லட்சுமியின் காம தாகம் (Latchumiyin Kama Thagam)

எனது பெயர் பிரகாஷ் வயது 40. இந்த சம்பவம் நடைபெற்ற வருடம். 2011 கதையின் நாயகி லட்சுமி அப்பொழுது அவளுக்கு 27 வயது. அவள் கணவன் வெளிநாட்டில் பணிபுரிகிறார். அந்த சமயத்தில் அவளுக்கு ஏழு வயதில் ஒரு மகன் அவளுடன் இருந்தான். அவள் புதிதாக வீடு கட்டி எனது வீட்டருகே குடி வந்தால்.

எனது குடும்பமும் அவளுடன் நட்புடன் பழகி வந்தோம். அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால். அதற்கு மட்டும் என்னிடம் வந்து பேசுவாள்.

எனக்கும் அப்பொழுதுதான் திருமணம் ஆகி ஒரு வருடம் இருக்கும் எனது மனைவியும் லட்சுமியும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

ஒரு நாள் லட்சுமி எங்கள் வீட்டுக்கு காலையிலே தன் மகனுடன் வந்தாள். நான் கடையை திறப்பதற்கு தயாராகி கொண்டிருந்தேன். பேண்ட் மற்றும் பனியன் உடன் இருக்க என்னை வைத்த கண் இல்லாமல் பார்த்துக் கொண்டே என் மனைவியிடம் இன்று எனது மகன் பிறந்தநாள் சாக்லேட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடமும் சொன்னால்.

அதற்கு என் மனைவி வெறும் சாக்லேட் மட்டும் தானா கேக் எல்லாம் இல்லையா என்று கேட்க. அதற்கு லட்சுமி மாலை கேக் வெட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கண்டிப்பாக நீங்களும் அவரும் வந்து விடுங்கள் என்று கூறிவிட்டு சென்றாள்.

நானும் சாட்டை எடுத்து அணிந்து கொண்டு என் வெளியே வந்து கார் எடுக்க. அவள் வீட்டின் காம்பௌண்ட் கேட் உள்ளே நின்று என்னை குறுகுறு என்று பார்த்தால். நான் பார்த்துக் கொண்டு பேசாமல் வண்டியை எடுத்து என் கடைக்கு சென்றேன்.

குறிப்பு: எனக்கு பெண்களிடம் பேசுவதற்கு சற்று தயக்கம் என்று சொல்வதை விட கொஞ்சம் பயமும் கூட.
நான் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தேன். சாப்பிடும் பொழுது என் மனைவி ஏங்க சாயந்திரம் லட்சுமி மகன் பிறந்தநாள் பார்ட்டிக்கு நீங்களும் வருகிறீர்களா என்று கேட்டால்.

நான் இல்லை நீ மட்டும் போயிட்டு வா என்று சொல்ல என் மனைவி நீங்கள் கடைக்கு சென்ற பின்பு லட்சுமி மீண்டும் வந்தால் கண்டிப்பாக உங்களையும் வரச் சொன்னார்கள் என்று சொல்ல. நான் சரி முடிந்தால் பார்ப்போம் என்று சொல்லி சாப்பிட்டு கடைக்கு கிளம்பி சென்று சென்றேன்.

நான் மதியம் வீட்டில் இருந்து வரும்போது மீண்டும் லட்சுமி காம்பவுண்ட் கேட் அருகே நின்று சாயங்காலம் கட்டாயமாக நீங்கள் பார்ட்டிக்கு கலந்து கொள்ள வேண்டும். என்று லட்சுமி அழைத்தால் சரி வருகிறேன் என்று நான் சொல்லி கிளம்பினேன்.

நான் எனது கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருக்க மாலை சரியாக 5 மணிக்கு என் மனைவி மற்றும் லட்சுமியும் வந்தார்கள்.

நான் இருவரையும் பார்த்துவிட்டு என்ன இந்த பக்கம் என்று என் மனைவியிடம் கேட்க பியூட்டி பார்லர் சென்று வந்தோம் என்று என் மனைவி சொல்ல அப்பொழுதுதான் லட்சுமியின் முகத்தை பார்க்க பேசியல் செய்து முகத்தை பலபலப்பு ஆக்கி வந்திருந்தால்.

சரி எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று என் மனைவியை கேட்க நான் எங்கே என்று கேட்க சாயங்காலம் பங்க்ஷனுக்கு என்று என் மனைவி கேட்க. எத்தனை மணிக்கு என்று நான் கேட்க என் மனைவி லட்சுமியின் முகத்தை பார்க்க அவள் என்னிடம் ஏழு மணிக்கு மேல் என்று சொல்ல நான் ஏழு மணிக்கு என்று இழுக்க.

என் மனைவி நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றாள்.

இரவு ஏழு முப்பது ஆகியும் நான் செல்லவில்லை என் மனைவி வந்து விட்டீர்களா என்று ஃபோன் செய்ய ஐயோ மறந்து விட்டேன் நீ எங்கிருக்கிறாய் 10 நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி கால் கட் செய்தேன். சீக்கிரம் வாங்க எல்லோரும் உங்களுக்காக தான் வெயிட் பண்ணுகிறோம் என்று மறுபடியும் போன் செய்து என் மனைவி கூறினார்.

நான் ஒரு எட்டு மணி அளவில் லட்சுமி வீட்டிற்கு சென்றேன். வீட்டின் வாச கதவு அருகே என்னை வரவேற்றாள். எனது பக்கத்து வீட்டில் இருக்கும் மாலதி. வாங்க அண்ணா எல்லோரும் உங்களுக்காக தான் வெயிட்டிங் நீங்க வந்ததுக்கப்புறம் தான் கேக் வெட்டணும் என்று காத்திருக்கிறோம். சொல்லி என் கையை பிடித்து என் தோளில் அவள் மார்பை வைத்து உரசி வீட்டினுள் அழைத்து சென்றாள் மாலதி.

வாங்க பிரகாஷ் ப்ரோ என்று மாலதி புருஷன் பல் இழித்து வரவேற்றான்.

நான் உள்ளே செல்ல லட்சுமியும் என் மனைவி மற்றும் லட்சுமியின் மகன் வாங்க வாங்க வாங்க என்று உபசரித்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். கேக் வெட்டிய லட்சுமி மகன் ஒரு துண்டை அவள் அம்மாவிற்கு போட்டியிட சீறுது துண்டை எனக்கும் ஊட்டி விட்டான் லட்சுமி மகன்.

நான் லட்சுமி பார்க்க தங்க சிலை போல் மலையாளிகள் அணியும் சந்தன நிற சேலை சிகப்பு நிற ஜாக்கெட் உள்ளே கருப்பு கலர் ப்ரா அணிந்து கவர்ச்சி அழகி போல் ஜொலித்தாள்.

அவளை நான் ஓரக் கண்ணால் ரசித்து மிகவும் மூடானேன். என் மனைவி என் அருகே வந்து பையனுக்கு கிப்ட் எதுவும் வாங்கினீர்களா என்று கேட்க. நான் மறந்துவிட்டேன் நீ ஏதும் வாங்கினாயா என்று கேட்க நாங்களும் இல்லை என்று கூற.

சரி என்று என் பாக்கெட்டில் இருந்து ஒரு ஐந்தாயிரம் ரூபாய் எடுத்து லட்சுமி மகன் கையில் கொடுத்து உனக்கு தேவையானதை வாங்கிக்கொள் இந்த மாமாவின் பரிசு என்று கொடுக்க லட்சுமி எதற்கு இது எல்லாம் தேவை இல்லை என்றால் என் மனைவி பரவாயில்லை இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.

பார்ட்டியில் அனைவரும் சாப்பிட செல்ல மாலதி புருஷன் என் அருகில் வந்து ப்ரோ வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட்டான். இல்லை ப்ரோ நீங்கள் சாப்பிடுங்கள் நான் கடைசியாக சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு எனது கார் அருகே சென்றேன்.

என்னை பின்தொடர்ந்து மாலதி புருஷனும் வந்தான். நான் அது தெரியாமல் கார் டாஸ் போர்டில் வாங்கி வைத்திருந்த ஆப் மது பாட்டிலை எடுத்து பிளாஸ்டிக் டம்ளரில் ஊத்தி சிறிது அடிக்க என் பின்புறம் என் தோளில் கை வைத்தான் மாலதி புருஷன்.

ப்ரோ எனக்கு கொஞ்சம் கிடைக்குமா என்று கேட்க வாங்க ரமேஷ் என்று என் காருக்குள் அவனை அமர்த்தி அவனுக்கு ஒரு ரவுண்டு மாது ஊத்தி கொடுத்தேன். மிகவும் தேங்க்ஸ் என்று அவன் குடித்தான்.

நாங்கள் இருவரும் நான் வாங்கி வைத்த பாட்டிலை காலி செய்து விட்டு இருவரும் லட்சுமியின் வீட்டிற்குள் செல்ல. லட்சுமி இருவரும் எங்கே சென்றீர்கள் வாருங்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டார்கள் நாம் மட்டும்தான் சாப்பிட வேண்டும் வாருங்கள் சாப்பிடலாம் என்று அழைக்க அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்தோம்.

நான் நன்கு மது போதையில் இருக்க அருகே இருந்த சேரில் என் மனைவி அமர்ந்திருக்க என் எதிரே லட்சுமி அமரா சாப்பிட்டோம். லட்சுமியின் பக்கத்தில் குடியிருக்கும் அவன் வயது இருக்கும் பிள்ளைகள் உடன் விளையாடிக் கொண்டிருக்க நான் எனது மனைவி மாலதி கணவன் ரமேஷ் மாலதி மற்றும் லட்சுமி சாப்பிட.

லட்சுமி என் மனைவியிடம் என்ன உன் கணவர் எதுவும் பேச மாட்டார் போல என்று கேட்க என் மனைவி ஆமா லட்சுமி அவர் பெண்களிடம் அதிகம் பேச மாட்டார் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவர் என் குடும்பத்தில் உள்ள வருடம் பேசவே தயங்குவார் என்று என் மனைவி சொன்னால்.

நான் இதை எல்லாம கேட்டுக்கொண்டே மது போதையில் லட்சுமி யையும் மாலதி ஐயும் கண்களால் கற்பழித்து இருவரது உடல் அங்கங்களையும் ரசித்து உணவை ருசித்து முடித்தேன்.

நான் இருவரையும் ரசித்ததை கண்டு மாலதியும் லட்சுமியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். நான் எனது மனைவி இருவரும் அனைவரிடமும் நன்றியை தெரிவித்து லட்சுமி நான் இடம் மற்றொரு முறை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருவரும் விடை பெற்றுக் கொண்டு எங்களது வீடு வந்து சேர்ந்தோம்.

எனது வீட்டிற்குள் நானும் எனது மனைவியும் நுழைந்தவுடன் கதவை தாழ்ப்பாள் போட்டு என் மனைவியை அலேக்கா தூக்கி பெட்ரூமில் நெட்டில் போட்டு. லட்சுமி மற்றும் மாலதி நினைத்து. விடிய விடிய வெறி கொண்டு ஓத்தேன் கிட்டத்தட்ட ஆறு முறை என் விந்தை என் மனைவியின் பெண்மைக்குள் செலுத்தி இருப்பேன்.

என் மனைவி என்ன ஆச்சு உங்களுக்கு இன்னைக்கு இவ்வளவு வெறி பிடிச்சு என்ன ஒரு வழி பண்ணிட்டீங்க என்று கேட்க நான் என்ன சொல்லவா முடியும் என்னை மாலதி லட்சுமி மூடு ஏற்றினார்கள் என்று.

நான் ஒன்னும் இல்லை இன்றைக்கு பார்ட்டி போனதில் எனது மைண்ட் relax ஆகி இருந்த காரணத்தால் ஏற்பட்ட வெறி என்று கூறினேன்.

அப்போ தினமும் இதுபோல் பார்ட்டி இருந்தால் நீங்கள் relax ஆக இருப்பீர்கள் என்று என்னை கேட்டால். என் மனைவி.
அப்படி எல்லாம் இல்லை என்று ஏதோ எனது மனது சற்று எதையோ சாதித்தது போல் இருந்தது அதனால் தான் உன் மீது எனக்கு அவ்வளவு காதல் மற்றும் வெறி கூடியது என்று என் மனைவியின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

லட்சுமி மகன் பார்ட்டி முடிந்து இரண்டாவது மாதம் எனது மனைவி கர்ப்பம் ஆனால் நானும் எனது மனைவியும் எல்லை இல்லா மகிழ்ச்சியில் இருந்தோம். லட்சுமி எனது மனைவியை வளைகாப்பு முடியும் வரை மிகவும் அக்கறை உடன் கவனித்து கொண்டால்.

ஏழாவது மாதம் வளைகாப்பு முடிந்து என் மனைவி அவள் பிறந்த வீட்டிற்கு நான் எனது வீட்டில் தனிமை ஆளானேன்.

என் மனைவி அவள் பிறந்த வீட்டிற்கு சென்ற அந்த இரவு என் வாழ்வில் ஏற்பட்ட மிக நீண்ட நாள் ஆசைப்பட்ட அந்த சம்பவம் நடந்தது.

அன்று இரவு வளைகாப்பு முடிந்து என் மனைவியை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். நான் எனது வீட்டில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருக்க மாலதியின் கணவன் ரமேஷ் வந்தான்.

என்ன ப்ரோ சிஸ்டர் ஊருக்கு போய்ட்டாங்க போல ஜாலியா இருக்கீங்க என்று கேட்டுக்கொண்டே என் வீட்டினுள் நுழைந்தான் ரமேஷ். அண்ணா வாங்க சாப்பிடுறீங்களா என்று அவனுக்கு ஒரு கிளாஸ் எடுத்து சிறிது மது ஊத்திக் கொடுக்க. அவனும் குடித்தான்.

அவன் வந்த சிறிது நேரத்தில் மாலதியும் என் வீட்டிற்கு வந்தால். வந்தவள் அண்ணா எங்க வீட்டுக்கு வாங்க இரவு டிபன் சாப்பிடலாம் என்று அழைத்தால். நான் வேண்டாம் உனக்கு எதற்கு சிரமம் நான் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்கிறேன் என்று சொல்ல ரமேஷ் இல்லை இன்று இரவு நீங்கள் என் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என்று சொன்னான்.

அப்படி சொல்லிவிட்டு மேற்கொண்டு என்னிடம் இருந்து சரக்கு முழுவதும் குடித்து மட்டை ஆனால் ரமேஷ்.
மாலதி அவள் வீட்டிற்கு அழைக்க அந்த தருணத்தில் லட்சுமியும் என் வீட்டிற்கு வருகை தர நான் என்ன என்று கேட்க. அவளும் என் வீட்டுக்கு வாருங்கள் இரவு விருந்துக்கு என்றால்.

நான் யார் வீட்டுக்கு செல்வது நீங்களே கூறுங்கள் என் அன்பு ஆசை வாசகர்கள் யார் வீட்டுக்கு முதலில் நான் செல்ல வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து கமெண்டில் கூறவும் நன்றி.
தொடரும்.