ஆவின் பூத் ஹசீனா செம்மையா சிக்குனா – 7 (Aavin Booth 7)

This story is part of the ஆவின் பூத் ஹசீனா செம்மையா சிக்குனா series

    அன்பு ரசிகர்களின் கவனத்திற்கு,

    அவசர அவசரமாக படித்துவிட்டு, அவசரமாக ஓல் போடும் நண்பர்களே இது உங்களுக்கான கதை அல்ல. பொறுமையாக, பெண்களை ரசித்து, அவர்களின் செக்ஸ் உணர்வை மதித்து, அவர்களின் தேவையை உணர்ந்து அணு அணுவாக ஓத்து, வாழ்க்கையை அனுபவிக்கும் வாசாகர் & வாசகிகளுக்கான பகுதி இது. அதை மனதில் கொண்டு படிக்கவும்.

    கற்பனை கதையாக இருந்தால் என் இஷ்டத்துக்கு எழுதலாம். இது நடந்த சம்பவம். கொஞ்சம் மெதுவாகத்தான் இருக்கும். அந்த சூழ்நிலையில் நான் எப்படி உணர்ந்தேன் என்ற உணர்வை நீங்களும் உணர வேண்டும் என்பதற்காக அப்படியே எழுதியிருக்கிறேன். மேலும் இது கொஞ்சம் ஸ்லோவாக போவது போல தோன்றும்.

    அப்புறம் இன்னொரு விஷயம், எனது வேலைகளுக்கு நடுவே, எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தான் என்னால் எழுத முடிகிறது. So அடுத்தடுத்த பாகங்கள் தாமதமாக வெளி வருவதற்கு வாசகர்கள் கொஞ்சம் பொறுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி !

    மின்னஞ்சல் தொடர்புக்கு: [email protected]

    ===========================================================

    முன் கதை
    —————
    அவள் கண்களை பார்த்துகொண்டே என் நாக்கை நீட்டி அவள் புண்டையை தொட போனேன். அவள் கண்களாலேயே துடித்தாள். சூத்து நடுங்கியது. நாக்கால் அவள் ” கிளிட்” டை தீண்டினேன். துடிதுடித்துப் போனாள். மெல்ல புண்டையின் அடியிலிருந்து நாக்கால் நக்க ஆரம்பித்தேன். அவள் இதுவரை காணாத சுகம். அவள் உடலே இப்போது நடுங்கியது.

    ஹாஆஆஆ….. ஹம்ம்ம்ம்ம்…….. ஸ்ஸ்ஸ்ஸ்…… என்று முனகல் சத்தத்துடன் உடம்பை முறுக்கினாள்.

    மெதுவாக நாக்கை ஆழமாக உள்ளே விட்டேன். முனகல் அதிகமாகியது. அவள் குண்டியை எனது இரு கைகளாலும் வளைத்து பிடித்துக்கொண்டு நல்லா அழுத்தி அழுத்தி கூதியை சப்பினேன். அந்த சுகத்தை அவள் பாதி கண்களை மூடி அனுபவித்தாள்.

    எனது தலையை இன்னும் வெறிகொண்டு அவள் புண்ண்டையின் மீது வைத்து இறுக்கமாக அழுத்தினாள். இன்னும் வேகமாக நக்க நக்க… அவள் உடம்பு வெடுக்கென்று சுண்ண்டியது. அவள் இரண்டாம் முறை உச்சமடைந்தாள். அவள் புண்டையிலிருந்து தண்ணீர் வழிந்தது. நன்றாக ரசித்து நக்கி குடித்தேன். அப்படியே 5 நிமிடம் இருவரும் இருந்தோம்.

    வாசலிலிருந்து காலிங் பெல் சத்தம் கேட்டது. தன சுய நினைவுக்கு வந்தவள், நீ இங்கயே இரு என்று கைகளால் சைகை காண்பித்து விட்டு வாசலை நோக்கி சென்றாள். ===========================================================

    இனி…

    வாசலுக்கு சென்றவள் சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள். என்ன என்று கேட்டேன். பர்ஹானா தான் வந்தாங்க என்று கூறி கண்ணடித்தாள். ஒ… வெளிய போயிருந்தாங்களா…. என்று கேட்டுவிட்டு,

    சரி நான் ஹாலுக்கு போறேன் என்று கூறி வேகமாக திரும்பினேன்.

    சாருக்கு என்ன அதுக்குள்ள அவசரம்….?

    ஏங்க அவங்க வந்துட்டாங்கங்க… பாத்தா நல்லாயிருக்காது ….

    ம்ம்ம்….. அவங்க வந்தா என்ன? இருங்க வர்றேன்… என்று சொல்லி என்னை நிறுத்திவிட்டு, பாலை சுடவைத்து அதில் பாதாம், பிஸ்தா பொடிகளை கலந்து எனக்கு குடிக்க கொடுத்தாள். நானும் அங்கேயே நின்று குடித்தேன். அது போன்ற ஒரு எனர்ஜி ட்ரிங்க்கை நான் அதுவரை குடித்ததில்லை.

    உங்களுக்கு ? என்றேன்.

    அவள் நக்கலாக, எனக்கு தேவைப்படாது… சாருக்கு தான் இப்போ நெறய எனர்ஜி தேவைப்படும்…. கு… டி… ங்… க… என்று அழுத்தமாக சொல்லி ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

    அப்போது அவளுக்கு வாட்ஸாப்ப் மெஸேஜ் வந்தது. அதை பார்த்து ரிப்ளை செய்தாள். கொஞ்சம் பேரீச்சம்பழம் அக்ரூட், பாதாம் போன்ற ஸ்நாக்ஸ் கொண்டு வந்தாள்.

    இந்தாங்க எடுத்துக்கோங்க என்றாள்.

    இவளவு எப்படி ஒரே நேரத்துல… இதெல்லாம் வேணாமே என்றேன்.

    சொன்னதை செய். என்று கண்டிப்புடன் மிரட்டும் தொனியில் கட்டளையிடுவது போல சொன்னாள்.

    நான் அப்படியே அவளை பார்த்தேன்.

    ” ப்ளீஸ் எடுத்துக்கடி செ…ல்…ல…ம்…” என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்

    நான் வேறு வழி இல்லாமல் வாங்கிக்கொண்டேன்.

    வா ஹாலுக்கு போலாம் என்று அழைத்து வந்தாள்.

    இங்க வெயிட் பண்ணிட்டு இரு இதோ வந்துடறேன். நான் வர்றதுக்குள்ள மிச்சம் வைக்காம எல்லாத்தயும் சாப்பிட்டு முடிச்சிருக்கணும்

    என்று சொல்லிக்கொண்டே வேறு ஒரு ரூமிற்குள் சென்றாள். நானும் தட்டில் இருக்கும் ஐட்டங்களை ஒவ்வொன்றாக கொறிக்க ஆரம்பித்தேன். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மொபைல் நோண்டிக்கொண்டே அனைத்தயும் காலி செய்தேன். 20 நிமிடங்கள் கழித்து ஹசீனா வந்தாள்.

    என்ன சாப்டீங்களா?

    ம்ம் …

    சரி வாங்க

    என்று மாடிக்கு அழைத்து சென்றாள். அது அவளது அறை. முதன் முதலாக அவள் கூதியை அடித்து கிழித்தேனே அதே அறை. உள்ளே சென்றோம். இயந்திர கதியில் அவளே என்னுடைய ட்ரெஸ் எல்லாம் ஒவ்வொன்றாக கழட்டினாள்.

    என்னமோ தெரிய வில்லை இப்போது எனக்கு மூடே வரவில்லை. தர்ம சங்கடமாக இருந்தது. அம்மணமாக என்னை அவள் அறையின் உட்புறம் இருக்கும் பாத்ரூம் அழைத்து சென்றாள். 5 ஸ்டார் ஹோட்டல் தோற்றுவிடும் போலிருந்தது அவள் குளியலறை.

    அனைத்தும் இத்தாலியன் மார்ப்பிள்ஸ். சுத்தமாக வெள்ளை வெளேரென்று பளிச்சென இருந்தது. நான் மட்டும் அதில் திருஷ்டி போட்டு போல கருப்பாக இருந்தேன். எனக்கே அது கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தது.

    குளியலறையின் நடுவே ஒரு அழகிய Bathtub. இத்தாலியன் மார்பிளில் செய்யப்பட்ட அந்த குளிக்கும் தொட்டி கலைநயம் மிகுந்த வேலைப்பாடுடன் இருந்தது. அதில் சில வாசனை திரவியங்கள் ஊற்றி தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. கம கம என்று அற்புதமான நறுமணம் நாசியை துளைத்தது. நான் அவளை பார்த்தேன். அவளும் என்ன என்பது போல என்னை பார்த்தாள்.

    ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினேன். உள்ளே இறங்கு என்று சைகை காட்டினாள். நான் மெதுவாக உள்ளே காலை தூக்கி வைத்தேன் வழுக்கி விடும் போல இருந்தது. கைப்பிடி சுவரை கெட்டியாக பிடித்துக்கொண்டே இறங்கினேன். தண்ணீர் இதமான சூட்டில் லேசாக ஆவி பறந்து கொண்டிருந்தது.

    கழுத்து மூழ்கும் வரை நீரில் அமர்ந்து காலை நீட்டினேன். அவள் தொட்டிக்கு வெளியிலிருந்தவாறே ஒரு ஷாம்பு பாட்டிலை எடுத்து கையில் ஊற்றி என் தலையில் தடவினாள். மெல்ல தலைக்கு தேய்த்தும் விட்டாள். மிதமான இளஞ்சூட்டு வெந்நீரில் இதமாக அவள் தலையை தடவுவது எனக்கு மசாஜ் செய்வது போல இருந்தது.

    நான் அப்படியே கண்களை மூடி ஆனந்தமாக ரசித்தேன். இதெல்லாம் என் வாழ்க்கையில் நான் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயம். எத்தனை ஆயிரம், லட்சங்கள் சம்பாதித்தாலும் இந்த கொடுப்பினை கிடைக்குமா என்று தெரியவில்லை.

    ஹேண்ட் ஷவரை எடுத்து எனது தலையை அலசி விட்டாள். பின்பு சோப்பை எடுத்து தோள்பட்டையில் தேய்த்து அப்படியே நீருக்குள் கையை விட்டு எனது மார்புக்கு வந்தாள். அவள் குனிந்து என் மார்பை தேய்க்கும்போது அவள் முகம் என் முகத்தருகே வந்து வந்து சென்றது. எனக்கு மெல்ல மூடு கிளம்பியது. அவள் முகம் கிட்டே வரும்போது அவள் உதட்டை கவ்வ தலையை தூக்கினேன். அவள் டக்கென்று தனது தலையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

    நான் ஏன் என்பது போல பார்த்தேன். அதற்கு அவள் தன வாயில் ஆட்காட்டி விரை வைத்து
    உஷ்ஷ்ஷ்ஷ்….. என்று சொல்லி இப்போ நீ பர்ஹானாவோட ஆளு. சோ நீ இப்போ என்ன தொட கூடாது…. பட் நான் தொடலாம். ஏன்னா? இன்னும் 20 நிமிஷத்துல நீ தயார் ஆகணும் தெரிஞ்சதா? என்று நயமாக கண்ணடித்தாள்.

    என்ன சொல்றீங்க?

    ஆமா…. என்று சொல்லிகொண்டே சோப்பை என் உடலெங்கும் தேய்த்தாள்.

    அவள் தேய்க்க தேய்க்க எனது சுன்னி நீருக்குள் படமெடுக்க ஆரம்பித்தது. உடம்பெங்கும் தேய்த்துக்கொண்டே வந்தவள் என் சுண்ணியருகே வந்ததும், அது அவள் கையில் இடித்தது. என்னை பார்த்து புன்முறுவல் பூத்தாள். நானும் செம்ம மூடில் அவளை பார்த்தேன். என் சுண்ணியை கையில் பிடித்தவள், அதன் முன் தோலை உரித்தாள். அதன் மொட்டை வாசனை கலந்த இளஞ்சூட்டு நீரில் அப்படியே நன்றாக தேய்த்து கழுவினாள்.

    அவள் தொட்டு… உருவி… கசக்கி … செய்யும் ஒவ்வொரு செயலும் எனக்கு பேரானந்தமாக இருந்தது. அந்த நொடிகளை நான் அப்படியே எனது மனக்கண்ணில் நிறுத்தி பதிவு செய்தேன். அப்படியே என் இடுப்பை உயர்த்தினேன். எனது சுன்னி நீருக்கு வெளியே எட்டி பார்த்தது.

    நான் போதையோடு அவளை பார்த்தேன். அவளும் நான் பார்ப்பதைக் கண்டுகொள்ளாமல்… எனது சுண்ணியையே முறைத்து பார்த்து கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு ஏக்கம் தெரிந்தது. என்ன இவள் புதுசா நம்ம சுன்னிய பாக்குற மாதிரியே பாக்குறா என்று மனதிற்குள் நினைத்தேன். சிறிது நேரத்தில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் தளும்பியது. எனக்கு மனசு திடுக்கென்றது.

    ஏங்க என்ன ஆச்சு என்றேன்…..

    அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டே அதெல்லாம் ஒண்ணுமில்ல என்றாள்.

    ஒண்ணுமில்லாம தான் இப்படி கண்ணுல தண்ணீர் வருமா? என்றேன்.

    அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் ஹேண்ட் ஷவரை எடுத்து ஆன் செய்து என்னிடம் கொடுத்துவிட்டு வேகமாக வாஷ் ரூமிற்குள் சென்றுவிட்டாள். அவள் செல்லும் வரை அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். உள்ளே அவள் விசும்பல் சத்தமும்…

    பிறகு மூக்கை சிந்தும் சத்தமும் கேட்டது. நானும் தொட்டியிலிருந்து எழுந்து நின்று நன்றாக ஷவரில் தண்ணீரை விட்டு அலசி குளித்து முடித்தேன். வாஷ் ரூமிற்குள் குழாயில் அவள் முகம் கழுவும் சத்தம் கேட்டது. தொட்டியிலிருந்து வெளியே காலை எடுத்து வைத்தேன். அப்போது கையில் மென்மையான, பூப்போன்ற, வெண்ணிற டவலுடன் வந்து எனக்கு கை கொடுத்து உதவினாள்.

    கீழிறங்கி நின்றதும் அவளை இறுக கட்டி பிடித்தேன். அவளும் என்னை கட்டிபிடித்துக் கொண்டாள். 5 நிமிடம் அப்படியே ஒருவருக்கு ஒருவர் இருக்க அணைத்துக்கொண்டு எதையுமே பேசாமல் இருந்தோம். எனது தோளில் அவள் கண்ணீர் துளி சூடாக விழுந்தது.

    அவளை சற்று தள்ளி பிடித்து அவள் முகத்தை பார்த்தேன். அவள் கண்களில் கண்ணீரோடு என் கண்களையும், உதடுகளையும் மாறி மாறி ஆவலாக பார்த்தாள்.

    என்னங்க ? என்ன ஆச்சு? ஒண்ணுமே சொல்லாம இப்படி நீங்க கண் கலங்குறது எனக்கு கஷ்டமா இருக்கு.

    ஒண்ணுமில்ல டா… இவளவு நாளா நீ எங்கடா இருந்த…. இந்த பூளுக்காக நான் எத்தனை நாளா ஏங்கி கிடந்தேன் தெரியுமா?

    அவளின் உண்மையான நிலையை வெளிப்படுத்தியதும் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி உறுத்தியது.

    ஏங்க…. உங்ககிட்ட நானும் ஒரு விஷயம் சொ…. ல்…. ல…. ணு….. ம்….. என்று இழுத்தேன்.

    என்ன?

    நீங்க என்ன தப்பா நினைக்கமாட்டிங்கன்னு சொல்லுங்க… சொல்றேன்

    தப்பா நினைக்கமாடேன்….

    உங்ககிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன். நான் ஒரு தப்பு பண்ணிட்டேங்க…. என்ன மன்னிச்சிருங்க.

    அவள் ஏதும் உணர்ச்சிகளை காட்டாமல் நான் என்ன சொல்ல போகிறேன் என்பதை எதிர்பார்த்து என் முகத்தையே பார்த்தாள்.

    இல்ல…. அது தெரிஞ்சா உங்க மனசு கஷ்டப்படும்… அப்புறம் நீங்க எனக்கு கிடைக்க மாட்டீங்கன்ற சுய நலத்துல தான் செஞ்சேன்… மத்தபடி வேற எந்த ஒரு நோக்கமும் இல்லீங்க

    பரவாயில்ல சொல்லு…

    முந்தா நாளு பர்ஹானாவை மெரினா பீச்சுக்கு வர வச்சு, ரெண்டு பேரும் மீ…ட்…. பன்னோம்.

    மீட் பன்னீங்கன்னா ? வெறும் மீட் மட்டும் தானா இ…. ல்….. ல ?

    நான் தயங்கி தயங்கி மெதுவாக

    ஆமாங்க… அப்படியே… அ…வ…ங்…க…ளை…யு…ம்… என்று முழுசா சொல்லாமல் இழுத்து, அவள் முகத்தை பார்க்க முடியாமல் தலையை கவிழ்ந்தேன்.

    என்னையே உற்று பார்த்தாள்.

    என்ன நடக்க போகிறதோ என்ற பயத்தில் எனக்கு இதயம் திடுக் திடுக் என்று அடித்தது. சரி நாம உண்மையா சொல்லிட்டோம் இதுக்கு மேல நடக்குறது நடக்கட்டும். என்று மனதை திடப்படுத்திக்கொண்டு அவளையே பார்த்தேன்.

    தன் இரண்டு கைகளாலும் எனது முகத்தை தூக்கி பிடித்தவள்.

    உன்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே நீ இப்படி உண்மையாவும், வெகுளித்தனமாவும் இருக்குறது தாண்டா…

    என்று என்னை ஒருமையில் சொல்லி என் உதடுகளை இழுத்து பிடித்து அழுத்தி ஒரு முத்தம் கொடுத்து உறிஞ்சினாள். என் இதயம் இப்போது ஆனந்தத்தில் திடுக் திடுக்கென்று அடித்தது. என் மனசும் அப்போது தான் குற்ற உணர்விலிருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது.

    நானும் முழு மனசோடு அவளை இறுக்கி கட்டி பிடித்து அவளது நாக்கை தேடி துழாவி எடுத்து ஆழமாக உறிஞ்சினேன்.

    பின் என்னை அவள் கேட்டாள். நீ எப்படி அவங்கள காண்டாக்ட் பண்ண?

    நான் பண்ணலீங்க, அவங்கதான் என்னோட போனுக்கு மெஸேஜ் பண்ணாங்க.
    அவங்களுக்கு உன்னோட நம்பர் எப்படி கிடைச்சது?

    தெரியலியே….

    அட லூசு…. உன்கிட்ட அன்னைக்கு நான் கேட்டேன்ல. என்னப்போலவே அவங்களும் செக்ஸ் சுகம் கிடைக்காம ஏங்குறாங்க. அவங்களையும் நீ கொஞ்சம் கவனிச்சுக முடியுமான்னு கேட்டேன்ல?

    ம்ம்ம்….

    நீதானா சொன்ன …. பாத்ததுமே எப்படின்னு ?

    ஆமா..

    அப்போ உங்க ரெண்டு பேரையும் மீட் பண்ணி பழக வைக்கணும்னு நெனச்சேன்… நான் தான் நம்பரே குடுத்தேன்.

    ரெண்டு பேரும் மீட் பண்ணி…. பேசி…. ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்குவீங்கன்னு பாத்தா…. படவா ராஸ்கல் பப்ளிக் பிளேஸ்லேயே வேலைய முடிச்சிருக்க… அப்படி என்ன உனக்கு அவசரம். சொல்லியிருந்தா அன்னைக்கே நீ இங்க வீட்லயே பண்ணிருக்கலாமில்ல என்று என் சுண்ணியை இறுக்கி பிடித்தாள்.

    ஹா…. வலிக்குது டீ…. என்று வலிப்பது போல நடித்து ” சாரி….. சாரி ” என்று அவளை மேலும் இருக்க கட்டிகொண்டேன். இருவரின் இதயமும் ஆனந்தத்தில் மிதந்தது. அப்படியே மேலும் 2 நிமிடம் நின்றிருப்போம் அப்போது… அவள் மொபைலுக்கு மெஸேஜ் வந்தது எடுத்து பார்த்தவள், ஓகே நேரமாச்சு வா என்று என்னை அழைத்துக் கொண்டு வேறு ஒரு அறைக்கு சென்றாள்.

    அங்கு கபோடிலிருந்து லைட் ப்ளூ கலரில் ஆண்கள் அணியும் நைட் கவுன் ஒன்றை எடுத்து எனக்கு மாட்டி விட்டாள். விலை உயர்ந்த சென்ட் அடித்தாள். என்னை பார்த்து நானே அசந்து போகும் படி என்னை மாற்றினாள். மீண்டும் அவளுக்கு மெஸேஜ் வந்தது. அதை பார்த்து ரிப்ளை செய்துவிட்டு என்னை அழைத்துக்கொண்டு மாடியில் கிழக்கு புறம் உள்ள மற்றொரு அறைக்கு அழைத்துச்சென்றாள்.

    அந்த அறையின் கதவு அடைத்திருந்தது. அதன் அருகே நின்றவள், தாழ்ப்பாளை திறந்து தலையை தாழ்த்தி, உடம்பை வளைத்து, சல்யூட் அடிக்கும் தொனியில், கைய உள்ளே நீட்டி என்னை உள்ளே போகும்படி காண்பித்தாள்.

    உள்ளே காலை எடுத்து வைத்தேன். ஜில்லென்று இருந்தது. திரும்பி அவளை பார்த்தேன். அவள் குனிந்து கையை நெற்றியில் வைத்து அராபியர்கள் ஸலாம் போடும் பாணியில் சலாம் போட்டுக்கொண்டே பின்னோக்கி சென்று மறைந்தாள். கதவை வெறுமனே சாத்திவிட்டு நான் திரும்பி அந்த அறையை பார்த்தேன்.

    யப்ப்பபா …..

    (தொடரும்)

    Leave a Comment