காதலின் வலி 4 (Kaathalin Vali 4)

This story is part of the காதலின் வலி series

    மால் அஹ சுத்திட்டு இரவு விட்டுக் போய்ராலம். இப்படியே பன்னாலமான்னு எல்லாருக்கிடையும் கேட்டேன் எல்லாரும் சேர்ந்து ஒகேன்னு சொன்னாங்க. டிரைவர் கிட்டயும் pitch போக சொல்லிட்டு நானும் சுகன்யாகிட்ட என்னன்னு கேக்க வந்த அவளும் தேவி இரண்டு பேரும் தூங்கிடாங்க. ஏன்னாடா இதுன்னு தனியா வந்து சீட்ல உக்காந்துடன். கொஞ்ச நேரம் பஸ் போனதுக்கு பின்னாடி ரம்யா என்கிட்ட வந்த.

    விஜய் நான உன்பாக்கதுல உங்கறாலமா. நானும் சரின்னு உங்கருன்னு சொன்னா ”சாரிடா விஜய் உன்ன அடிச்சுடா”. எப்போ ரம்யா’ உனக்கு தொரியாது அவிங்கள தேடிட்டு கடைக்கு போனமே அப்போ. ஏய் காமெடி பன்னாத சும்மா முதுகுளா அடிச்சுட்டு இப்போ சாரி கேக்கறா. என்னஆச்சு உனக்கு.

    எனக்கு பிடிச்சவங்களா மனசு கஷ்டபடா வைக்க மாட்டேன். உன்ன கஷ்டபடுத்திடனு தொனுச்சு அதன் சாரி கேக்க வந்த. அப்படிலாம் இல்ல ரம்யா ஏனக்கு நீ ஒரு கஷ்டமும் தருலா. ஆமா நீ இத தான் கேக்க வந்தீயா.

    ம்ம் ஆமா அப்பறம் வேற ஏன்ன கேப்பாங்க அதுசரி நா வேற ஏதாச்சும் சொல்ல வந்தன்னு ஏதிர்பாத்தியா.

    நான்: இல்ல இல்ல சும்மாதான் கேட்ட நீ பன்னாரது எல்லாம் குழந்த தனமா இருக்கு.

    ரம்யா: ஏனக்கு அப்படி தொரியால.

    மறுபடியும் சுகன்யா சொன்னாதே ஞாபகம் வந்ததுச்சு ரம்யாக்கு என்கிட்ட பிடிச்சது என்ன இருக்கு. ரம்யாகிட்ட இப்போ கேக்கமுடியாது என்ன பன்னாலம். ரம்யாவ பாக்க என்னயாச்சு விஜய் உன்னோடா முகமே சரிஇல்ல. “இல்ல ஒன்னும் இல்ல”. பவித்ராவ ஞாபகமாகவே இருக்கா அப்படின்னு அவ கேக்க நானும் ஆமா சொல்லி சமாளிச்சா.

    அப்படியே இரண்டு பேரும் பேசிடே வந்தோம் pitch க்கு போக நைட் 9 மணி ஆயிருச்சு. பசங்க எல்லாரையும் சாப்பிட போக சொல்லிட்டு நான ரூம் புக் பன்னாரன்னு சொன்னா அப்படியே பொன்னுங்களும் கூடிட்டு போக சொன்ன. நீங்க வந்து அப்பறம் நான போய் சாப்பிட்டு வரன்னு சொன்னா. அதுக்கு பசங்க எல்லாம் மச்சி நாங்க சரக்கு அடிக்க போரும்.

    பொன்னுங்கல எப்படி கூட்டிட்டு போராது. நீ தா சரக்கு அடிக்கமாட்டேல அப்படி ரூம் புக் பன்னீட்டு சாப்பிட கூட்டிட்டு போடா. நானும் சரிடா இன்னைக்கு ரம்யா birthday வேற கொஞ்சமா குடிங்க நைட் celebrate பன்னனும் தெரியும் மச்சி தேவி சொல்லிட்டா கிஃப்ட்லாம் வாங்கிடோம்.

    அப்படி வர முடியாதஅளவுக்கு ஆருச்சுனா. காலைல பாத்துக்கலாம்.

    சரிடா நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டு. நானும் பொன்னுங்கள கூட்டிட்டு சாப்பிட போனேன் சாப்பாடு ஆடர் பன்னா half-hour ஆகும் சொன்னாங்க.

    நான மத்த பொன்னுங்களுக்கு தொரியாம சுகன்யாவ தனியா வாரா சொல்லிட்டு போன. ஐஞ்சு நிமிடத்தில அவளும் வந்துடா வந்ததும் என்ன விஜய் ஏதுக்கு தனியா வார சொன்னா.

    உனக்கு தெரியும்ல அப்பறம் என்ன கேள்வி இது. இப்போ சொல்லு” என்ன மட்டும் ஏன் கிஃப்ட் வாங்க வேண்டாமன்னு சொன்னா.

    விஜய் பயமா இருக்கு ஏப்படி சொல்லாரதுன்னு. வாய்ல தா சொல்லனும் சுகன்யா.

    அவளுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.

    ம் அது சரி அதனால் கிஃப்ட் கொடுக்க வேண்டாமா. பிடிச்சவங்க கிஃப்ட்க்குதான காத்திருப்பாங்க.

    ம்ம் ஆமா பிடிச்சவங்க கிஃப்ட்க்குதா காத்திருப்பாங்க.

    அப்பறம் எதுக்கு என்ன வாங்க விடலா கெஞ்சி கூத்தாடி வாங்கம தடுத்த!! அதுக்கு காரணம் ரம்யா உன்ன லவ் பன்னார.

    என்ன சொல்லார நான் பவித்ரா லவ் பன்னார அவளும் என்ன லவ் பன்னார தெரியுமல.

    ம் தொரியாமைய எல்லாம் தெரியும். நீ கூட கேட்டல ரம்யா சரியா இப்போ பேசராது இல்ல. அப்புறம் college சரியா வருதுல்லன்னு.

    ஆமா அடிக்கடி லிவ் ஏடுக்கறான்னு கேட்ட.

    அதலாம் உன்னமறக்க முடியாலன்னுதா அவ college க்கு அடிக்கடி வருதுல்லன்னு உனக்கு தொரியுமா.

    நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான பாத்துட்டு வந்து சொன்னீங்க காய்ச்சலன்னு அதன் அடிக்கடி லிவ் ஏடுக்கறான்னு.

    இல்ல உன்னால தா அவ சரியா வாரமா இருக்க “பவித்ரா சொன்னாள ரம்யாக்கு காய்ச்சல் ஆதனாலதா அடிக்கடி லிவ் ஏடுக்கறான்னு”.

    ம்ம் ஆமா .

    நானே சொல்லார என்ன நடந்துச்சுன்னு. ரம்யா college க்கு வருலான்னு “என்னயச்சுன்னு கேக்க” நானும் பவித்ரா போன் பன்னோம் அவ போனே எடுக்கல சரின்னு அவ விட்டுக்கே போய் பாத்தோம் 2 பேரும் ஏன் college வருலானு கேட்டதுக்கு பதிலே பேசலா. பவித்ராக்கு போன் வர அவ விட்டுக்கு போய்டா. அதுக்கு அப்புறம் தான் சொன்னா. உன்ன லவ் பன்னாரதவும்.

    உன்னை லவ் பன்னும் போது நீயும் அவளும் லவ் பன்னாரது ரம்யாக்கு தொரியாதம். அதற்கு அப்புறம் படிப்பில construction பன்னா முடியால உன்ன மறக்கமுடியால இத best friend ஆன பவித்ராகிட்வும் சொல்ல முடியல அப்படின்னு அழுதா. ரம்யா பாவம்டா “ஓன் சைடுயா லவ் பன்னாரது எவ்வளவு பெரியகஷ்டம் தொரியுமா”. உனக்கு தொரியாது அது எனக்கும் தொரியும். இதலாம் நா அனுபவுச்சுருக்கறா.

    நீ யாரை லவ் பன்னார. நான ஆதலாம் சொல்ல மாட்டேன்.

    ரம்யாவ பத்தி சொல்லால இப்போ சொல்லார இதே மாதிரி தேவையான நேரத்தில ஒவ்வெருத்தாரயையும் சொல்லார.

    (ரம்யா: சிவந்த நிறம் அதே நேரத்தில நல்ல உயரமா ஒல்லிய பாக்க அழக இருப்ப அளவான ஆப்பிள் சைஸில அங்கம் எடைஇல்லாத உடல் எடுப்பான பின் அழகு. அமைதியான குழந்ததனமான ஆளு எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் ).

    அப்படியே அவ இன்னும் என்னவெல்லாம் சொல்லாரன்னு கேட்டு இருந்த.

    அவளுக்கு ஒரே ஆசைதா அவக்கூட ஒருநாள்கூடவே இருக்கனுமா உன்னோடா பேசிட்டே இருக்கனுமா. அதுமட்டும் போதும். வேற ஏதும் வேண்டாமன்னு சொல்லார.

    pleaseடா அதன் நீ அவளுக்கு நீ குடுக்கறா கிஃப்ட்.

    என்ன சொல்லாரதுன்னு தொரியால சுகன்யா.

    சுகன்யா: நீ இதெல்லாம் பவித்ராக்கிட்யோ ரம்யாகிட்யோ சொல்லிராத அப்பறம் அவ்வளவுதா.

    இதுக்குதா கிஃப்ட் வாங்க வேண்டாமன்னு சொன்னா அப்பறம் இதலாம் ஏப்படி சொன்னான்னு தொரியால தப்பா சொல்லிருந்த மன்னிச்சுடுநா சொல்லாரத சொல்லிட்ட நீ தா பாத்து என்ன செய்யரியோ செய்ய. நீ கிஃப்ட் வாங்கரின வாங்கு இல்ல நா அவக்கூட ஒருநாள்கூடவே இருக்கனா இரு. ஏதுன்னு நீயே முடிவு பன்னு சரிவா சாப்பிட போலாம்.

    நீ போ நான வர. என்ன பன்னாலம் ரம்யா அவ்வளவு கஷ்டபடறா. ஒருதரை லவ் பன்னுட்டு அவ்வளவு சீக்கிரமா ஒருவரை மறக்கறங்குறது கண்டிப்பாக முடியாது. அதுக்கு நாமே உதவி செய்யலாம் நமக்கும் அவள பிடிக்கும் நா சொன்னா ஏத இருந்தலும் செய்றா. நாம என்ன லவ்ஆ பன்னா போரும்.

    சுகன்யா சொன்ன மாதிரியே அவளோடா ஒருநாள் இருப்போம்ன்னு முடிவு பன்னா. நானும் போய் சாப்பிட உங்கதா தேவியும் நந்தினியும் என்ன ரகசியம் பேசிட்டு வந்தீங்க இரண்டு கோராச கேட்டளுங்க.

    நா அதுக்கு என்ன சொல்லாரதுன்னு தொரியாம ஒன்னும் இல்ல அவ பசங்க சரக்கு அடிக்கறங்க. எங்களுக்கும் சரக்கு வேணும் கேக்கறா.

    ரம்யா அவள பாத்துட்டு ஏன்னாடி கேட்டியா சுகன்யா பேசறதுள்ள ஆமா அவ கேட்டத்துல என்ன தப்பு இருக்கு எங்களுக்கும் சரக்கு வேணும் விஜய்னு தேவி கேக்க.

    ரம்யா,சுகன்யா தவிர மற்ற எல்லாருக்கும் நீ வாங்கிட்டு வான்னு சொல்லிட்டு வந்த சாப்பாட சாப்டாங்க (நான சும்மா விளையாட்டுக்கு சொன்னா நிஜமவே வேணும் சொல்லாரங்களே ). நான சும்மா சொன்னா அவ ஒன்னும் சரக்கு கேக்களா.

    சுகன்யா: நா தானே கேட்ட இப்போ எல்லாரும் சேர்ந்து கேக்றோம் நீ வாங்கிட்டு வா நான்: நெஜமவேணுமா கேக்க ஆமான்னு எல்லாரும் சொல்ல வேற வழிஇல்லாமல சரி வாங்கிட்டுவர நீங்க பஸ்ல wait பன்னுங்க நா first ரூம் புக் பன்னார அப்படியே சரக்கு வாங்கிட்டு வர.

    தேவி: சரிடா நீ சாப்பிட்டு போ நான சீக்கிரமா சாப்பிட்டு ரும் புக் பன்னா. 2 தா available ல
    இருந்துச்சு பசங்கிட்ட கேட்டா முக்கியமா கோகுல்கிட்டையும் ராஜாகிட்டையும் கேட்ட. எல்லாரும் சேர்ந்து ஒகேன்னு சொன்னாங்க. நான ரும் சாவியை பழனி பேக்கல வெச்சுட்டு அவன்கிட்ட போன் பன்னி சொல்லிட்டு பீர் பாட்டில் 6 வாங்கிட்டு பஸ்க்கு வந்த.

    பஸ்ல பொன்னுங்க எல்லாரும் சேர்ந்து அவங்கஅவிங்க பேக் எடுத்து வச்சுக்கிட்டு இருந்தாங்க.

    நா என்னோடா பேக் எடுத்துட்டு போலாம் வாங்கன்னு சொன்னா.

    நந்தினி;சரக்கு வாங்கிடிய (சிரிச்சிக்கிட்டே கேட்ட).
    நா: வாங்கிட இதுக்கு முன்னாடி ஒருதடவயச்சும் அடிச்சுருகிய.
    நந்தினி: இல்ல இத பாஸ்ட் டைம்.
    நா: அப்போ சரி இதப்பிடி.
    நந்தினி: என்னாட இது.

    நா: சரக்கு கேட்டீங்களா அதுதான் இது.
    நந்தினி: நாங்க சும்மா காமெடிக்கு தா கேட்டும் நீ நெஜமாவ வாங்கிட்டு வந்துட்ட.
    தேவி: நீ சரக்கு அடிக்கமட்டியா.
    நான்: இல்ல அடிக்கமாட்டேன்.

    ரம்யா: நெஜமாவ ஒருதடவகூட அடிச்சுது இல்ல.
    நான்: ஆமா ரம்யா.

    நந்தினி: பொய் சொல்லாராதுகூட பொருத்தராபால சொல்லனும்.
    ரம்யா: ஏய் அதன் அடிக்கமாட்டன்னு சொல்லாரன்னுல விடுங்க.
    சாந்தி: அவன சொன்னா உனக்கு என்ன கோபம் வருது.
    ரம்யா: அப்படிதா வரும் என்ன பன்னுவிங்க.

    அப்பாசாமி போதும் சண்டை நிறுத்துங்க.

    பேசிட்டே ரூம் வந்துச்சு உள்ள போங்க அங்க போயிட்டு பேசலாம்.

    ரம்யா வேகமா பால்கனிக்கு போய்டா அவ முகத்த சோகமா இருந்துச்சு.

    நான்: நந்தினி இந்த சரக்கு.
    நந்தினி: நீயே அடி. ஏனக்கு பயமா இருக்கு.
    நா: அப்பறம் எதுக்கு கேட்டீங்க.

    நந்தினி: விளையாட்டுக்கு தா கேட்டோம் நீ நெஜமா வாங்கி வருவனு தொரியால.
    நா: அடிக்கறினா அடிங்க இல்ல தூக்கி குப்பையில போடுங்க.

    நான ரம்யாவ பாக்க பால்கனிக்கு போன.

    Leave a Comment