பெண்ணின் காம போதை (Pennin Kama Bothai)

This story is part of the பெண்ணின் காம போதை series

    காதலில் தோல்வியா? கவலை வேண்டாம். கலவியில் வெற்றி காணலாம். என்னை hangout-ல் தொடர்பு கொண்டு உங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள், அதன்பின் சம்மதமெனில் இன்பம் காணுங்கள்.
    இது கற்பனை கதை அல்ல.

    நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். கல்லூரிக்கு முதலாம் ஆண்டு மானவர்கள் சேர்க்கை நடந்தபோது வரும் மாணவிகளை பற்றி விரிவாக பேசிய படி சைட் அடித்து கொண்டு இருந்தோம்.

    அதில் ஒருத்தி மட்டும் சோகம வந்திட்டு இருந்த, நாங்க அவளை கூப்பிட்டு ஏன் இப்படி இருக்கிறாய். யாராவது உன்னை கிண்டல் செய்தார்களா என கேட்க, அதலாம் இல்லை எனது காதலனுடன் இனைந்து கல்லூரி செல்லலாம் என ஆசையோடு இருந்தேன். நான் காதலிப்பது வீட்டில் தெரிந்து என்னை இங்கு என் சித்தி வீட்டில் படிக்கும்படி அனுப்பிவிட்டார்கள்.

    நண்பன் 1 : மச்ச காதலாம்.
    நண்பன் 2: இது காதலன் பிரிந்த ஏக்கம் போன்று தெரியவில்லை.
    நண்பன் 3: ஆமான்டா.

    நண்பன் 4: இவள் அவனோடு சேர்ந்து கல்லூரி போகமல் கலவியில் இன்புறலாம்-னு நினைத்திருப்பாடா.
    நான் :ஏன்டா உங்க சந்தோஷத்துக்கு அவள ஏன்டா கஷ்ட படுத்துரிங்க. நீ போமா நான் இவங்கள பாத்துக்கிறேன்.

    அவள் அதற்கு பிறகு அன்று மாலை கல்லூரி பேருந்து நிலையத்தில் பார்தேன். சிறிது என் மனம் கலங்கியது. அப்போது எனக்கு தெரியவில்லை இவளை நான் அனுபவிப்பேன் என்று.
    ஆமாம் இவள் தான் கதையின் நாயகி.

    அன்று ஞாயிற்றுக்கிழமை. நான் மாடியில் பாக்ஸர் மட்டுமே அனிந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.
    பக்கத்து வீட்டு மாடியில் ஒரு பெண் துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தாள், நான் அவளை கண்டு கொள்ள வில்லை.

    அதன் பின்னர் கிழே வீட்டிற்குள் சென்று குளித்து பின் காலை உணவருந்தி விட்டு போனும் கையுமாக அமர்ந்து கதைகளை படித்து கொண்டிருந்தேன்.

    ஒரு பதினோரு மணி இருக்கும், அப்போ என் அம்மா என்னை அழைத்து வத்தல் டப்பாவையும், துணியையும் கையில் தினித்து மாடியில் காய வைக்க சொல்ல.

    நான் வேண்டா வெருப்பாகா மாடிக்கு சென்று காய வைக்கும் போது அவள் காய வைத்த துணிகளை மடித்து வைத்து கொண்டிருந்தாள்.

    நான் வத்தல்களை காய வைத்து விட்டு திரும்பும் போது அவள் என்னை அழைத்தாள், நான் யாரென்று பார்க்க, அது அவளே தான், நீ இங்கே என்ன செய்யகிராய்? என கேட்க அதே நேரத்தில் அவளும் நீங்கள் எப்படி இங்கே ?
    நான் : இது என் வீடு.

    அவள் : இதுதான் என் சித்தி வீடு.
    நான் : சரி, கல்லூரி எப்படி இருக்கிறது? பிடித்து இருக்கிறதா?

    அவள் : முதலில் உங்களுக்கு நன்றி, என்னை அன்று உங்கள் நண்பர்கள் என்னை கிண்டல் செய்யும் போது எனக்கு அழுகையே வந்து விட்டது, நீங்கள் போக சொன்ன பிறகு நான் சற்று சமாதானம் செய்து கொண்டேன்.
    கல்லூரி நன்றாக தான் இருக்கிறது. , உங்களை பிடித்து இருக்கிறது.

    நான் : என்னது,? என்னையா?
    அவள் : கல்லூரியை பிடித்து இருக்கிறது என்று சொன்னேன் என்று பிதற்றினால்.
    நான் : ம்ம்ம்.

    அவள் : கட்டுடல் நன்றாக தான் இருக்கிறது , ஆனால் இருக்கமான உடை அணிந்தால் அனைவரும் உங்களுக்கு அடிமை தான், என்று சிரித்தால்.

    நான் : உனக்கு கட்டுடல் பிடிக்கமா ?
    அவள் : எந்த பொன்னுக்கு தான் பிடிக்காது?

    நான் : பெண்களை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது, எனக்கு கட்டு கோப்பாக உடலை வைத்திருத்தல் பிடிக்கும்.

    நீ என்னை பெயர் சொல்லியே அழைக்கலாம்.
    அவள் : ம்ம்ம்.

    நான் : உனது காதலன் எப்படி இருக்கிறான். அவளின் தொடர்பில் இருக்கிய.
    அவள் : ச்ச்சி. , நீயும் இப்படி தான ? நான் உன்னை நல்லவான்னு நினைத்தேன்.

    நான் : அவனோடு போன் ல பேசுரியனு கேட்டே. நீ தான் தப்ப புரிந்துகிட்டாய் என்றேன்.

    அவள் : சாரி, சாரி, நான் ஊரில் இருந்த அப்போ கல்லூரியில் நேரில் தான் சந்தித்துப் பேசுவோம். இங்கு வந்த பின் பேச வில்லை. உன்னிடம் போன் இருக்கா? ஆர்வமாக கேட்டால்.
    நான் : ம்ம்ம்.

    (எனது மொபைலை அவளிடம் குடுக்க உடனே அவள் காதலனுக்கு போன் போட்டால், மகிழ்ச்சியாக தான் முதலில் பேசினால், பின் அழ தொடங்கி விட்டாள். அவன் போனை வைத்து விட்டான், இவள் தேமி தேமி அழுது கிட்டே இருந்தாள், எனக்கு ஒன்றுமே புரியவில்லை.)

    நான் : என்ன ஆச்சு, ஏன் அழுகிற சொல்லு, அழாதே!

    என்னதான் ஆச்சு, என்று கேட்டதற்கு பதில் இல்லை, நான் உடனே பக்கத்து வீட்டு மாடிக்கு சென்று அவள் அருகில் நின்று அவளை பார்க்க அவள் என் அருகில் வந்து என் தோழில் சாய்ந்து அதிகமாக அழுதால், எனக்கு ஒரு மாதிரி கவலையாக இருந்தது. , சமாதானம் படுத்த அவளை முதுகில் சிரிய வருடலுடன் அவளை சமாதானம் செய்தேன்.

    அவள் : அவன் என்னை.

    நான் : நீ இப்போ கீழே சென்று. சற்று ஒய்வு எடுத்து சாப்பிட்டு சாயங்காலம் வா. நான் காத்திருக்கிறேன், இப்போது ஒன்றும் கூற வேண்டாம் என சமாதானம் செய்து அனுப்பினேன்.

    அவளும் சென்று விட்டால் பின் நானும் வீட்டிற்குள் செல்ல அம்மா வத்தலை காய. வைத்திய இல்ல வருத்திய இவளோ நேரம் என கேட்பதை கண்டுக்காது சென்று அறையில் படுத்து சற்று நேரத்தில் அசந்து உறங்கினேன்.

    சாயங்காலம் 4 மணிக்கு எந்திரிசு மாடிக்கு சென்று அங்கு அவளுக்காக காத்திருக்க 4. 30 கு வந்தால், சோகத்துடன் என்னை பார்த்து ரொம்ப நேரமா காத்திருக்கிறாய என்றால்?

    நான் : இல்லை, நான் வந்து 5 நிமிடங்கள் தான் இருக்கும்.
    சரி, என்ன தான் ஆச்சு? , எனக் கேட்க.

    அவள் : அவன் என்னை மறந்து விடு என்று கூறி விட்டான், என் அப்பாவும், சித்தப்பாவும் அவனை கொன்று விடுவதாக மிரட்டியதால் இப்படி பயந்து போய் பேசுகிறான்.
    என்று கூறி அவள் கண் கலங்கினாள்.

    நான் அவள் கண்னை துடைத்து விட்டு கவலை பட வேண்டாம் என கூறும்போது அவள் “என் வீட்டில் இப்படி செய்வார்கள் என தெரியும். ஆனால், அவன் இப்படி கூறுவான் என நினைக்கல , அது மட்டும் இல்லாம அவன தான் கல்யாணம் செய்து கொள்வோம் என்று நினைத்து.

    நான் : நினைத்து.
    அவள் : அவனுடன் நான். அதான் ஓ ப்ரன்ட்ஸ் சொன்னங்கள அதா. அது
    நான் : அவன் மறக்க சொன்னது எல்லாதயும் என கூறி சிர்க்கா.

    அவள் : பொய்க் கோபத்துடன் என்னை முறைத்தாள், பின் நினைவுகளை மற க்க முயன்றாலும் உடல் சுகத்தை தேடுகிறதே! நான் என்ன செய்வது?

    நான் : கொள்ளென சிரித்து விட்டு, பழகி கொள்ள. தான் வேண்டும். என்றேன்.
    அவள் : ஆமாம், சரி நான் கிழே போறேன் என்று கூறி சென்று விட்டால்.

    மறுநாள் கல்லூரிக்கு தாமதமாக கிளம்பினேன், வீட்டிலிருந்து வண்டியை வெளியே இறக்கினேன். எதிரிலே அவள் பதட்டமாக பேருந்தை தவரவிட்டு நின்றிருந்தால்.

    நான் : ஏன் இப்படி இங்கே நிற்கின்றாய்?
    அவள் : கல்லூரி பேருந்தை தவறிவிட்டேன். அதான், என்ன செய்வதென்று தெரியவில்லை. 😔
    நான் : அரசு பேருந்தில் போகவேண்டிய தானே என்றேன்.

    அவள் சித்தி : வீட்டின் உள்ளே இருந்து வந்து அவளை இன்றொரு நாள் நீ அழைத்து செல்ல முடியுமா? என்றால்
    நான் : சற்று தயங்கினேன்.

    எனது அம்மா : டே. ! என என்னை சத்தமாக கூப்பிட்டு விட்டு.

    அவள் சித்தியிடம் நான் அவனிடம் கல்லூரிக்கு கூட்டிட்டு போக சொல்கிறேன் என அவளை (அவள் சித்தி) வீட்டிற்குள் போக சொல்லிட்டு என்னிடம் எதுவும் பேசமல் வீட்டின் உள்ளே என் அம்மாவும் சென்று விட்டார்.

    இப்போது நான்❓ஒரு வித குழப்பத்துடன் என்னோடு நீ வருவாயா என கேட்க அவள் சோகமான முகத்துடன் பேருந்து கவரவில்லை நான் வேண்டும் என்று தான் தாமதமாக கிளம்பினேன். என்று கூறி கண் அடித்தால். அப்போது அவள் முகத்தில் ஒரு வித புத்துணர்ச்சியை பார்த்தேன்.

    வண்டியை ஆன் பண்ணி அவளை பார்த்தேன் சோகமான முகத்துடன் என் மீது படாத வண்ணம் ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டு சித்தியிடம் போய்ட்டு வரேன் என்றால் அவள் சித்தி நோட்டம் விட்டு கொண்டு இருக்கின்றாள் என்று பின்னர். தான் அவள் கூறினால்.

    எங்க எரியாவ கடந்து வந்த பின்னர் அவள் என்னிடம் வண்டியை நிறுத்த வேண்டும் என்று சொல்ல நான் நிறுத்தினான். அவள் இறங்கி துப்பட்டா முகத்தில் கட்டி 🎀 கொண்ட பின்னர் வண்டியில் ஏறி இரு பக்கங்களிலும் கால்களை போட்டு என்னை அனைத்து கொண்டு அங்கிருந்து கிளம்ப சொன்ன. 🤗🤤🤤

    என் கஜ கோள் வான் நோக்கி பார்த்து கிணற்றின் ஆழம் பார்க்க தயார் நிலையில் இருந்தது. திடிரென வேகத்தடையில் அவளது கையை கொண்டு வந்து என் கஜ கோலை பிடித்து விட்டால்.

    பின்

    அவள் : ஆன்லைனில் படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து விட்டேன். அங்கு செல்லேன கூற நான். எதுவும் பேசாமல் அவள் கூறியபடி சென்றேன். அங்கு சென்றால் அது மொக்க படம் கூட்டமும் ❌இல்லையா உடனே எனக்குள் ஆனந்தம் பெருகியது ஆனால் நான் வெளிக் காட்டிக் கொள்ள வில்லை.

    என்னை பால்கனிக்கு கூட்டிட்டு போக அங்கே ஓரமாக இருக்கையில் அமர படம் போட்டு விட்டனர் பால்கனியில் நாங்கள் இருவரும் மட்டுமே இருந்தோம். இந்த நேரத்தில் படத்தில் பாட்டு மிக கவர்ச்சியாக வந்தது நான் மௌனமாக அவளை 👀பார்க்க அவள் என் கையை பிடித்து அவள் தோள்பட்டையில் வைக்க நான்.

    வேகமாக அவளை அனைத்து இதழ்களில் மௌனமாய் பேசிக்கொண்டோம். ஒரு 15 நிமிடங்கள் வரை. 😘💋💋💋💋💋💋💋
    அதன் பின்னர்.

    அவளை எப்படி செய்தேன் என்று அடுத்த பாகத்தில் விரிவாக காண்போம்.
    என்னை ஊக்குவிக்கவும் உங்கள் தனிமையை போக்கவும், இன்புரவும் achimeenakshi4@gmail. com என்ற மின்னஞ்சல் மூலம் ஹங்கவுட்டில் தொடர்பு கொள்ளவும்.

    Leave a Comment