பருவத் திரு மலரே – 41 (tamilsex stories - Paruvathiru Malarae 41)

This story is part of the பருவத் திரு மலரே series

    Sunni Oombum tamilsex stories – வணக்கம் நண்பர்களே.. !!
    சில நண்பர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க.. இந்த..
    ” பருவத்திரு மலரே ”
    பாகம் இரண்டை ஆரம்பித்திருக்கிறேன்.. !!

    படித்துவிட்டு கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள்.. !!

    – உங்கள் முகிலன் .. !!

    #பாக்யாவின் திருமணத்துக்கு பிறகு.. அவளது பெற்றோருக்கிடையில் இருந்த மனஸ்தாபங்கள் குறைந்து.. சண்டையின்றி வாழத் துவங்கினர்…!! பாக்யாவின் திருமண வாழ்வும் மகிழ்ச்சியாகவே துவங்கியது. மாமியார் வீட்டில் பாதி நாட்களும்.. தன் தாய் வீட்டில் மீதி நாட்களுமாக அவளது இரவு பகல்களை கழித்து வந்தாள்.. !!

    முதல் மாதம் கடந்த நிலையில் வழக்கமான மாமியார்.. மருமகள் பிரச்சினை ஆரம்பித்து விட்டது.. வீடு கூட்டிப் பெருக்குவதில் தொடங்கி.. சமைப்பதுவரை அனைத்திலும் மோதல்கள் உருவாகின.. !! நேரடியாக அவள் மாமியாருடன் மோதிக் கொள்ளவில்லை என்றாலும் மனஸ்தாபத்தை குறைத்துக் கொள்ள இயலவில்லை..!! அவள் கணவன் வழக்காமான கணவனை போல.. அவன் அம்மா பையனாகவே இருந்தான்.. !! அதனால் பெரும்பாலும் பாக்யா தன் அம்மா வீட்டிலேயே இருந்து வந்தாள்.. !! இரண்டாவது மாதத்தில் நேரடியாக வாய்ப் பேச்சு வந்து.. கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு வந்து விட்டாள்.. !! அவள் தாய் வீடு வந்த பிறகு அவளது கணவன் அவளைப் பார்க்க மாலை நேரங்களில் மட்டுமே வந்து போனான். மற்றபடி அவளுடன் தங்கவில்லை.. !!

    இரண்டாவது முறை வந்தபோது கேட்டான் அவள் கணவன் பரத்..!!
    ” என்கூட வரப் போறியா இல்லையா.. ??”

    ” என்னால வர முடியாது.. !!” என்று திட்டவட்டமாகவே சொன்னாள் ”உங்கம்மாளுக்கு என்னைக் கண்டாலே ஆகறதில்ல..!!”

    ” மாமியான்னா அப்படித்தான். நீதான் அனுசரிச்சு போகனும்.. !!”

    ” ஏன் உன் தங்கச்சியும்தான் இருக்குறா.. அவளை அந்த மாதிரி நொட்டை சொல்ல சொல்லேன் பாக்கலாம்.. ? அவள்ளாம் ஒரு வேலையும் செய்யுறதில்ல. நான் எல்லா வேலையும் செய்யுறேன்.. ஆனா.. நான்தான் உங்கம்மாளுக்கு ஆகாதவ.. !!”

    ” அப்ப வர மாட்டியா.. ??”

    ” ம்கூம்.. !! நீ வேணா இங்க வந்துரு.. !!”

    ” என்னாலயும் இங்க வந்து இருக்க முடியாது..! எங்கம்மா என்னை புடிச்சு ஏத்தும்..! நீ உங்கப்பாகிட்ட சொல்லி தனிக்குடித்தனத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லு.. !!”

    ” ம்.. ம்ம். அதெல்லாம் சொல்லிட்டேன். இப்ப கைல காசில்லேன்னாங்க..!! அதுக்கு மொத வீடு பாக்கனுமில்ல..? ஊருக்குள்ள ஏதாவது வீடு இருந்தா நீயே பாரு.. !!”

    ” சரி ” எனச் சொல்லிவிட்டுப் போய் விட்டான்.. !!

    கணவன் இல்லாமல் இரவில் தூங்குவது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கடந்த இரண்டு இரவுகளும் அவளுக்கு நீளமான ராத்திரிகளாகக் கடந்திருந்தன..!! மூன்றாவது நாள்..!! இரவில் சரியான தூக்கம் இல்லாததால்.. காலை உணவை முடித்துக் கொண்டு பாயை விரித்துப் படுத்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.. !!

    ” அலோ.. மேடம்.. !!” எனத் தட்டி எழுப்பப் பட்டு.. தூக்கம் கலைந்தாள் பாக்யா. ! கண் விழித்துப் பார்த்தவள் உடனே வியந்தாள்..!! ராசு நின்றிருந்தான்.. !!

    ” யேய்.. நாயீ.. !!” தடபுடலாக படுக்கையிலிருந்து எழுந்தாள்.

    ” பரவால்ல படுத்துக்க.. !!”

    ” எப்ப வந்தே.. ??” எழுந்து உட்கார்ந்தாள்.

    ” ஆச்சு.. அது ஒரு இருபத்தி…. ”

    ” ஏ.. நாயி.. ! நான் அதை கேக்கலே.. !!” எனச் சிரித்தாள். ”உக்காரு.. !!”

    ”ம்.. ம்ம்.. எப்படி இருக்க புதுப்பொண்ணே.. ??”

    ” ரெண்டு மாசமாச்சு. இன்னும் புதுப் பொண்ணாவே இருக்க முடியுமா.. ??” என்றவாறு எழுந்து நழுவிய புடவைத் தலைப்பை தூக்கி பிடித்தபடி போய் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.

    வாங்கிக் குடித்தான் ராசு.. !! அவனையே ஆவலாகப் பார்த்தாள். உண்மையில் அவனைஇப்போது பார்த்ததில் அவள் மனசு பூரித்துப் போனது..!! அவனை அப்படியே இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது..!! உடனே ஆரம்பிக்க வேண்டாம் என தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள்.. !!

    ” உக்காரு.. பைய்யா.. !!” அவனை நெருங்கி புடவை உரச நின்றாள்.

    பாயில் உட்கார்ந்தான் ராசு.
    ” நீ மட்டும்தான் இருக்க.. ? எங்க மத்த யாரையும் காணோம்.. ??”

    ” எல்லாம் வேலைக்கு போய்ட்டாங்க.. !!”

    ” அப்றம் உன் அருமைக் கணவன்.. ??”

    சிரித்தாள் ”ம்.. ம்ம்..! நல்லாருக்கான்.. !!”

    ” இன்னும் அவன்.. இவன்தானா.. ??”

    ” பின்ன.. இப்ப மட்டும் அவன் என்ன இந்த நாட்டுக்கே ராஜாவாகிட்டானா என்ன..? அதே நாய் தான். அவனை நான் இப்ப வாடா போடான்னே பேசுவேன்.. !!”

    ” குட் வொய்ப்.. !! சரி.. தம்பி.. ??”

    ” அவன் பாட்டி வீட்ல இருக்கான்..! நீ போகலையா அங்க.. ??”

    ”ம்கூம்..! எங்கயுமே போகல..! சரி நீ உக்காரு.. !!”

    ” இரு வரேன்.. !!”

    வெளியே போனாள். பாத்ரூம் போய் சிறுநீர் கழித்த போது.. அவளுக்கு ஒரு மாதிரி உடல் திணவாக இருந்தது. ராசுவுடன் உடலுறவு கொள்ள ஆசை வந்தது. ஆனால் கட்டுப்பாடு முக்கியம் என நினைத்தாள். அவனுக்கு இடம் கொடுத்து விட்டால் அதன் பின் அவனை அடக்குவது அவ்வளவு சுலபமல்ல என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.. !! முகம் கழுவினாள். புடவை தலைப்பால் முகம் துடைத்துக் கொண்டு வீட்டுக்குள் போனாள்..!! உள்ளே போய் நின்று தளர்வாக இருந்த புடவையை இழுத்து நன்றாகக் கட்டினாள். கையலக் கண்ணாடியில் முகம் பார்த்து தலை முடியை ஒழுங்கு படுத்திக் கொண்டு அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.. !!

    ” அப்றண்டா பையா.. ??” என அவன் மேல் சாய்ந்தாள்.

    ” அத நீதான் சொல்லனும். புதுப் பொண்ணு இல்லையா..?”

    ” ஏ.. நான்லாம் பழைய பொண்ணாகி ரெண்டு மாசமாகிப் போச்சு.. !!”

    ” ம்.. ம்ம். கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி போகுது.. ??”

    ” ஓஓ.. சூப்பரா போகுது..!! ஆமா நீ ஏன் ரெண்டு மாசமா வரவே இல்ல.. ?”

    ” வேலை.. ”

    ” என்ன பெரிய வேலை.. ??” என்றவறள் வாயை பிளந்து கொட்டாவி விட்டாள்.

    ராசு ”ஏன்.. நைட்லாம் தூக்கம் பத்தறதில்லையா.. ??” என மெல்லிய புன்னகையுடன் கேட்டன்.

    இயல்பாக.. ” ஆமா..!!” என்றாள். அதன் பின் அவன் கேட்பது டபுள் மீனிங் எனப் புரிந்து சட்டென சிரித்தாள் ”சீ.. அதில்ல.. ”

    ” எதில்ல.. ??”

    ” நீ நெனைக்கற மாதிரி இல்ல.. !!”

    ” அடப் பாவமே.. ” சிரித்தான்.

    அவன் தலையில் செல்லமாகக் கொட்டினாள்.
    ” நீ திருந்தவே மாட்டியா.. ??”

    ” நீ வெக்கங்கூட படுவியா. ??”

    ” அய.. !!” எனக் குழைந்தவாறு அவன் மடியில் சரிந்து படுத்தாள்.
    ” ஒடம்பெல்லாம் பயங்கர அசதி ராசு.. !!”

    ” ஏன்.. ஓவர் டைமோ.. ??”

    ” அடச் சீ.. !!” என்று சத்தமாகச் சிரித்தாள் ”அதுலயே இரு.. !!”

    அவள் தோளில் கை வைத்தான்.
    ” உனக்கு கல்யாணமாகிருச்சு அம்மணி.. !!”

    ” ம்.. ம்ம்..! அதுல என்ன டவுட் உனக்கு.. !” முந்தானைக்குள் மறைந்து கொண்டிருந்த அவளது தாலியை வெளியே எடுத்துக் காட்டினாள் ”பாத்துக்கோ.. !!”

    ” இப்படி என் மடில வந்து.. சாஞ்சு படுக்கறியே.. ??”

    ” ஏன் படுத்தா என்ன.. ?? நான் உன்னைப் பத்திதான் அதிகமா பரத்கிட்ட பேசுவேன்.. !!”

    ” என்னைப் பத்தியா.. ??”

    ” ம்.. ம்ம்.. ! நீ ரொம்ப நல்வன்னு சொல்லி வச்சுருக்கேன் அவன்கிட்ட.. அந்த மானத்தை காப்பாத்திரு.. ! அப்பறம் எங்க கல்யாணம் நல்ல படியா நடக்க காரணமா இருந்ததே நீதான..? அதுனால அவனுக்கும் உன் மேல ஒரு தனி மரியாதை இருக்கு.. !!”
    எனச் சொல்லிக் கொண்டே உடலை வசதியாக வளைத்து.. அவன் மடியில் நன்றாக தலை வைத்து.. மல்லாந்து படுத்தாள். அவள் கால்களை முன்னால் நீட்டிக் கொள்ள.. அவளது முந்தானை ஒதுங்கி.. ஜாக்கெட்டுக்குள் இருந்த இடது முலை முழுவதுமாகத் தெரிந்தது. அதைப் பற்றி அவள் அலட்டிக் கொள்ளவே இல்லை..!!

    ” ஹ்ம்.. நீ ரொம்ப மாறிட்ட.. !!” அவளின் முலைப பந்தை ரசித்தபடி சொன்னான்.

    அவனை அன்னாந்து பார்த்தாள்.
    ” என்ன மாறிட்டேன். ??”

    ” ஆள் இப்ப ரொம்ப சூப்பரா இருக்க. கன்னம் ரெண்டும் மெருகேறி.. கொஞ்சம் உடம்பு வந்த மாதிரி.. தளதளனு இருக்க…!!”

    புன்னகையுடன் சொன்னாள்.
    ”ரெண்டு மாசம் ஆச்சில்ல.. இன்னும் மாறாம இருக்குமா.. ??”

    ” அதுக்காக.. நீ இப்ப வந்து என் மடில இப்படி.. மாராப்பு வெலக படுத்திட்டிருக்கறத யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க.. !!” என்றுவிட்டு விலகியிருந்த அவள் முந்தானையை இழுத்து மார்பை மூடினான்.

    ” ச்ச.. ராசு.. ! அவ்ளோ நல்லவனாடா நீ.. ??” எனச் சிரித்தாள் ”கவலை படாத யாரும் பாக்க மாட்டாங்க.! நீ தாராளமா என்னை சைட்டடிச்சுக்கோ.. !!”

    ” சப்போஸ்.. திடீர்னு யாராவது உள்ள வந்துட்டா.. ??”

    ” அப்படி யாரும் வர மாட்டாங்கடா..”

    அவளது கன்னத்தைக் கிள்ளினான்.
    ”கல்யாணமாகியும் உனக்கு திமிரு அடங்கல.. !!”

    ” ஹே.. அலுத்து போச்சுடா ” என மெதுவான குரலில் சொன்னாள்.

    ” என்ன. ..??”

    ” வேறென்ன.. ? ‘அது ‘தான்.. !” சிரித்தாள்.

    ” அதுன்னா.. ??”

    ” ம்.. ம்ம்..! செக்ஸ்..!!” என்றாள் சட்டென்று.

    ” அடிப் பாவி.. !!”

    அவனிடம் எவ்வளவோ சொல்ல நினைத்தாள் பாக்யா. இந்த இரண்டு மாத திருமண வாழ்வில் அவள் வாழ்வை முழுவதுமாக கண்டு கொண்டதாகவே நம்பினாள். அதே நேரம் மாமியாருடன் ஒத்துப் போகாதது.. கணவனுடன் சண்டை போடுவது என கொஞ்சம் சொன்னாள்.

    ” ஓ.. அப்படின்னா இப்ப உன் புருஷன் கூட சண்டையா.. ??”

    ” புருஷன்கூடல்லாம் சண்டை இல்ல.. மாமியா கூட..! அவளுக்கு எனனைக் கண்டாலே ஆகறதில்ல… !!”

    ” இது எல்லா வீட்லயும் இருக்கற பிரச்சினைதான் விடு.. !!”

    ” ஹ்ம்ம்.. உன்கிட்ட போய் சொன்னேன் பாரு.. !!” என மார்பகம் விம்ம பெருமூச்சு விட்டாள் பாக்யா.
    ” சரி என்ன சாப்பிடறே.. ??”

    ” என்ன இருக்கு.. ??”

    ” சோறு.. தண்ணி.. ! டீ வேணும்னாலும் கேளு வெச்சு தரேன்.. !!” எனச் சிரித்தாள்.

    ” அவளோதானா.. ??”

    ” வேற என்ன வேணும் பையா.. ??”

    ” கல்யாண ட்ரீட் எதுவும் இல்லையா.. ??”

    ” கல்யாண ட்ரீட்டா.? சரி என்ன வேணும்..? சரக்கா.. ? நீ பீருதான குடிப்ப.. ??”

    ” ம்.. ம்ம். !!”

    ” அதுக்கு நா எங்க போறது..?”

    அவள் உதடுகளை மெதுவாக வருடினான்.
    ” அதெல்லாம் எதுவும் வேண்டாம்..!!”

    ” கிஸ் கேப்ப.. ??” சிரித்தாள்.

    ” ஆமா ”

    ” சீ.. போ.. !!”

    அவள் உதட்டைக் கிள்ளி இழுத்தான். அவன் ஆண்மை புடைக்க அப்படியே அவள் முகத்தின் மேல் கவிழ்ந்து அவளது உதட்டில் முத்தமிட்டான். அவள் அமைதியாகக் கிடந்தாள். அவள் உதடுகளைக் கவ்வி.. மெதுவாக சுவைத்தான். அவன் கை மெதுவாக வந்து அவள் முந்தானை மீது பதிந்து.. முலையை பிடித்து பிசைய ஆரம்பித்தது …. !!!! Sunni Sappum tamilsex stories

    – வளரும் …. !!!!

    Leave a Comment