நான் நண்பன் ராமு அவன் மனைவி கோகிலா – 2

This story is part of the நான் நண்பன் ராமு அவன் மனைவி கோகிலா series

    நண்பனின் மனைவியோடு அந்த கணம் எப்படி பட்டது என்பதை இது வரை என்னால் உணரவே முடியவில்லை. அந்த அணைப்பு எங்கள் இருவருக்குமே மிக தேவையாக இருக்க நான் என் டீசர்டை கழற்றினேன். முடிகள் அடர்ந்த மார்பில் கோகிலா கையை அலைய விட்டு என் மார்பு காம்பில் குனிந்து அவள் உதடுகளால் கிஸ் அடித்து மோகத்தின் முதல் படியை ஆரம்பித்து வைத்தாள்.

    நண்பனின் மனைவியாக ஒரு சகோதரியைப் போல் பார்த்த கோகிலாவை இன்று எனக்கே புரியாத ஒரு உணர்ச்சி கொந்தளிப்பில் கோகிலாவை கட்டி அணைத்து முத்தம் போட்டு ருசிக்க தொடங்கி விட்டேன். சூழ்நிலை பாதுகாப்பு கருதி என் ஃபிளாட்டின் வாசல் கதவை சாத்தி விட்டு அவள் அனுபவிக்க ஏங்கி தவித்த அவளுக்கு கிட்டாத காமத்தை நான் திகட்ட திகட்ட கோகிலாவுக்கு புகட்டினேன்.

    பல ஐட்டங்களோடு நினைத்த போதெல்லாம் காதல் களி ஆட்டங்களை நான் நடத்தி இருந்தாலும் நானும் கன்னி கழியாதவன் தான் என்று அவளிடம் கூற ஆச்சரியமாக பார்த்து அணைத்து கொண்டு முத்த மழை பொழிந்தாள். பல பெண்களை அதே பெட்டில் புரட்டி எடுத்த நான், முன் விளையாட்டும் ஓரஸ் செக்ஸ் மட்டுமே அனுபவித்து இருக்கிறேன். முதல்முறையாக நான் விரும்பி பலமுறை ரசித்திருந்த தமிழ் பண்பாட்டு பெண் அழகியை என் நண்பனின் மனைவியை அதே கட்டிலில் ரத்தக்கரை படிய அன்று கன்னி கழித்து அவளோடு நானும் முதல் முறையாக காம கடலில் கலந்தேன்.

    ஒவ்வொரு கணமும் காமத்தில் கரைய அவள் மன்மத மேடையில் வழிந்த சுக நீரை விட கண்களின் ஓரம் கரை புரண்டு வழிந்த சோக நீர் தான் அதிகம். அணைத்துக்கொண்டு அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது தான் அந்த அதிர்ச்சி செய்தி என் மொபைலுக்கு வந்தது.

    யுகே லேயிருந்து கால் பண்ணிய நண்பன்ராம் அருகில் வீட்டுக்கு அருகில் மெட்ரோ ரயில் டிராக்கில் பிணமாக கிடப்பதாகவும், ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தான். அவர்களுக்கு ராம் வீட்டு நம்பர் எதுவும் தெரியாததால் என்னிடம் தகவல் தெரிவிக்க சொல்லி வேண்டினான். நான் முதலில் அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க நினைத்தேன். அப்போது என் அருகில் இருந்த அவன் மனைவியிடம் எப்படி இந்த தகவலை தெரிவிப்பது என்று பதட்டதோடு கோகிலாவிடம்

    நீ  ரெஸ்ட் எடு, செல் போன்ல டவர் வீக்கா இருக்கு நான் மாடிக்கு போய் ஒரு கால் பண்ணிட்டு வர்றேன் என்று என் சோகத்தை அடக்கியபடி சொல்லி விட்டு மாடிக்கு சென்று முதலில் ராமுவின் பெற்றோர்களுக்கு தகவல் சொன்னேன். ராமுவின் பெற்றோர்களோ

    அவன் எங்களுக்கு புள்ளையே இல்ல. நாங்க இது சம்பந்தமா எதுவும் தெரிஞ்சுக்க விரும்பல. பாடிய வாங்கவும் தயாரா இல்லைஎன்று எந்த பொறுப்பும் அக்கறையும் இல்லாமல் பேசி முகத்தில் அறைந்தது போல் சொல்லி விட்டார்கள். நான் கண்கள் கலங்க கிழே வந்து கோகிலாவிடம் விஷயத்தை தயங்கி தயங்கி சொன்னேன்.

    அப்போது கோகிலா என் கண்களை வெறித்தபடி பார்த்து விட்டு எழுந்து தலையை முடித்து கொண்டை போட்டபடி இப்ப சொல்றேன் பா நான் இதை எதிர் பார்த்தேன். விசா எடுத்த கூட அவர் இதுக்கு முன்னாடி சொன்ன வார்த்தை தான் என் நெஞ்சுக்குள்ள குத்தி கிட்டே இருக்கும்“  ஒவ்வொரு தடவையும் லண்டன் போறதை பத்தி அவர் பேசும் போது ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் நடந்து பெரிய சண்டை நடக்கும். அப்ப கண்கள் சிவந்து உடம்பு எல்லாம் நடுங்க அவர் பதட்டத்தோடு அடிக்கடி சொல்றது

    நான் செத்தா கூட யுகே ல தான் சாவேன். அத யாரும் தடுக்க முடியாது. உன்னையும் சேர்த்து தான் சொல்றேன். என்னை என் இஷ்டத்துக்கு இருக்க விடு, இல்லேனா இப்பவே டைவர்ஸ் வாங்கிட்டு போயிடு. உனக்கு என்ன செட்டில் பண்ணனுமோ பண்ணிடுறேன். நல்லவேறை நான் நினைச்சபடி நமக்குள்ள செக்ஸ் வச்சுக்கல. இல்லைனா அந்த புள்ளைக்கும் சேர்த்து பதில் சொல்ல வேண்டியது இருந்திருக்கும் என்றாள்.

    நான் விக்கித்து நின்ற படியே எதுவும் பேசாமல் மவுனியாக அவள் முகத்தை மட்டும் தீர்க்கமாக பார்க்க, அவளும் பார்த்தபடி

    அவர் திட்டப்படி எல்லாமே நடத்திட்டு என்னையும் நடு தெருவுல விட்டுட்டு போயிட்டாரு பா. எல்லாம் பக்கா பிளான். இப்படி யோசிக்கிற ஆம்பளை எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கணும். பெத்தவங்க கிட்டே கல்யாணமே வேண்டாம்ணு சொல்லிட்டு லண்டன்ல போல் செளகரியமா வாழ வேண்டியது தானே. ஏன்  என்ன கட்டி கிட்டு இப்படி என் தாலிய அறுத்துட்டு சாகணும். இந்த சோகத்தையும் இப்ப போயி நான் எங்க அம்மா அப்பாகிட்டே சொல்லி ஏற்கனவே நொந்து போயிருக்கிற அவங்களையும் நான் சாகடிக்கணுமா. வேண்டவே வேண்டாம் பா

    என்று தீர்க்கமாக என்னை பார்த்துக்கொண்ட அருகில் வந்தே என் கையை பிடித்தபடி சூழ்நிலை புரியாம பேசினாலும் சுய நலத்தோட வெட்கம் மானம் கூட இல்லாம ஆனா உன்ன புரிஞ்சுகிட்டு கேட்கிறேன் டா. என்னை புடிச்சிருக்கா. கட்டிக்கிறியா. இதுவும் விதி தான்ப்பா. இல்லேனா ஏன் ரெண்டு பேரையும் இன்னைக்கு சேத்து வச்சு உடம்பை முதல்முறையா முழுமையாக என்னையே உனக்கு பரிமாற வைக்கணும்.

    ஆனா நான் உன்னை வற்புறுத்தமாட்டேன். மாட்டேனு சொன்னா கூட வருத்தம் இல்லை. இப்பவே கிளம்பி அம்மா அப்பாவ கூட்டிட்டு ஊருக்கு போயிடுவேன் டா. அதுக்கப்புறம் என் தலையெழுத்தை அந்த கடவுள் கவனிச்சுகட்டும். ஆனா நான் அந்த கோழை மாதிரி சாக மாட்டேன். எங்க அப்பா அம்மாவை காப்பாத்த வாழ்ந்து காட்டுவேன். அவங்க காலத்துக்கு அப்புறம் என் வாழ்க்கையை நானே முடிச்சுக்குவேன். அது வரைக்கும் நான் சாக மாட்டேன். நான் அவரை மாதிரி கோழை இல்லை. என்று கோகிலா ஏக்கத்தோடு என்னை பார்த்து கேட்கும் போதே என் பெற்றோர்கள் எனக்கு கல்யாணம் பற்றி பேசிய வார்த்தைகள் ஃபிளாஷ் பேக் போல் என் மனக்கண் முன் ஓட ஆரம்பித்தது.

    டே புரிஞ்சுக்கோடா. நம்ப  சொந்தக்காரனுங்களும் வேண்ட பட்டவங்களும் கூட கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க டா. எங்களுக்க உன் மேல சந்தேகம் இல்லேனாலும் அவனுங்க ஆயிரம் கற்பனை பண்ணி கிட்டு, லவ் கிவ்னு ஏதாவது இருக்கும் உங்க மகன் கிட்டே மல்லு கட்டி கேட்டு பாருங்க இல்லைனா கல்யாணத்தை ஏன் தள்ளி போடுறானு கேட்டு என்னையும் அம்மாவையும் நோகடிக்கிறானுஹ்க டா. அப்படி  ஏதாவது னா சொல்லி தொலை எந்த சாதி மதம் ஆனாலும் கட்டி வச்சிடுறோம். எங்களுக்கு ஒரே புள்ளை நீ. சிட்டிலேயே ஒரு வீட்டை கூட வாங்கு. நாங்களும் இந்த வீட்டை வித்துட்டு உன் கூடவே வந்து செட்டில் ஆகிடுறோம்

    என்னை திருமணம் செய்ய பெற்றோர்கள் அழுது புலம்பும் போதெல்லாம் அப்பாவிடமிருந்து வரும் வார்த்தைகள் அவை.

    அதற்கு அம்மா. நீங்க சும்மா இருங்க. நம்ப வாயால் அப்படி வார்த்தை எல்லாம் வர கூடாது. அவன் இஷ்டப்படி வாழ்கையை அமைச்சுகிட்டா கூட நாம குறுக்க நிக்கமாட்டோம்னு அவனுக்கு தெரியாதா. ஏதோ மனசுல இருக்கு சொல்ல மாட்டேங்கிறான். நாமும் பொறுமையா இருப்போம்

    இது அம்மாவிம் இருந்து வரும் வார்த்தைகள். இருவரின் வார்தைகளும் நினைத்த போது நம்பிக்கையை தர ஒரு முடிவோடு கோகிலா முன்பே யுகே நண்பர்களுக்கு செய்தியைச் சொல்லி அவர்கள் வீட்டில் வங்கி கொள்ள மறுத்து விட்டதாலும், மனைவிக்கும் விருப்பமில்லாததாலும் அங்கேயே அரசாங்க விதிமுறைப்படி பாடிய அடக்கம் பண்ணி விட சொல்லி விட்டு, ராமின் இறப்பு சான்றிதழை மட்டும் அரசிடம் பெற்று அனுப்ப சொல்லி விட்டு கணத்த இதயத்தோடு கோகிலாவை அழைத்துக்கொண்டு, லாட்ஜுக்கு சென்றேன்.

    போகும் வழியில் ராமின் மரணமும் என்னை வாட்டிய படியே இருந்தது. என்ன தான் இருந்திருக்க அவன் மனசிலே இருந்து இருக்கும். ஒரு வேளை தனக்கு ஆண்மை இல்லைங்கிற காரணத்துனால கோகிலாவோட குடும்ப நடத்த விரும்பலியா அந்த குறையை மறைக்க மறைக்க லண்டன் வேலையை காரணம் காட்டி அங்கே போனாலும் வேலை கிடைத்த பிறகு கோகிலாவை அங்கே அழைத்து போக வேண்டி நிர்பந்து ஏற்பட்டு விட்டது. பிறகு இருவரும் அங்கே வாழ்க்கை தொடங்க வேண்டிய நிலையில் மீண்டும் அவன் குறையை மறைக்க வேறு என்ன காரணம் தேடுவது என்கிற தவிப்பில் தற்கொலை செய்து கொண்டானோ!

    கோகிலாவின் விசா ஏற்பாடுகளை முடித்து விட்டு இப்படி ஒரு வீபரீத முடிவுயை நண்பன் ராமு ஏன் எடுத்தான். பல்வேறு சந்தேகங்களை எனக்குள் கிளப்பி குழப்பத்தில் ஆழ்த்தும் போது நான் கோகிலாவோடு லாட்ஜுக்குள் நுழைந்தேன்.

    பெற்றோர்களை பார்த்ததுமே கோகிலா குலுங்கி அழுதபடி பெட்டில் படுத்து கொண்டு புலம்ப, நான் பக்குவமாக அவர்களுக்கு ராமுவின் சூழ்நிலையை விளக்கி, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வதிக்கும்படி வேண்டி கொண்டு,

    உங்களுக்கு பிடிச்சிருந்தா கோகிலாவை எனக்கு கட்டி வைங்க. இப்ப இந்த சூழ்நிலையில அவ மேல பரிதாபத்துல இந்த முடிவ எடுக்கல. ரெண்டு வருஷம் அவ வாழல தீயில நான் தினம் தினம் வெந்திருக்கா. அவன் இன்னைக்கு ஒரே நாள்ல செத்துட்டு நம்பள விட்டுட்டு போயிட்டான். ஆனா கோகிலா தினமும் தனக்குள்ள புழுங்கி செத்து கிட்டு இருந்திருக்கா. இத பக்கத்தில் இருக்கிற என் கிட்டே கூட பகிர்ந்துக்கல. அது புருஷனோட கவுரவத்திற்கு இழுக்குனு உங்கிட்டே கூட சொல்லாம மறச்சிருக்கா. இனிமே நடக்க வேண்டியது பத்தி யோசிக்கலாம் 

    என்று எழுந்து என் அம்மாவுக்கு போன் போட்டு என் முடிவைக்கூற அவர்கள் அப்பாவிடம் கலந்துவிட்டு மீண்டும் என்னை அழைத்து

    கோகிலா கதைய கேட்டு உங்க அப்பா சாப்பிடக் கூட மறுத்துட்டு வெறிச்சு பாத்துகிட்டு இருக்காருடா. கோகிலாவையும் அவங்க பெத்தவங்களையும் உடனே கூட்டிட்டு இங்கே வாடா. இங்கே வந்தா கொஞ்சம் ஆறுதலாவது கிடைக்கும். மற்ற விஷயத்தை நாம் அப்புறம் பேசிக்கலாம். சிட்டியில் ஒரு வீட்டைப்பாரு

    உற்சாகமாக கோகிலாவையும் அவளது பெற்றோர்களையும் எங்கள் ஊருக்கு இதோ இப்போது கூட்டி செல்கிறேன் பெற்றோர்கள் ஆசியுடன் புதிய வாழ்க்கையை கோகிலாவோடு தொடங்கிடும் புதியதொரு வாழ் நாளை தேடும் முடிவோடு…

    முற்றும்.

    Leave a Comment