “.

    “பெரிய ஆளுதான் மாமா நீங்க” சிரித்தபடி துப்பட்டாவை மேலே இழுத்து விட்டாள். விளக்கு வெளிச்சத்தில் ஒரு முலை மட்டும் வெதும்பித் தெரிந்தது. அவன் பார்வை அதைத் தொட்டு விலகியதை கவனித்து இயல்பாக சிரித்தபடி அவன் தோளில் கை வைத்து அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். தொடை அவன் பின் பக்கத்தில் உரச மெல்லத் தன் முலையை அவன் மேல் வைத்து தேய்த்தபடி அசைந்து நேரானாள்.

    “போங்க”.
    வண்டியை நகர்த்தினான் நிருதி.
    “நீ என்ன வாங்கின?”
    “சாக்லெட்”.
    “புள்ளைக்கா?”
    “ம்ம்”.
    “இப்ப மாமியா வீட்டுக்கு போவியா?”

    “போவேன். இன்னிக்கு ரொம்ப டைமாகிருச்சு. நான் வீட்டுக்கு போறதுக்குள்ளயே அவ தூங்கிருவானு நெனைக்கறேன். போய் போன் பண்ணி கேக்கணும். தூங்கிட்டான்னா அங்கயே விட்றுவேன்”.
    “அப்ப நீ தனியாவா படுப்ப?”

    “ஆமா. மாமியா வீட்ல போய் படுத்தா படுக்கலாம். ஆனா காலைல எனக்கு ரிஸ்க்காகிரும். அதுக்கு என் வீட்லயே படுத்துக்கலாம்”.
    “இங்கனா தனியாதான படுக்கணும்?”
    “ஆமா.. தனிதான்..”
    “தனியாருக்க பயமில்லையா?”

    “என் வீட்ல படுக்க என்ன பயம் மாமா? பக்கத்துல ஆளுகளும் இருக்காங்கள்ள”.
    “ம்ம்.. தைரியசாலிதான்”.
    “அதெல்லாம் பிரச்சனை இல்ல”.

    சிறிது முன்னால் போனதும் கேட்டான்.
    “பிரியாணி வேணுமா?”
    “ஆமா மாமா.. நான் உங்களுக்கு ட்ரீட் வெச்சேன்ல. எனக்கு நீங்க ட்ரீட் வெய்ங்க”.
    “வெச்சிட்டா போச்சு”.

    பிரியாணி கடை முன் வண்டியை நிறுத்தினான் நிருதி. கமலி இறங்கி நின்றாள். பிரியாணி, சில்லியின் மணமே அவள் நாக்கில் எச்சில் ஊற வைத்தது. அவளுக்கு என்னென்ன வேண்டும் என கேட்டுப் போய் சில நிமிடங்கள் காத்திருந்தான். கடையில் ஓரளவு கூட்டம் இருந்தது. அவன் ஆர்டர் கொடுத்து விட்டு அவளைப் பார்த்து புன்னகை காட்டியபடி மார்பில் கை கட்டி நின்றான்.

    கமலியும் மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்து நின்றாள். அவள் மனம் அவளை மீறிப் போய் அவனுடன் காதலாடியது. அவனை மார்புறத் தழுவி முத்தமிட்டு கொஞ்சியது. அவனின் மென் மீசையை நீவி உதட்டை முத்தமிட்டு உமிழ் நீர் உறிஞ்சி சுவைத்தது. அவன் முகம் பற்றி இழுத்து தன் மென் முலைகளுக்குள் புதைத்துக் கொண்டது. அவன் மூச்சுக் காற்றில் சினந்து மெல்ல தன் முலைகளை அவன் முகத்தில் வைத்து தேய்த்தது. வெதும்பித் தவிக்கும் முலைகள் உள்ளாடையை விட்டு வெளியே வந்து அவன் வாயில் புதைந்தது.

    நிருதி பிரியாணி வாங்கி வந்து “கூட்டம்” என்ற போதுதான் திடுக்கிட்டது போல அவள் மனம் நிலை மீண்டது. சட்டென கனவு கலைந்து புறம் உணர்ந்தாள். சிலிர்த்து அசைந்து அவனைப் பார்த்து பொருளற்ற சிரிப்பு சிரித்தாள். அந்த சிரிப்பின் ஒலிச் சிணுங்கலில் அவளின் காமம் முழுதாய் வெளிப்பட்டது.

    “தேங்க்ஸ் மாமா”.
    “வேற ஏதாவது வேணுமா” எனக் கேட்டான்.
    “போதும் மாமா” அவளின் பெண்ணுறுப்பு சூடாகிக் கசிந்திருப்பதை அதன் பின்னரே உணர்ந்தாள்.

    மீண்டும் கிளம்பினர். கமலி இம்முறை தாராளமாக அவன் முதுகில் தன் முலைப் பந்துகளை பதித்தெடுத்தாள். அதன் மென்மையை அவனால் உணராமல் இருக்க முடியாது என்பது அவளுக்கு உள்ளூர கிளர்ச்சியூட்டியது. அவன் வீட்டுக்கும் அரை கிலோ மீட்டர் தொலைவு முன்னதாகவே அவள் வீடு இருந்தது. வீதி வளைவில் திரும்பினால் சின்ன சந்துக்குள் நிறைய வீடுகள் இருந்தன.

    அதன் நடுப் பகுதியில் அவள் வீடும் இருந்தது. சிறிய மாடி வீடு. தனி வீடுதான். அதனால் தொல்லை இல்லை. அவளின் மாமியார் வீடு அவள் வீட்டிலிருந்து சிறிது தூரம் தள்ளியிருந்தது. அது சொந்த வீடு. கமலி இருப்பது வாடகை வீடு. கமலியின் பெண்ணுக்கு நான்கு வயதாகிறது. அவள் மாமியார்தான் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள்.. !!

    அவள் வீட்டின் முன் சில அடிகள் தள்ளி தெரு மின் விளக்கு கம்பம் இருந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தில் பைக்கை நிறுத்தினான் நிருதி. கமலி மற்ற வீடுகளை இயல்பாக ஒரு பார்வை பார்த்தாள். எவரும் வெளியே இல்லை. வீடுகள் அனைத்தும் அமைதிக்குள் மூழ்கியிருந்தன.

    அவன் தோளில் கை வைத்து முதுகில் அழுந்தி இறங்கினாள். அவள் இறங்கியதும் முன்னால் கவரில் இருந்த பிரியாணி பொட்டலத்தை எடுத்து நீட்டினான் நிருதி. அவள் துப்பட்டா இடது பக்கமாக ஒதுங்கியிருந்தது. வலது பக்க முலை கிச்சென தெரிந்தது. பிரா கப்பின் முனை கூட கூர்மையாக நீட்டியிருந்தது. அதன் வடிவழகு நிருதியின் ஆணுள்ளத்தில் மெலிதான காமக் கிளர்ச்சியை உண்டாக்கியது.

    “இந்தா நல்லா சாப்பிட்டு படு”.
    “தேங்க்ஸ் மாமா” சிரித்தபடி வாங்கினாள். அவன் முகம் பார்த்து “வாங்க மாமா. கொஞ்சம் சாப்பிட்டு போங்க” என்று குழைவான குரலில் அழைத்தாள். அவள் குரல் இயல்பாக இல்லை என்பதையும் அதில் காமச் சிணுங்கல் கலந்திருப்பதையும் அவளே உணர்ந்தாள்.

    “எனக்கு அங்க உங்கக்கா செஞ்சு வெச்சிருக்கா” என்றான்.
    “சரி. சில்லியாவது சாப்பிடலாமில்ல? சரக்கு இருக்கு. சைடிஸ்ட்டு வேண்டாமா?”
    “அப்றம் உனக்கு?”

    “எனக்கு ரெண்டு பீசு போதும் மாமா. எனக்குதான் பிரியாணி இருக்கே. அதுலயும் பீஸ் இருக்குமில்ல? வாங்க தரேன்” சட்டென கை நீட்டி அவன் கையைப் பற்றினாள். தணிந்த குரலில் “ஒரு பீர வேணா எடுத்துட்டு வாங்க. இங்கயே அடிச்சிட்டு போவிங்களாம்” என்றாள்.
    “இது நல்லாருக்கே”.
    “வாங்க போவிங்களாம். என்ன அவசரம்?”
    “சரி. கதவ தெற” என்றான்.

    கமலி உள்ளே குளிர்ந்தாள். ஆர்வமாக முன்னால் போய் சாவியை எடுத்து பூட்டைத் திறந்தாள். செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே போய் லைட் போட்டு திரும்பி அவனைப் பார்த்து அழைத்தாள்.
    “வாங்க மாமா” .

    அவன் வண்டியில் இருந்து ஒரு பியர் பாட்டிலை எடுத்து இடுப்பில் சொருகி மறைத்தபடி வந்தான். படியில் செருப்பை விட்டு உள்ளே நுழைந்தான். கமலி அனைத்து விளக்குகளையும் போட்டு சோபாவைக் காட்டினாள்.
    “உக்காருங்க”.

    இடுப்பில் இருந்த பியர் பாட்டிலை எடுத்து சோபா மறைவில் வைத்து விட்டு உட்கார்ந்தான். “ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”
    “என்ன பிரச்சனை மாமா?”
    “பிரேம் வேற வீட்ல இல்லாதப்ப உன் வீட்ல வந்து உக்காந்து பீரு குடிக்கறேன்”.

    “யாருக்கும் தெரியாது மாமா. குடிங்க” சிரிப்புடன் சொல்லி விட்டு நேராக கிச்சன் போய் வாங்கி வந்த பொட்டலங்களைப் பிரித்தாள். சில்லியை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து அவன் முன் டேபிள் மேட்டை இழுத்துப் போட்டு அதன் மேல் வைத்தாள்.

    அவள் துப்பட்டா மொத்தமாக கழுத்துக்குப் போயிருந்தது. அவள் டேபிள் மேட்டை இழுத்து குனிந்து வைத்தபோது தாலி கீழே தொங்கி ஊசலாட சுடிதார் கழுத்து விரிந்து அவளின் மிருதுவான முலைகளின் நடுவில் விழும் இணைப் பள்ளம் கவர்ச்சியாய் தெரிவதை நிருதின் கண்கள் கவனித்தன. அவன் அதை கவனிக்க வேண்டும் என்பதுதான் அவளின் விருப்பமும்.

    “என்ஜாய் மாமா” முலைப் பிளவு காட்டி நிமிர்ந்து சிரித்தாள்.
    “தேங்க் யூ”.
    அவளே போய் கதவைச் சாத்தி தாழிட்டு வந்து டிவியைப் போட்டாள்.
    “பேன் போடுறதா மாமா?”
    “வேண்டாம். குளிருது” .

    கமலி மெல்ல படபடத்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்குள் நுழைந்த பின் அவளின் காமம் கூடியிருந்தது. நிருதியுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்கிற தவிப்பு உள்ளெழுந்து படுத்தியது. மறு பக்கம் அவனிடம் காமத்துக்கு எப்படி அணுகுவது என்றும் தடுமாற்றமாயிருந்தது.

    ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து கொஞ்சம் குடித்து விட்டு மூடியிட்டு அவன் முன் வைத்தாள்.
    “கூலிங் தண்ணி மாமா. ஜில்லுனு இருக்கு”.
    “வெய்”.
    “இருங்க வரேன்” என்று நேராக பாத்ரூம் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள் கமலி.. !!

    Leave a Comment