ரதிபாலாவின் – (மீண்டும் ஓர்) அந்தரங்க பக்கங்கள் – 2

This story is part of the ரதிபாலாவின் – காமம் முதல் கல்யாணம் வரை series

    ரதிபாலாவின் – (மீண்டும் ஓர்) அந்தரங்க பக்கங்கள் – 2

    அன்பு வாசக வாசகிகளே! இது உங்கள் ரதிபாலா. உங்களுடைய கருத்துக்களுக்கு [email protected]

    தொட்டவுடன் தொடையை விரிப்பதற்கு, பெண்ணொன்றும் பேதை அல்ல.
    விருப்பமில்லையெனில், கணவனாய் இருப்பினும் கல்லாய் கிடப்பாள் கட்டிலில்.

    ஆதலால் எடுத்த எடுப்பிலே அவுத்து போட்டு புணரும் காம கதையல்ல இது. பிடித்தவர்கள் மட்டும் தொடரவும்.

    நன்றி.

    பாலாவின் கையில் இரு போட்டோக்களை கொடுத்தாள். ஒரு பழைய பிளாக் & ஒயிட் போட்டோவில், அவன் அப்பாவுடன் பெண் உரசிய படி நின்று கொண்டிருக்க, மற்றொரு கலர் போட்டோவில் அதே பெண்ணுடன் பவித்ரா.

    “ச்சீ.. நம்ம அப்பாவா இப்படி…!?” ஆத்திரமும் கோபமும் நெஞ்சை அடைக்க, கையில் இருந்த போட்டோவை தூக்கி எறிந்தவன், “உங்க அம்மாவுக்கும்.. எங்க அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?” அவன் கண்களில் கோபம் கொப்பளிக்கத் துவங்கியது.

    பவியின் உதட்டில் மெல்லிய சிரிப்பு. கண்களை சிமிட்டியவள், “நீ என்னோட செல்ல தம்பி பாலா, அவ்வளவு தான்”

    “ச்சீ.. தேவடியா.. ஓடிரு அங்கிட்டு” என்றவன் வேகமாக கதவை திறக்க,

    “ஏய் பாலா.. ஒரு நிமிஷம்” என்றவள், டெலிபோனில் டயல் செய்து ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

    “ஹல்லோ..”

    எதிர் முனையில் அவன் அம்மா. முகத்தில் அதிர்ச்சி, புரியாமல் பவியை பார்த்தான்.

    நக்கலாக சிரித்தபடி, “அத்தை எப்படி இருக்கீங்க?”

    “இருக்கேன்மா, பாலாவ பாத்தியா? ஒழுங்கா படிக்குறானா?”

    கண்ணடித்தவள், “ம்ம்ம்ம்… அத்தான பாத்தேன், என்கிட்டே சரியா பேசல” சிணுங்களும் சிரிப்பும் அவள் உதட்டில்.

    “சரியான மொரடன் ..ம்மா, பொண்ணுகள கண்டாலே ஆகாது”

    “அப்பறம் பேசுறேன்.. ” போனை கட் செய்தவள், “அத்தான், வேர்க்குது பாருங்க.. “, தண்ணீரை எடுத்து நீட்டியவள், “பரவாயில்ல, அத்த சமத்தாத்தான் வளர்த்திருக்கங்க, நான் கூட காஜீ பையான இருப்பேன்னு நெனச்சேன்”

    பாலாவுக்கு புரிந்தது, “இவள் ஓடி போன அப்பாவின் அக்கா மகள், ஏற்கனவே அம்மா ஒரு முறை சொல்லியிருந்தாள்”.

    “ஸாரி.. உங்கள அசிங்கமா திட்டிட்டேன்…”

    “மாமா பையன்னு கொஞ்சம் விளையாடலாம்னு பாத்தேன்.. சட்டுனு கோவப்படுற” என்றவள் முறைக்க,

    பதில் சொல்ல முடியாமல் சிரித்தான்.

    “இரு.. அத்தைகிட்ட சொல்லுறேன், என்னய ஐட்டம்னு திட்டுனால”

    “டக்குனு பயந்துட்டேன்”

    அடுத்த ஒரு மணி நேரம், இருவரது மனமும் இளகி கல கலவென.. ஊர் உறவு கதைகளை பேசி துவங்கினர்.

    “பசிக்குது பாலா”

    பாலா கிண்டலாக “ச்சீ.. நான் அந்த மாதிரி பையன் கிடையாது..” என்று எழும்ப,

    கெக்கலிட்டு சிரித்த பவி, “அத்தான்.. இப்படி பாதில விட்டுட்டு போனா நான் என்ன பண்ணுவேன்” என்றவள் தட்டை நிமிர்த்தி வைத்தாள்.

    சாப்பிட்ட படியே, மீண்டும் ஊர் கதைகளை பேசி கொண்டிருந்தார்கள். பவிக்கு தூக்கம் கண்ணை கட்டுவதை பார்த்த பாலா,

    “அத்தாச்சி.. தூக்கம் வந்தா தூங்குங்க, நான் கிளம்புறேன்”

    “டேய்.. பவினே கூப்பிடு.. ஒரு மாதிரி இருக்கு… ”

    “அத்த பொண்ண அப்படித்தானே கூப்பிடனும்!” என்று பாலா கண்ணாடிக்க,

    மூக்கு புடைக்க முறைத்தவள், “டேய்.. உன்ன விட நாலு வயசுத்தான் மூப்பு”

    “சரி அழாதீங்க.. பாய்” என்றவன், பைக் சாவியை எடுத்தான்.

    “தேங்க்ஸ் பாலா” என்றவளின் கண்கள் நிறைந்திருந்தது.

    “என்னைச்சு அத்தாச்சி?”

    “ரொம்ப ஹாப்பி பாலா இன்னைக்கு, நல்லா தூங்குவேன்”

    “உங்க ஹஸ்பண்ட்?!”

    “ப்ளீஸ், வேற எதுவும் கேக்காத, இந்த தாலிக் கயிறும், மிஞ்சும் ஒலகத்துக்குத்தான்” அவள் கண்ணில் தேங்கி இருந்த கண்ணீர் பொல பொல வென கொட்டத்துவங்கியது.

    “ச்சீ.. ச்சீ.. உங்கள தைரியமான ஆளுன்னு நெனசிச்சேன்.. ஸ்டாப் பண்ணுங்க..”

    “ம்ம்ம்.. சரி பாலா.. அப்பறம்.. நாம சொந்தோம்னு வெளிய சொல்லாத”

    தலையாட்டிய பாலா படிக்கெட்டில் கீழ் இறங்க,

    “ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!”

    யோசித்தவள், “நீ சொல்லுறத பொறுத்து..”

    “உங்க கலருக்கு பொடவ நல்லா இருக்கும்”

    அவள் பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.

    பாலாவின் பைக் ஹாஸ்டலை நோக்கி அழுத்தினான். மழை பிடித்துக் கொள்ள, மரத்தடியில் பைக்கை நிறுத்தினான். மழையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில், மௌன ராகம் ரேவதி போல் பவியும், “மனதில் எதோ வலியை சுமந்து கொண்டு, தன்னை வெளியே சந்தோசமாக காட்டிக் கொள்ள முயலுகிறாள்” என்பது மட்டும் புரிந்தது.

    ————– —————- ——————–

    அன்று திங்கள் கிழமை. க்ளாசுக்குள் நுழைந்தாள் பவி. பத்து நிமிடம் கடந்தோட, பதிவேடு எடுத்து முடித்தவள் முகத்தில் ஏமாற்றம். பாலாவுக்கு ஆப்சன்ட் போடாமல் விட்டு வைத்திருந்தாள். அவள் முகத்தில் பெருத்த ஏமாற்றத்திற்க்கான காரணம், அவன் கேட்டது போல் காட்டன் புடவையில் வந்தாள்.

    மதியம் வரை பொறுத்து பார்த்தவள், பாலாவின் அம்மாவுக்கு போன் செய்ய, “கவினுக்கு ஆக்சிடென்ட் என்பதும், பாலா அவனை வீட்டில் விட்டு வர சென்றிருப்பதும் அறிந்தாள்” மாலை வரை நேரத்தைக் கடத்தியவள், ஆட்டோவில் ஏறினாள்.

    ஆட்டோ ரவுண்டானவை தாண்ட, அவளுடைய யாரோ பின் தொடர்வது போல் ஓர் உள்உணர்வு. எட்டி பார்த்தாள். பாலா பின்னால் வந்து கொண்டிருந்தான்.

    “அண்ணா, ஓரமா நிப்பாட்டுங்க” என்றவள் இறங்கிக் கொள்ள, அருகே வந்து நின்றான்.

    “கவினுக்கு.. என்னாச்சு?”

    “பைக் சிலிப் ஆயிருச்சு.. கால்ல அடி.. சின்ன காயம் தான்.. ”

    “எதுக்கு என்ன பாலோவ் பண்ணுன?”

    “ச்சீ.. ச்சீ.. ஹாஸ்டலுக்கு போயிட்டு இருந்தேன்”

    “நம்பிட்டேன்.. நம்பிட்டேன்.. வீட்டுல விட்டுட முடியுமா?”

    “பசங்க யாரவது பாத்தா…” அவன் முடிப்பதற்குள்,

    “சரி… நான் நடந்து போறேன்.. ” என்றவள் நடையை கட்ட,

    “ம்ம்ம்.. ஏறுங்க”

    மெல்லிய புன்னகையோடு பைக்கில் ஏறிக் கொண்டாள்.

    “உண்மையையே உங்களுக்கு பயம் இல்லையா?”

    “அத்த பையனோட போறதுக்கு எதுக்கு பயப்படணும் ..?”

    பாலா சைலெண்டாக பைக்கை செலுத்த வீடு வந்து சேர்ந்தது.

    “மேல வா காப்பி சாப்பிட்டுட்டு போகலாம்.. ”

    “இல்ல அத்தாச்சி.. நான் கிளம்புறேன்..”

    அவள் முறைத்தபடி படிக்கெட்டில் ஏற, ஹட்ச் டாக் போல் பவ்யமாக பின்னால் நடந்தவன் ஷோபாவில் சாய்ந்தான்.

    “இரு டிரஸ் மாத்திட்டு வாறன்” என்றவள் பெட் ரூமுக்குள் நுழைந்தவள், எதிரே இருந்த கண்ணாடி முன் நின்றவள், புடவையை அவிழ்த்தபடி, “சரி உண்மைய சொல்லு.. எதுக்கு பாலோவ் பண்ணுன…?”

    “சும்மா.. ”

    “இல்ல.. பொய் சொல்லுற” என்றவள், ரவிக்கையின் கொக்கியை ஒவ்வொன்றாக கழட்ட,

    “புடவைல வருவீங்கன்னு தெரியும்.. பாத்துரலாமேன்னு…” பாலா மெதுவாக முனங்க,

    மெல்ல அடிவைத்து கதவருகில் வந்து நின்றாள், “நல்லா இருந்துச்சுனா என்ன…!?”

    “ஒழுங்கா பாக்களையே!” என்று பாலா அலுத்துக் கொள்ள,

    என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை. அவிழ்த்த புடவையை மீண்டும் கட்டியபடி வெளியே வந்தாள்.

    புருவத்தை உயர்த்தியவன், “டிரஸ் மாத்தல…?”

    கண்களை மூடி உச்சு கொட்டியவள், கிச்சனுக்குள் நுழைந்தாள். 10 நிமிடத்தில் டீயுடன் வந்தாள்.

    பாலா டீவியை ஆன் செய்ய, சன் டிவியில் இளையராஜாவின் பாடல் ஓடி கொண்டிருந்தது.

    “நாளும் பொழுதும் தான் உன்ன நெனக்கிறேன்,
    தனியா படுத்து தான் சோகமா ரசிக்கிறேன்,
    ராஜா ராணி போல”

    வரிகளை ரசித்தவள்… உதட்டுக்குள் சிரித்தாள்.

    பாலா சைகையில், “என்னாச்சு?”

    கண்களை இறுக மூடி திறந்தவள், “செமயா லயன்.. ”

    “இதுல என்ன இருக்கு?”

    “இப்ப உனக்கு புரியாது.. ”

    “லவ் கிவ் ஏதும் பண்ணுறியா? இல்லையா?”

    “படிக்கிறது எல்லாம் பாய்ஸ் ஸ்கூல்.. காலேஜ்.. அப்பறம் எப்படி” என்றவனின் பார்வை அவனையும் அறியாமல் அவள் மேல் விழுந்தது.

    மீனாவை போல் நல்ல உயரம். நீண்ட கழுத்து. திமிரும் முலைகள். அகண்ட விழிகள். புடவையில் நச்சென்று இருந்தாள். இவ்வள்வு நெருக்கமாக அவன் எந்த பெண்ணுடனும் இருந்ததில்லை.

    “என்னாச்சு பாலா?”

    “ஒண்ணுமில்ல”

    “புடவை ஓகேவா?”

    “செம.. சேதுபதி படத்துல மீனா ஆடுவாள.. லோ கிப்ல போடவ கட்டி… சாத்து நாட சாத்து.. அப்படி ஒரு குத்தாட்டம் போட்ட செமயா இருக்கும்”

    “ச்சீ.. பொருக்கி.. ” அவன் தொடையில் செல்லமாக தட்ட,

    “பசங்க தெனமும் உங்கள நெனச்சு வெண்மை புரட்சி தான்”

    அவள் புரியாமல், “அப்படினா?”

    பாலா சைகையில் கையை ஆட்ட, “ச்சீ.. கருமம்.. பொருக்கி பசங்க.. இரு எல்லாத்துக்கும் பிராக்டிகல்ல முட்ட தான்” என்றவள்,

    “சரி.. சொல்லு.. எனக்கு எத்தன மார்க் போட்டாங்க உங்க பசங்க?”

    பாலா டக்கென்று, “டென்னுக்கு டுவெண்ட்டி..” என்றவன் கெக்கலிட்டு சிரிக்க,

    “உள்ளுக்குள் இருக்குற காயம், வெளிய பாக்குறவங்களுக்கு எப்படி தெரியும் பாலா?” என்றவளின் குரல் உடைய ஆரம்பித்தது.

    பாலாவுக்கு, “இவள் ஏதோ மனவலியில் இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது”

    “அத்தாச்சி.. நான் போகட்டுமா?”

    “நாளைக்கு ஆடி 18 லீவு தானே! சாப்பிட்டு போலாம் இரு”

    அவளுடைய பேச்சை மறுக்க மனமில்லை. அவளுடன் கிச்சனுக்குள் நுழைந்தான்.

    “தீப்பெட்டி இருக்கா?”

    “தம்மடிக்கவா?”

    “ம்ம்ம்ம்ம்.. ” என்றவன், சமைத்து கொண்டிருந்த அடுப்பில் சிகரெட்டை பற்ற வைத்தான்.

    பாலா தம்மை புகைத்து, வட்ட வட்டமாக புகையை விட, ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவள்,

    “இதுல அப்படி என்னதான் இருக்கு?”

    ரஜினி ஸ்டைலில், “இத சொன்ன புரியாது அத்தாச்சி” என்றவன் விரலில் சொடக்கு போட,

    அவன் கையில் இருந்த சிகரெட்டை பறித்தாள்.

    “ஐயோ!!!” பாலா பதற, அவள் உதட்டில் பதித்தாள்.

    “வேணாம்.. வேணாம்.. ” என்றவன், அவளை நெருங்க, பின்னோக்கி நகர்ந்தாள். அடுப்பு திண்டில் ஏறி உக்கார்ந்தவள், ஒரு முழு சிகரெட்டையும் இழுக்கஆரம்பித்தவள், கொஞ்சம் கொஞ்சமாக ரிலாக்ஸ் ஆக துவங்கினாள்.

    “அத்தாச்சி.. ”

    “ம்ம்ம்ம்.. ”

    “ப்ளீஸ் தப்ப நெனைக்கலைன்னா ஒன்னு கேக்கவா?”

    “என் லைப்ப தவிர வேற கேளு?”

    “உங்க மனசுல ஏதோ இருக்க”

    “ஒரு வாரமாதான் ஹேப்பியா இருக்கேன்.. வேணாம் பாலா…”

    “தல வெடிச்சுடும் போல இருக்கே…”

    “சரி இதுக்கு பதில் சொல்லு!”

    “ம்ம்ம்ம் கேளுங்க”

    சிகரெட்டை நீட்டியவள், “ஒரு பொண்ணால, அவ பிரைவேட் பார்ல எத்தன சூட தாங்குவா?”

    பவியின் முகம் வெளிற ஆரம்பித்தது. வார்த்தையில் இயலாமை.

    “அந்த பொருக்கி, என்னோட மொலைல மட்டும் 17 தடவ சுட்டு இருக்கான்.. ”

    பாலாவுக்கு உடல் விரைக்க ஆரம்பித்தது.

    “என்னோட தொடைக்கு நடுவுல 7 தையல்.. போதுமா பாலா.. ” என்றவள், தளர்ந்து தரையில் சரிந்தாள். அவளுடைய உடல் விறைத்து குளிர ஆரம்பித்தது. நரம்புகள் முறுக்கி விரல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைக்கு திரும்ப ஆரம்பித்தது.

    “அத்தாச்சி.. என்னாச்சு… என்னாச்சு.. ” செய்வது அறியாமல் பதறிய பாலா, தோசை பிராட்டியை எடுத்து அவள் கையில் திணித்தான். அடி பாதத்தில் சூடு பறக்க தேய்க்க, தேய்க்க, கொஞ்சமாக கொஞ்சமாக நார்மலாக துவங்கினாள்.

    அப்பாடா என்று பெருமூச்சு விட்டவன் அவள் முகத்தை கவனித்தான். மூச்சு விட முடியாமல் திணறினாள்.
    அவளின் நெஞ்சில் கை வைத்து அழுத்தி, “அத்தாச்சி.. உங்களுக்கு ஒன்னும் ஆகல.. மூச்ச இலுங்க.. இலுங்க.. ” என்றவன், அவள் கண்ணங்களை தட்டினான். அவளின் இதய துடிப்பு குறைந்து கரு விழிகள் இரண்டும் மேல் ஏற, எதையும் யோசிக்காமல், அவள் வாயோடு வாய் பதித்தான்.

    அடுத்த இரண்டு நிமிடங்கள், அவளுடைய முலைகள் இரண்டும் மார்பிள் நசுங்க, கண்ணங்கள் இரண்டும் பாலாவின் விரல்களால் கசங்க, அவளின் உதடுகள் முழுதும் காயங்கள் ஏற்பட, திணறியவள் விசுக்கென்று எழுந்து உக்கார்ந்தாள்.

    —- தொடரும்

    Leave a Comment