சாலையோரப் பூக்கள் – 14 (Tamil Kamaveri - Saalaiora Pookal 14)

Thozhi Soothai Nakki Vidum Tamil Kamaveri Kathai – வேலை முடிந்து.. வேனில் வரும்போது லாவண்யா.. என்னிடம் கேட்டாள்.
”நந்தா எப்படி இருக்கான்..?”

”என்ன திடீர்னு..?” நான் அவளைக் கேட்டேன்.

”ஏன்டி.. கேக்கக்கூடாதா..?”

”ஓ.. தாராளமா கேக்கலாம்..” எனச் சிரித்தேன் ”நல்லாருக்கான்.. வேற என்ன தெரியனும்..?”

”வேறெல்லாம் ஒன்னுல்ல..! நீ எதுவும் சொல்ல வேண்டாம்..!” என்றாள்.

நான் அவள் தோளில் என் தோளை இடித்தேன்.
”நேத்துகூட உன்னப்பத்தி ஒன்னு கேட்டான்..”

”என்ன கேட்டான்..?” ஆவலாக என்னைப் பார்த்தாள்.

”நீதான் ஒன்னும் சொல்ல வேண்டாம்ன..?”

என் தோளில் கை வைத்தாள்.
”ஆ.. சும்மா சொல்லுடி.. பிகு பண்ணாத..?”

” உன் பிரெண்டு யாரையாவது லவ் பண்றாளானு கேட்டான்..”

”என்னைவா..?”

”ம்..ம்ம்..!!”

”நீ என்ன சொன்ன..?”

”வேற என்ன.. இல்லேன்னுதான்..”

”எதுக்கு அப்படி கேட்டானாம்..?”

”தெரியலப்பா.. நான் கேட்டதுக்கு.. ‘சும்மா’ ன்னான்..!!”

சிரித்தவாறு ”சரி.. நானும் கேட்டேனு சொல்லு..” என்றாள்.

”என்ன.. அவன் எவளையாவது லவ் பண்றானான்னா..?”

”சீ.. எரும..! அதில்லடி.. சும்மா விசாரிச்சதா சொல்லு..!!” என்றாள்.

நான் வீட்டிற்குப் போனபோது..அம்மா சமைத்துக் கொண்டிருந்தாள். ஹாலில் டிவி சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தது.
பேகைத் தூக்கி சோபாவில் வீசிவிட்டு.. அம்மா பின்னால் போய் நின்றேன்.
”சாப்பாடு ஆச்சா..?”

”என்னடி இது.. வந்ததும்.. வராததுமா கேக்கற..?” எனக் கேட்டாள் அம்மா.

”பசிக்குது..” என வயிற்றைத் தொட்டுக் கொண்டு சொன்னேன்.

”டீ இருக்கு பாரு.. ஊத்தி குடி..”

”தொட்டுக்க என்ன இருக்கு..?”

”விட்டு வெச்சாத்தான இருக்கும்.. சின்னதுக ரெண்டுமே முட்டிக்குது.. ஏதாவது வேனும்னா அசுவினிகிட்ட சொல்லியனுப்பு வாங்கிட்டு வருவா ” என்றாள்.

நான் டீயை ஊற்றினேன்.
”எங்க அவங்க ரெண்டு பேரையுமே காணம்..?”

”இருந்துச்சுங்களே.. ரூம்ல பாத்தியா..? அசு…” எனக் கூப்பிட்டாள் அம்மா.
பதில் இல்லை.

”எங்கயோ போய்ட்டா போலருக்கு..” என டீயை எடுத்துக் கொண்டு..நான் ஹாலுக்குப் போக… அறைக்குள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.
டீயை உறிஞ்சியபடி.. அறை வாயிலில் போய் எட்டிப் பார்த்தேன்.
என் தம்பியும் தங்கையும் தரையில் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு.. கவிழ்ந்து படுத்துப் படித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களது பாடப்புத்தகமாக இருக்கும் என அவர்களைத் தொந்தரவு செய்யாமல்.. நான் சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டு டீ குடித்தேன்.

டீ குடித்த பின்பு.. அறைக்குள் போனேன். அவர்கள் இரண்டு பேரும் இன்னும் அதேபோலப் படித்துக் கொண்டிருக்க.. சத்தமில்லாமல் போய் பின்னால் நின்று.. புத்தகத்தைப் பார்த்த நான் திடுக்கிட்டேன்..!!
அரை நிர்வாணக் கோலத்தில்.. ஆணும்.. பெண்ணுமான.. ஓவியங்கள்..!!
காமசூத்ரா…!!

நான் வந்திருப்பதை உணர்ந்து.. திரும்பி என்னைப் பார்த்தாள் அசுவினி.
அவள் கண்கள் மிரள.. சட்டெனத் துள்ளி எழுந்தாள்.
”அக்காடா…”

அவள் சொல்லும் முன்பே.. என்னைப் பார்த்துவிட்டான் மதி.
அவன் அப்படியே சட்டென உருண்டு.. புத்தகத்தை எடுத்து மறைத்தான்.

”என்னடா அது..?” நான் அவனை நோக்கி நகர்ந்தேன்.

பின்னால் மறைத்தான்.
”கதை புக்கு..”

”மரியாதையா குடுத்துரு..” சுட்டு விரலை நீட்டி எச்சரித்தேன்.

”ம்கூம்..” வெளியே ஓடப் பார்த்தான்.

”குடுறா..” அவனைத் தடுத்துப் பிடித்தேன்.
புத்தகத்தை என்னிடம் கொடுக்காமல் லாவகமாகக் கை மாற்றினான்.
நான் அவனை வளைத்துப் பிடிக்க.. அவன் என்னிடம் மாட்டிக்கொண்டதும்.. புத்தகத்தை சட்டென அசுவினியிடம் வீசினான்.

”தூக்கிட்டு ஓடிருடி..” எனக் கத்தினான்.

நான் அவனை விட்டு.. தங்கை பக்கம் திரும்ப.. மதி என்னைப் பிடித்துக் கோண்டான்.
”ஓடிருடி..”

அசுவினி புத்தகத்தை எடுத்துக் கொண்டு.. ஒரே ஓட்டமாக வெளியே ஓடிவிட்டாள்.
”ஏய்ய்.. வாடீ இங்க..” என நான் கத்தியதை அவள் மதிக்கவில்லை.
நான் திரும்பி மதியைப் பிடித்துக்கொண்டேன்.
”ஏதுடா அந்த புக்கு..?”

”சொன்னா.. அடிப்ப…” எனச் சிரித்தான்.

”சொல்லலேன்னா தோளவே உறிப்பேன்..” அவன் காதைப் பிடித்தேன்.

”என்னைவிடு.. சொல்றேன்..” திமிறினான்.

”சொன்னாத்தான் விடுவேன்..”
அவன் திமிறினான்.
நான் விடாமல் பிடித்துக் கொண்டேன்.
”சொல்லுடா..? ஏது அந்த புக்கு..?”

அவன் வசமாக என்னிடம் மாட்டிக்கொண்டதை உணர்ந்து..
‘தூ..’ என என் முகத்தில் அவன் எச்சிலைத் துப்பினான்.
இதை நான் எதிர்பார்க்கவில்லை.
நான் அவனை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் முகத்தைத் துடைக்கப் போக.. அவன் என் நெஞ்சில் கை வைத்து.. என்னைப் பின்னால் தள்ளிவிட்டு.. வெளியே ஓடினான்.
”தாயோலீ… கைல கெடைச்ச…” என நான் கத்தினேன்.

நான் வெளியே போய்ப் பார்த்தேன். இரண்டு பேருமே ஓடிவிட்டார்கள்..!!
அந்த புத்தகத்தை துகிலன்தான் கொடுத்திருக்க வேண்டும்.. ஆனால் மாடி ரூம் பூட்டியிருந்தது……!!!!!! Lover Kundiyai Nakkum Tamil Kamaveri Kathai

-மலரும்……!!!!!!

Leave a Comment