சாலையோரப் பூக்கள் – 15 (Tamil Kamakathaikal - Saalaiorpookal 15)

Sunni Oombum Tamil Kamakathaikal – நான் பாத்ரூம் போய் முகம் கழுவிக் கொண்டு என் அம்மாவிடம் போனேன்.
”உன் சின்ன பையன்.. என்ன பண்ணான் தெரியுமா..?”

”என்னடீ பண்ணான்..?” குழம்புச் சட்டியில் கரண்டியை விட்டுக் கிளறியவாறே கேட்டாள்.

”என் மூஞ்சில எச்சியை துப்பிட்டு போய்ட்டான்..”

”அவனா… ஏன்..?” என்னைத் திருப்பிக் கேட்டாள்.

”ஏனா..? இருக்கு அவனுக்கு.. கொட்டிக்க இங்கதான வருவான்..? வரட்டும்.. அவனை என்ன பண்றேன் பாரு..”

”சின்ன பசக்ககிட்ட உனக்கெதுக்குடி தேவையில்லாத வம்பு..? அவனப்பத்தித்தான் தெரியுமில்ல..?” என்றாள் அம்மா.

” ஆமா.. நீ என்னைக்கும் அவன விட்டுக் குடுத்து பேச மாட்டியே..? என் கைக சிக்காமயா போவான்.. உன் மகன்..? அப்ப பாரு..!” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு நான் போய் டிவி முன்னால் உட்கார்ந்து சீரியலில் மூழ்கினேன்.

அரைமணி நேரத்தில் வீடு வந்த அசுவினி என்னிடம் மாட்டிக்கொண்டாள்.
”வா..” என் பக்கத்தில் அவளை அழைத்தேன்.

தயக்கத்துடன் வந்தாள்.

”ஏதுடி அந்த புக்கு..?” நான் கேட்க..

”எனக்கு தெரியாது..” எனச் சிரித்தாள்.

‘பட் ‘ டென அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டேன் ”பொய் சொன்ன.. கொன்றுவேன்..! ஒழுங்கு மரியாதையா சொல்லிரு..”

”சத்தியமாக்கா.. எனக்கு எதுவும் தெரியாது. மதிதான் வெச்சிருந்தான்..” கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே சொன்னாள்.

”அத எடுத்துட்டு ஓடினியே.. என்ன பண்ண அதை..?”

”வாங்கிட்டான்..”

”என்ன சொல்லி.. படிக்க தந்தான் உன்கிட்ட..?”

”அவன் படிக்க தரல.. வெச்சி படிச்சிட்டிருந்தான்.. என்ன புக்குடானு கேட்டேன். கதை புக்குன்னான்..! அந்த புக்க தொடாம படிச்சா.. நானும் படிக்கலாம்னு சொன்னான்.! மொதல்ல கதை புக்குன்னுதான் நானும் நெனைச்சேன்க்கா.. அப்பறம் பாத்தா.. அதுல அம்மணக்குண்டி படமெல்லாம் போட்றுக்கு..” எனச் சிரித்தாள் ”அத பாத்துட்டிருந்தப்பத்தான் நீ வந்துட்ட…”

”அத பாத்ததுமில்லாம சிரிக்கறியா..?” அவள் காதைப் பிடித்து திருகினேன் ”உங்கள அப்ப நான் இல்லாம நந்தான் பாத்துருக்கனும்… உங்க ரெண்டு பேரையும் தோல உறிச்சு காக்காய்க்கு போட்றுப்பான்..! சொல்லட்டுமா..?”

”ஐயோ.. வேண்டாம்க்கா.. அண்ணங்கிட்ட சொல்லிடாத ப்ளீஸ்..” எனக் கெஞ்சினாள்.

”இனிமே.. நீ அந்த மாதிரி புக்கு ஏதாவது படிக்கறத பாத்தேன்.. நானே உன்ன கொன்றுவேன்..!” என்றேன்.

”என்ன புக்குக்கா அது..?” என அப்பாவியாகக் கேட்டாள் அசுவினி.

” அதெல்லாம் தப்பான புக்கு..! நீ படிக்கக்கூடாது..” என்றேன்.

என் பக்கத்திலேயே உட்கார்ந்து.. அவளும் சீரியல் பார்த்தாள்.
விளம்பர இடைவேள்யில் அவளைக் கேட்டேன்.
”நீ யாரையாவது லவ் பண்றயாடி..?”

”ஐயோ.. இல்லக்கா..” என்றாள் அலறலாக.

” பொய் சொன்ன.. தோல உறிச்சிருவேன்..”

”சத்தியமாக்கா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல…”

” சரி… மதி…?”

சிரித்தாள். ! சொல்லத் தயங்கினாள்..!
அவள் தோளில் கை போட்டேன்.
”சொல்லு..”

சீரியஸாக முகம் வைத்துக் கொண்டு சொன்னாள்.
”நான்தான் சொன்னேனு தெரிஞ்சா என்னை அடிப்பான்..”

”உன்ன போட்டுக்குடுக்க மாட்டேன் சொல்லு..”

”என் பிரெண்டு ஜெகதா இருக்கா இல்ல.. அவள லவ் பண்றான்..” என்றாள்.

”ஜெகதாளவா..?” இதே தெரு.

”ம்..ம்ம்..!!”

”அவளும் பண்றாளா..?”

”ஆமா..”

”எத்தனை நாளா..?”

”ஆறு மாசமா.. லவ் பண்றாங்க..”

”நீதான் தூதா.. அவங்களுக்கு..” என நான் கேட்க… சிரித்தாள்.

அதேநேரம்.. காம்பௌண்டுக்குள் பைக்கைக் கொண்டு வந்து நிறுத்தினான் துகிலன்.!
அவன் பைக்கை நிறுத்திவிட்டு மேலே போக… சில நிமிடங்களுக்குப் பிறகு.. நானும் எழுந்து மேலே போனேன்..!!

நான் மொட்டை மாடிக்குப் போக.. பாத்ரூமிலிருந்து வந்தான் துகிலன்.
முகம் கழுவியிருந்தான்.
”ஹாய் மலர்..” என்றான்.

”ஹாய்..!!”சிரித்தேன் ”இப்பதான் வரீங்களா.?”

”ஆமா.. நீங்க..?”

”நான் ஆறுமணிக்கு முன்னயே வந்துருவேன்..”

அவன் அறைக்குள் நுழைந்து..
”உள்ள வாங்க..” என்னை அழைத்தான்.

நான் உள்ளே போனேன்.
அவன் டவல் எடுத்து முகம் துடைத்தான்.
”உக்காருங்க மலர்..”

அந்த புத்தகம் பற்றி..இவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்தேன் நான்.
”உங்ககிட்ட ஒரு விசயம் பேசனும்..” என்றேன்.

” என்ன மலர்..?” என் முகத்தை ஆவலுடன் பார்த்தான்.

”நீங்க.. கொஞ்சம்.. ஒரு மாதிரியான புக்கெல்லாம் படிப்பிங்களா..?” என லேசான தயக்கத்துடன் கேட்டேன்.

”ஒரு மாதிரியான புக்குன்னா..??”

”இந்த…பலான… பலான….”

சிரித்தான் ”ஏன் மலர்..?”

”படிப்பிங்களா.. சொல்லுங்க..?”

”ம்..” தலையை ஆட்டினான்.

”நீங்க.. இங்க வாங்கி.. வெச்சிருக்கீங்களா..?”

”ம்கூம்..! அந்த மாதிரி இல்ல மலர்.. ஏன்..?”

”பொய் சொல்லாதிங்க..? அன்னிக்கு நானே பாத்தேன்..! உங்ககிட்ட ஒரு புக் இருந்துச்சு..”

”என்கிட்டயா..? பலான புக்கா..? சான்ஸே இல்ல..?” எனச் சிரித்துக் கொண்டே கேட்டான்.

” ஏன் இப்படி அப்பட்டமா பொய் சொல்றீங்க.. நான்தான் பாத்தேனு சொல்றேன் இல்ல..?”

”என்ன மலர்..? சரி.. நீங்க பாத்தது.. என்ன மாதிரி.. தலைப்பு..?” எனக் கேட்டான்.

”காமசூத்ரா..!!” என்றேன்……!!!!!! Sunni Sappi Edukkum Tamil Kamakathaikal

-மலரும்……!!!!!!

Leave a Comment