(மன்)மதனின் லீலைகள் – இலக்கியா 1 (Manmathanin Leelaigal)

This story is part of the (மன்)மதனின் லீலைகள் – இலக்கியா series

    காதல்,காமம் பேதம் தெரியா காலத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம்.

    என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களுடன், சுவாரசியத்திற்காக சிறிது கற்பனை கலந்து தந்துள்ளேன். என் முதல் கதை. உங்கள் ஆதரவை தந்து உற்சாக படுத்த வேண்டுகிறேன்.

    திருச்சிஅருகே ஒரு அழகிய கிராமம். பெயர் நல்லூர். அது 2007ம் ஆண்டு. அவன் மதன். வசீகர முகம். நல்ல நிறம். ஒல்லி தேகம். வயது 17. அந்த வயதுக்கே உரிய குறும்பு கண்கள். அரும்பு மீசை.

    அவன் பிறந்தது அங்குதான். நடுதர விவசாய குடும்பம். உள்ளூரில் படிக்க வசதியில்லாத காரணத்தால் தனது சித்தி வீட்டில் தங்கி திருச்சியில் ஆங்கில பள்ளியில் படிக்க வைத்தார் அவன் தந்தை. நன்றாகத்தான் படித்துவந்தான். அவன் தந்தை இறக்கும் வரை.

    அப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். மாரடைப்பில் அவன் தந்தை காலமானார். அதன் பிறகு அந்த வருத்தத்தில் படிப்பு சுமாரானது. எப்படியோ 10ம் வகுப்பு படித்து முடித்தான். 12ம் வகுப்பு முடித்து கல்லூரி சென்று வேலைக்கு செல்ல பொறுமை இல்லை.

    தற்போது அவனும் அவன் அம்மாவும் மட்டும்தான். எனவே சீக்கிரம் வேலைக்கு சென்று முன்னேற நினைத்து தொழில்நுட்ப படிப்பு படிக்க பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தான்.

    9 மணிக்கு கல்லூரிக்கு போய் 5 மணிக்கு வந்துவிடுவான். வந்த பிறகு பக்கத்து வீட்டு மஹா அக்காவுடன் பேசிக்கொண்டே பொழுது ஓடிவிடும். ஞாயிற்று கிழமைகளில் நண்பர்களுடன் செலவு செய்வான்.

    மஹா அக்கா கருப்பு நிறம் மிகவும் சுமாரான முகம். குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே விடுமுறையில் சித்தி வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு வந்தால் மஹா அக்கா வீடுதான். அன்பாக இருப்பாள். எனவே அவன் எப்போது அங்குதான் இருப்பான்.

    அப்பொழுதுதான் அவன் வாழ்வில் வந்தாள் இலக்கியா. இலக்கியா மஹா அக்காவின் மாமா மகள். அவன் பக்கத்து ஊர். பெயர் பூக்காடு. அவனைவிட 2 வயது பெரியவள். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தாள். கல்லூரிக்கு போக அவள் தந்தை அனுமதிக்காததால் வீட்டில் இருந்தாள். தற்போது அவள் அத்தை பெண்ணுடன் சில நாட்களை கழிக்க நல்லூருக்கு வந்திருக்கிறாள்.

    மதன் கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்து உடை மாற்றினான். அம்மா கொடுத்த டீயை ருசித்துவிட்டு மஹா அக்கா வீட்டிற்கு வந்தான். வாசலில் மஹாவின் தந்தை அமர்ந்திருந்தார். சொந்தம் இல்லாவிடினும் சிறுவயது முதலே அவரை பெரியப்பா என்று உரிமையுடன்தான் அழைப்பான். அவரிடம் என்ன பெரியப்பா டீ சாப்பிட்டாச்சா என்று கேட்டுக்கொண்டே அவர் பதிலை எதிர் பாராமல் வீட்டுக்குள் நுழைந்தான்.

    உள்ளே நுழைத்தான் அங்கே மஹா அக்கா இல்லை. நேரே சென்று டிவியை ஆன் செய்துவிட்டு அங்கு இருந்த கட்டிலில் சாய்த்து கொண்டு சேனலை மாற்ற ஆரம்பித்தான். சன் மியூசிக்கில் சிம்ரன் தொட்டு தொட்டு ஆடும் சுல்தானா பாட்டுக்கு இடுப்பை ஆட்டிக்கொண்டு ஆடுவதை வாயை பிளந்து கொண்டு பார்க்க ஆரம்பித்தான்.

    என்ன ஒரு இடுப்பு. அழகிய வளைவு மடிப்பு இல்லாமல் இஸ்திரி போட்டு வைத்தது போல. அதன் நடுவே இருந்த கவர்ச்சியான தொப்புள். குனிந்து கொழுத்த முலைகளை ஆட்டும்போது அவன் ஆண்மை தலையை தூக்க ஆரம்பித்தது.

    கொல்லைபுறத்திலிருந்து மஹா அக்காவின் குரல் மெல்ல அருகே கேட்பதை கேட்டு சேனலை மாற்றினான். ஜட்டி போடாததால் எழுச்சியை மறைக்க அருகில் இருந்த தலையணையை எடுத்து மடி மேலே வைத்துக்கொண்டான். மஹா அக்கா யாருடனோ பேசிக்கொண்டு உள்ளே வந்தாள். அவள் இலக்கியா.

    அப்போதுதான் அவளை முதன் முதலாக பார்க்கிறான். நல்ல உயரம், பொன்னிறம். பேசும் கண்கள். அதிகம் தடிமன் இல்லாத அழகிய உதடுகள். தாடையில் இருந்த மச்சம் மேலும் அழகூட்டியிருந்தது. நீல நிற சுடித்தாரும் வெள்ளை நிற துப்பட்டாவும் அணிந்திருந்தாள். அவளை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்திருந்தது.

    இருந்தாலும் முதன் முதலாக பார்க்கும் போது என்ன பேசுவது என டக்கென்று டிவிக்கு கண்களை திருப்பினான். WWE ஓடிக்கொண்டிருந்தது. மஹா அக்கா இலகியாவை எனக்கு அறிமுகம் செய்தாள்.

    “டேய் தம்பி! இவதான் இலக்கியா. சங்கர் மாமா பொண்ணு”என்றாள். “ஓ. அப்படியா. ஹலோ இலக்கியா” என்று செயற்கையாய் புன்னகைத்தான். “இலக்கியா இவன்தான் மதன். பக்கத்து வீட்டு பையன் என்றாள்”அவளும் “ஹலோ” என் கூறிவிட்டு மஹா அக்கா காதில் ஏதோ கிசுகிசுத்தாள். உடனே மஹா அக்கா “டேய். சன் டிவி மாத்துடா. இலக்கியா. நாடகம் பார்க்கணுமாம்” என்றாள்.

    அவனுக்கு சீரியல் பார்த்து ஒப்பாரி வைப்பது அறவே பிடிக்காது. எனவே சன் டிவிக்கு மாற்றிவிட்டு பேருக்கு இரண்டு நிமிடம் அமர்ந்திருந்துவிட்டு எழுந்தான். “எங்கடா போறே?” என்றாள் மஹா அக்கா. “ரெக்கார்ட் நோட்டு எழுதனும்கா. கிளம்பறேன்” என சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தான்.

    எழுதி முடித்துவிட்டு அம்மா ஊத்திவைத்த தோசைகளை ஒரு பிடி பிடித்துவிட்டு தன் அறைக்கு வந்து படுத்தான். ஒருமுறை இலக்கியாவின் முகம் அவன் கண்முன் வந்து மறைந்தது. அப்படியே உறங்கி போனான்.

    அடுத்தநாள் காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தான். லுங்கிக்கு மாறிவிட்டு டீ குடித்துவிட்டு மஹா அக்கா வீட்டிற்கு வந்தான். மஹா அக்கா கிச்சனில் கிரைண்டரில் மாவு அறைத்து கொண்டிருந்தாள். இலக்கியா ஹாலில் கால்களை நீட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி தரையில் அமர்ந்திருந்தாள்.

    டிவி ஓடிக்கொண்டிருந்தது கே டிவியில் பாட்ஷா படம் ஓடிக்கொண்டிருந்தது. அட தலைவர் படமாச்சேன்னு ஆர்வமாய் கட்டிலில் போய் அமர்ந்தான்.

    “ரஜினி பிடிக்குமா?” என்றான். ” ம்!ரொம்ப பிடிக்கும் என்றாள். நாள் மெல்ல அவளை பார்த்தேன் அவள் டிவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அவளை பார்ப்பதை அவள் கவனிக்கவில்லை.

    பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள். துப்பட்டா அணியவில்லை. அவன் கட்டிலில் அமர்ந்திருந்ததால் அவள் கிளிவேஜ் தரிசனம் கிடைத்தது. அவனுக்கு ஒரு நொடி வியர்தேவிட்டது. த்தா! எவ்ளோ பெருசு. வெண்ணெயில் செய்து வைத்தது போல அப்படி ஒரு பளபளப்பு, தளதளப்பு. குத்தீட்டி போல தொய்வின்றி புவியீர்ப்புக்கு சவால் விட்ட வண்ணம் நின்றுகொண்டிருந்தது. நொடியில் தலை தூக்கினான் தம்பி. அவசரமாய் தலையணையை தேடினான் கிடைக்கவில்லை. ஒரு கால் மேல் கால் போட்டு மறைத்து கொண்டான்.

    சுடிதாரின் ஓப்பன் வழியாக மடக்கி வைத்த அவளது ஒற்றை தொடை ரம்பாவை ஞாபகப்படுத்தின. போதையாய் இருந்தது. நான் இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். டிவியில் விளம்பரம் போட அவள் எதார்த்தமாக இவன் பக்கம் திரும்ப ன் அவள் முலைகளை தின்பது போல் பார்த்ததை அவள் பார்த்துவிட்டாள்.

    டக்கென சுடிதாரை சற்று மேலே இழுத்துவிட்டு மார்பை மறைத்தாள்.

    அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. எழுந்து விறுவிறுவென வெளியே வந்துவிட்டான். அவன் எழுந்து வரும்போது லுங்கியை தள்ளிக்கொண்டு நின்ற அவன் ஆண்மையை அவள் கவனிக்க தவறவில்லை.

    அவனுக்கு “சீ” என்று ஆகிவிட்டது தலையில் அடித்துக்கொண்டு மறுகையால் லுங்கியை மறைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான். என்ன நினைத்திருப்பாள் தன்னை பற்றி என எண்ணி எண்ணி நொந்து போனான். அன்றைய பொழுது ஓடி போனது.

    அடுத்தநாள் கல்லூரியில் இரண்டு மூன்று முறை நடந்தது நினைவுக்கு வந்து போனது. தர்மசங்கடமாக இருந்தது. மறுபுறம் அவள் முலைகளை நினைக்கையில் அவன் ஆண்மை சிறைப்பட்ட ஜட்டிக்குள்லிருந்து வெளியே வர துடித்தது. கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றான். முடியவில்லை.

    Machines – I பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் ஆசிரியர். அவரிடம் அனுமதி கேட்டு திட்டு வாங்கிக்கொண்டு கழிவறையைக்கு வந்தான். கதவை தாளிட்டுதுக்கொண்டு அவசரமாக ஜிப்பை இறக்கி பேண்ட்டை முட்டி வரை இறக்கி விட்டான். ஜட்டி ஈரமாகியிருந்து. அவன் ஆண்மை அந்த ஜட்டியை கிழிக்க முயன்று கொண்டிருந்தது.

    அதற்கு வேலை வைக்காமல் ஜட்டியையும் முட்டி வரை கீழே இறக்கிவிட்டு தனது 8 இன்ச் தடியை பிடித்து குலுக்க ஆரம்பித்தான். மனமெல்லாம் இலக்கியாவின் தொடையும் முலையும் 3D எபெக்டில் தெரிந்து கொண்டிருந்தது. ஒருவித போதை நிலையில் கண்கள் சொருக உச்சம் அடைந்தான். 3 அடி தூரத்திற்கு விந்து பீய்ச்சியடித்தது. இது போல ஒரு ஆர்கசமை இதுவரை அவன் அடைந்ததில்லை. பேண்டை அணிந்து கொண்டு தள்ளாடியபடி கிளாஸிற்கு திரும்பினான்.

    மாலை வீடு வந்து சேர்ந்தான். டீ குடித்துவிட்டு வாசலில் சிந்தித்தபடி அமர்ந்திருந்தான். மஹா அக்கா வீட்டுக்கு போகலாமா? வேண்டாமா? இலக்கியா மஹா அக்காகிட்ட தன்னை பத்தி சொல்லியிருப்பாளா? சொல்கியிருந்தா மஹா அக்கா தன்னை பற்றி என்ன நினைப்பாள் என எண்ணி நொந்து கொண்டான்.

    “மஹா அக்கா வீட்டுக்கு போகலையடா?”என்ற அம்மாவின் குரல் சிந்தனையை கலைத்தது. “ம். போகனும்மா” என்று சோனானே ஒழிய தயங்கியபடியே அமர்ந்திருந்தான். பயம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அவள் முலையை மறுபடி பார்க்க முடியுமா என்ற எண்ணம் ஒருபுறம் மனதை ஜில்லிட வைத்தது. “மஹா அக்கா உன்ன தேடி வந்தாடா. உன்கிட்ட ஏதோ கேட்கணுமாம். “என்றாள் அம்மா.

    தூக்கிவாரி போட்டது அவனுக்கு. “ஐயையோ. எதுக்காகன்னு தெரியலையே ஒரு வேளை சொல்லிருப்பாளோ? இருக்காது. ஒருவேளை இருந்தாலும் ஏதாவது சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு வேண்டும்” என எண்ணிக்கொண்டு, ஒருபுறம் பயமும்,மறுபுறம் இலக்கியாவின் முலையையும் நினைத்துக்கொண்டே மஹா அக்கா வீட்டை நோக்கி நடந்தான்.

    – தொடரும்.

    Leave a Comment