நண்பனின் முன்னால் காதலி – 43 (Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 43)

Tamil Kamakathaikal – உனக்கு என்ன வேணும் சொல்றா என்று சுவாதி கேக்கவும் ஒரு கிஸ் தாடி நல்லா என் உதடும் உன் உதடும் ஒட்டி கவ்வி சப்பிகிட்டு ரொம்ப நேரம் இருக்கணும் என்று விக்கிக்கு சொல்ல வேண்டும் போல இருந்தது .ஆனால் சொல்ல வில்லை .அமைதியாக இருந்தான் .விக்கி என்ன வேணும் சொல்லுடா என்றாள் .ஒன்னும் வேணாம் என்றான் .

அப்புறம் என்ன இன்னைக்கு ரொம்ப என் மேல அக்கறை காட்டுற என்ன விஷயம் என்றாள் .ஐயோ இதுக்கு என்ன பதில் சொல்றது தெரியலடி உன் மேல அக்கறை காட்டணும்னு தோணுது அப்படின்னு சொல்லலாம் ஆனா அது அவள லவ் பண்றேன்னு மறைமுகமா சொல்ற மாதிரி இருக்கும் so அப்படியும் சொல்ல வேணாம் ஒன்னும் சொல்ல வேணாம் என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்ல இந்த வாரம் ஆச்சும் நீ எவளையாச்சும் பண்ண விடுவேன்னு தான் உனக்கு இதலாம் செஞ்சேன் என்றான் .

கண்டிப்பா இந்த வாரம் நான் உன்னையே தடுக்கவே மாட்டேன் நீ நல்லா என்ஜாய் பண்ணு என்றாள் .அவனும் சந்தோசம் என்றான் .யே அப்புறம் உனக்கு மராத்தி லாம் தெரியுமா என்றாள் .ம்ம் ஏன் உனக்கு தெரியாதா என்றான் .இல்ல மும்பைக்கு நான் ஹிந்தி கத்துகிட்டதே பெரிய விஷயம் இதுல இன்னொரு பாச வேறையா என்றாள் .நான்லாம் அப்படி இல்ல எனக்கு எல்லா பாசையும் கத்துகிரனும்னு ஆச என்றான் .

ஏன் அப்படி என்றாள் .அப்பனதானா எல்லா ஊர் பொண்ணுகளையும் ஈஸியா கரெக்ட் பண்ண முடியும் என்றான் சிரித்து கொண்டே .சீ கண்றாவி பிடிச்சவேனே நான் கூட பரவல பையன் நல்ல விஷயம் எல்லாம் கத்து வச்சு இருக்கான்னு நினச்சேன் என்றாள் .யே அதுவும் நல்ல விஷயம்தானா மராத்தி தெரிஞ்சதள தான் அந்த பாட்டி கிட்ட பேசி உனக்கு மாங்கா வாங்கி தந்தேன் என்றான் .

அதுவும் சரிதான் சரி அந்த பாட்டி என்னையே பாத்துகிட்டே உன் கிட்ட என்னமோ சொல்லுச்சே என்ன சொல்லுச்சு என்றாள் .அது சொன்னத சொன்னா உனக்கு பயங்கர கோபம் வரும் பரவலையா என்றான் .ம்ம் பரவல சொல்லு என்றாள் .பாட்டி என்ன சொல்லுச்சுன்னா உனக்கு என்னையே மாதிரியே ஒரு ஆம்பிள பிள்ளைதான் பிறக்குமாம் என்றான் சிரித்து கொண்டே .

என்னது என்றாள் .பாத்தியா இதுக்குதான் நான் நாட்டுக்கு ஒரு விக்கி போதும் இன்னொன்னு வேணாம்னு அன்னைக்கே சொன்னேன் கேட்டியா என்றான் .டேய் போடா எனக்கு ஆம்பிள பிள்ள பிறந்தாலும் நான் அத உன்னையே மாதிரி எல்லாம் ஆக விட மாட்டேன் அவன சூப்பரா வளப்பேன் என்றாள் .ம்ம் அத என்ன குழந்தையோ என்னமோ அது உன் பாடு இப்ப என்னையே ஆள விடு என்று சொல்லி விட்டு தூங்க போனான் .

அவன் கதவை திறக்கும் முன் சுவாதி கூப்பிட்டாள் விக்கி என்றாள் .ம்ம் சொல்லு சுவாதி என்றான் .ரொம்ப தேங்க்ஸ் எல்லாத்துக்கும் என்றாள் .ஓகே குட் நைட் என்று சொல்லி விட்டு சிரித்து விட்டு தூங்க போனான் .பின் சுவாதியும் ஒரு மெல்லிய புன்னகையோடு தூங்க போனாள் .பின் வழக்கம் போல தன் வயிற்ரை தடவி கொண்டே சொன்னாள்

ஓகே உள்ள இருக்கிறது சாரோ இல்ல மேடமோ யார இருந்தாலும் அம்மாவுக்கு அத பத்தி கவலை இல்ல .நீங்க பத்திரமா உள்ள இருந்து பத்திரமா பத்தாவது மாசம் வெளிய வாங்க அதுக்கு அப்புறம் முழுக்க முழுக்க அம்மா கூடதான் உங்க வாழ்க்கை என்று வயிற்ரை தடவி கொஞ்சி விட்டு சுவாதி தூங்கினாள் .சுவாதி எப்போதுமே நிம்மதியாக தான் தூங்கிகிராள் .அவளுக்கு அவளும் அவள் குழந்தை மட்டுமே வாழ்க்கை என்று முடிவு பண்ணிக்கொண்டு நிம்மதியாக தூங்குகிராள் .

ஆனால் அவள் வந்ததுளிருந்து விக்கிக்கு தான் தூக்கமெ வர வில்லை .தினம் தினம் அவன் மனதோடு ஒரு யுத்தமே நடத்தி கொண்டு இருந்தான் .எப்போதும் கண்களை மூடினாலும் சுவாதி தான் கண்ணுக்கு தெரிந்தாள் .இன்று அவள் ம்ம் ம்ம் என்று சொல்லி கொண்டே அவள் மாங்கவை சப்பியது ஞாபகத்திற்கு வந்தது .உடனே எழுந்து சே இவ என்ன பண்ணாலும் அழகா தெரியுறா விட்டா அவள் பெண்டா மொன்டா கூட நம்ம கண்ணுக்கு அழகா தெரியும் போல என்று தன்னை தானே திட்டி கொண்டு மீண்டும் அவளை நினைத்து பார்த்தான் ,

சே மாங்கா வந்ததும் மிட்டாய பாத்த குழந்தை மாதிரி என்ன அழகா புடிங்கி தின்னா என்று அதை நினைத்து பார்த்தான் .ஆமா ரொம்ப முக்கியம் தூங்குடா என்றது மனம் .பின் அப்படி இப்படி என்று புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாக ஒரு மணி போல தூங்கினான் .பின் சுவாதி அவளை எழுப்பினாள் .விக்கி விக்கி அதுக்குள்ளே என்னையே மறந்துட்ட என்றாள் .சுவாதி உனக்கு எப்படி தெரியும் சரி இப்ப எதுக்கு இங்க வந்த என்றான் .

எனக்கு புளிப்பா எதாச்சும் சாப்பிடனும் போல இருக்கு என்றாள் .அத உனக்கு மாங்கா நிறையா வாங்கி கொடுத்து இருக்கேன்ல என்றான் .அது எல்லாம் எனக்கு வேணாம் எனக்கு புளிப்பா இருக்க உன் உதட்ட கொடு என்று சொல்லி கொண்டே அவள் அவன் உதட்டை கவ்வினாள் .உடனே விக்கியும் ஒரு நிமிடம் அவளை நிப்பாட்டி விட்டு நானே கேக்கனும்னு நினச்சேன் நீயே கொடுக்குற தேங்க்ஸ் சுவாதி என்று சொல்லி அவள் உதட்டை இவனும் கவ்வினான் .

விக்கி வெறி பிடித்தவன் போல அவள் உதட்டை சப்பி கொண்டே அன்னைக்கு மாதிரி கை அடிச்சு விடுறி என்று அவள் கையில் திணித்து விட்டு அவள் உதட்டை கவ்வி கொண்டே அப்படிதான் செய் ம்ம்ம் ஆஅ ம்ம்ம் என்று சொல்லி கொண்டே இருக்கும் போது விந்து தெறித்து அவன் கை முழுதும் ஈரமாகி உடனே எழுந்தான் .சே கனவு என்று சொல்லிவிட்டு அவன் கையை பார்த்து சீ கருமம் முந்தி எல்லாம் கனவுல கை அடிச்சா அன்ஜெலினா ஜூலி இல்ல காத்திரினா கைப் இல்ல நம்ம தமிழ் நடிகைக தமன்னா காஜல் அகர்வால்ன்னு வருவாளுக இப்ப என்ன போயும் போய் இவள நினைச்சு கை அடிச்சு இருக்கோம்

எல்லாம் என் நேரம் என்று சொல்லி விட்டு போயி கையை கழுவினான் .பரவல கனவுல மூடொட வந்து கிஸ் அடிச்ச மாதிரி நிஜத்ளையும் அடிச்சா நல்லாத்தான் இருக்கும் என்று நினைத்தான் .போயி தூங்குடா முண்டம் மணி மூனு ஆச்சு இன்னும் அவள நினசுகிட்டு இருக்கான் என்றது அவன் மனம் .அடுத்த நாள் கொஞ்சம் லேட் ஆகவே எழுந்தான் .இருந்தாலும் வேகவேகமாக எழுந்து வெளியே ஹாலுக்கு வந்தான் .

அங்கு எப்போதும் ஹாலில் அந்நேரம் உக்காந்து காப்பி குடித்து கொண்டு இருக்கும் சுவாதியை காணவில்லை /முதலில் அவன் அப்படா நிம்மதி என்று தனக்கு தானே சொல்லி விட்டு கதவை திறந்து கார் வரை போனவன் அவள பாக்காம ஆபிஸ் போக முடியலையே என்ன பண்ணலாம் என்று யோசித்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் போனான் .பின் மெல்ல அவள் ரூம் கதவை தட்டினான் .

அவள் கண்ணை கசக்கி கொண்டே வந்து கதவை திறந்து என்ன விக்கி என்ன விஷயம் என்றாள் .விக்கிக்கு முன்பு போல அவளிடிம் பேசவே முடியவில்லை எப்போது அவளை பார்த்தாலும் ஓரிரு வினாடி அவளை ரசித்து விட்டு தான் நார்மல் ஆவான் .அது வந்து சுவாதி சுவாதி என்று அவன் சொல்ல திணறி கொண்டு இருந்தான் .என்னடா இன்னைக்கு நைட் எவளையும் கூப்பிட்டு வர போறயா என்றாள் .என்ன இவ நம்ம மறந்தாலும் இவ விட மாட்டா போல என்று நினைத்து கொண்டு

இல்ல என்றான் .அப்புறம் என்னடா என்றாள் .இல்ல நான் இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆகும் என்றான் .என்ன பார்டி எதுவுமா என்று கேட்டாள் .ஒ இவளுக்கு தான் வள்ளி கர்ப்பமா இருக்கிறது தெரியாதுல என்று நினைத்து கொண்டு ஆமா ஒரு சின்ன பார்ட்டி வர எப்படியும் 12 மணி ஆகும் என்றான் .ஓகே எனக்கும் நல்லதுதான் விக்கி உன் கிட்ட ஒன்னு கேக்கவா பர்மிசன் தருவியா என்றாள் .

கேளு என்றான் .நேத்தே அஞ்சலி அக்கா என்னையே பாக்க இங்க வர்றதா சொன்னங்க நான்தான் நீ எதுவும் நினைப்பேன்னு வேணாம்னு சொல்லிட்டேன் இன்னைக்கு நீ வர எப்படியும் லேட் ஆகும்ல அதானால கொஞ்ச நேரம் அஞ்சலி அக்கா நம்ம வீட்டுக்கு வரட்டுமா என்றாள் .என்னது நம்ம விடா என்றான் .சரி சரி உன் வீடு என்ன வரட்டுமா என்றாள் .

சரி வரட்டும் ஆனா நாளைக்கு மட்டும் தான் அதுக்கு அப்புறம் ஓயாம வர சொல்ல கூடாது என்றான் .ஓகே ஓகே நாளைக்கு மட்டும் தான் என்றாள் ,பின் சிறிது தூரம் போயி விட்டு வந்து ஆமா உன் நம்பர் ஏதும் மாத்தினியா என்றான் .இல்ல அதே நம்பர்தான் ஏன் கேக்குற என்றாள் .இல்ல நேத்து நான் உன் நம்பருக்கு போன் போட்டேன் அது உபயோகத்தில் இல்லைன்னு வந்துச்சு என்றான் ,

ஒ அதுவா நீ என் பழைய நம்பருக்கு போட்டு இருப்ப என்றாள் ,அத தான் கேட்டேன் எப்ப நம்பர் மாத்துனன்னு என்றான் .ஒ அதுவா அத பத்தி டிடைல அப்புறம் சொல்றேன் இப்ப நீ உன் ஆபிஸ் போ என்றாள் .சரி நான் நைட் வர லேட் ஆகும் ஓகேவா என்று சொல்லிவிட்டு போனான் .சரி என்று சொல்லி விட்டு அவள் மீண்டும் தூங்க போனாள் .

பின் வழக்கம் போல ஆபிஸ் போனான் .மணி அவன் கேபினுக்கு வந்து இன்னைக்கு சாயங்காலம் எப்படி என் கூடவெ வந்துருவியா இல்ல வீட்டுக்கு போயிட்டு வர போறியா என்றான் .மச்சி நான் வந்தே ஆகணுமாடா நான் வேணா நாளைக்கு தனியா வந்து உங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு போகவா என்றான் .உதைப்பேன் இன்னைக்கே வாடா என்றான் .அதுக்கு இல்லடா டேவிட் என்று இழுத்தான் .

டேய் இத எத்தனையோ தடவ நான் சொல்லிட்டேன் ஆனா நீ கேக்க மாட்டிங்குற அவன மறந்துட்டு ஒழுங்கா நீ இன்னைக்கு வா நீ வராட்டி வள்ளி உன் கூட எப்பவுமே பேச மாட்டா நானும் பேச மாட்டேன் என்ன புரிஞ்சுச்சா என்று சொல்லி விட்டு போனான் .

விக்கிக்கு ஒரே குழப்பமாக இருந்தது எப்படி போவது என்று .டேவிட்டை கடைசியாக அவன் கல்யாண ரிசப்சென்க்கு முதல நாள் பார்த்தது .கிட்டத்தட்ட 7 மாசம் ம்ம் அவன் முகத்தில நான் எப்படி முழிக்கிறது அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் என்னையே பாத்த உடனே எந்திருச்சு கோபத்தில போயிட்டா ம்ம் கண்டிப்பா போவான் .

நம்ம என்ன சாதரான காரியமா பண்ணி இருக்கோம் .நட்பிலே பெரிய தொரகம் பண்ணி இருக்கோம் .அவனுக்கு கிடைக்காத ஒன்ன கிட்டத்தட்ட தட்டி பறிச்சு இருக்கோம் .பின் சுவாதியை நினைத்து பார்த்தான் .டேவிட்யும் நினைத்து பார்த்தான் ,ரெண்டு பேரையும் மாறி மாறி நினைத்து பார்த்து விட்டு அழுதான் வேணாம்டா விக்கி சுவாதி உனக்கு பாவம் செக்ஸ் வச்சதுக்கே அன்னைக்கு ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டான் .

அவ வேற எவன் கூட வேணாம் போயிருக்கலாம் ஆனா என் கூட அதாவது அவன் பெஸ்ட் பிரண்டடோட வேணாம் அப்புறம் அவன் என்னைக்குமே என் கிட்ட பேச மாட்டான் .அதான் சுவாதி குழந்தை பிறந்ததும் கனடா போயிருவாள அதுக்கு அப்புறம் அவன் சமாதனபடுத்தி நம்மளும்ம் எப்பயும் போல இருப்போம் என்று நினைத்து கொண்டான் .

பின் சாயங்காலம் சரி மணிக்காகவும் வள்ளிக்ககாகவும் வளைகாப்புக்கு போயிட்டு வருவோம் என்று நினைத்து கொண்டு மணியை கூப்பிட்டான் .யே மணி நான் வீட்டுக்கு போன வந்தாலும் தான் வருவேன் அதுனால நீ சாய்ங்காலம் போகும் போது என் கூட கார்ல வந்துரு நம்ம ஒன்னாவே போயிடுவோம் என்றான் .

ஓகே டா சந்தோசம் என்றான் மணி .பின் விக்கி சரி எப்படி டேவிட் பாக்க போறோமோ என்று நினைத்து கொண்டு கிளம்பினான் Nanban thozhiyai okkum Tamil Kamakathaikal

தொடரும்

Leave a Comment