இதயப் பூவும் இளமை வண்டும் – 175 (Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 175)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Koothi Paruppu Nakkum Tamil Kamaveri – அன்று நல்ல வெயில் கொளுத்தியது. மழை இல்லாமல் பவானி ஆற்றிலும் நீர் வறத்து குறைந்து.. ஆறு தன் அடையாளத்தை இழந்து சாக்கடையாக மாறி விட்டதைப் போலிருந்தது.. !!

    வேறு வழி இல்லாத நிலையில்.. சாக்கடை கலந்த ஆற்று நீரில் இறங்கி.. முங்கி எழுந்தபின்.. உடை அணிந்து மதிய உணவுக்கு வீட்டுக்கு கிளம்பினான் சசி..!! அக்கா வீட்டில் போய் உணவை முடித்துக் கொண்டு.. தன் வீட்டுக்குப் போனான்.. !!

    சாலையில் உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. வாகனத்தில் செல்லும் போது.. சாலையிலிருந்து வீசிய அனல் காற்றில் கண்களையே திறக்க முடியாது போலிருந்தது. முகம் எல்லாம் அனலாக கொதித்தது.. !! குமுதா வீட்டில் இருந்து கிளம்பி கொஞ்ச தூரம் போயிருப்பான்.. அப்போதுதான் அந்தக் குரல் அவனை அழைத்தது.. !!

    ” ஏங்க.. சசி.. !!”

    சட்டென பைக்கை பிரேக் போட்டான். குரல் வந்த திசையில் திரும்பி அழைத்தது யாரெனப் பார்த்தான்.. !! பவ்யா.. !! ராமுவின் மனைவி.. !! அவள் ஒரு கடை ஓரமாக நின்றிருந்தாள். அவளிடம் குழந்தை இல்லை. அவள் மட்டும்தான் இருந்தாள்.. !! சசி அனல் காற்றின் அவஸ்தையால் அவள் இருந்த பக்கம் பார்க்காமல் கடந்து வந்திருந்தான்.. !!

    கடையை விட்டு இறங்கி.. அவனிடம் வந்தாள் பவ்யா. பிளாக்கும் ரோசும் கலந்த மாதிரி ஒரு புடவையைக் கட்டியிருந்தாள். அதற்கு மேட்சிங்கான ப்ளவ்ஸ்.. !! அவளின் முன் நெற்றி முடி கலைந்திருந்தது. கன்னங்கள் பப்பென உப்பிக் கொண்டிருந்தது. உதட்டுக்கு மெலிதாய் உதட்டுச் சாயம் பூசியதை போலிருந்தது. முகத்தில் லேசான வியர்வை வழிந்தாலும் ஆள்.. அழகாக.. அம்சாக.. கும்மென்றுதான் தெரிந்தாள்..!! அவளைப் பார்த்ததும் அவனுக்குள் சபலம் தட்டியது.. !!

    ” வீட்டுக்குத்தான போறிங்க.. ?”

    ” ஆமா.. வாங்க.. ! என்ன இங்க நின்னுட்டிங்க..?”

    ” இல்ல.. இங்க ஒரு சின்ன வேலையா வந்தேன். வீட்டுக்கு போலாம்னா வெயில் மண்டைய பொளக்குது. அதான் ஏதாவது ஆட்டோ கிடைக்குமானு ரோட்டை பாத்துட்டு நின்னுட்டேன்..!!”

    ” சரி வாங்க..! எங்க.. பையன காணம் போலருக்கு.?”

    ” அவனை அம்மா வீட்ல விட்றுக்கேன். ! இப்ப ரெண்டு நாளா நான் இங்க இல்லை தெரியுமா..?” எனக் கேட்டுக் கொண்டே அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.

    அவள் உட்கார்ந்த வேகத்தில் பைக் மெதுவாக குலுங்கியது. புடவை உரசலுக்குப் பின்.. அவளின் மார்பை தயக்கம் இல்லாமல் அவன் முதுகில் மெத்தென வைத்து அழுத்தினாள்.
    ”ம்.. ம்ம்.. போங்க..”

    வண்டியை மெதுவாக நகர்த்தினான்.
    ”அப்படியா.. ? ஏதாவது விஷேசமா.. ? அம்மா வீட்ல.. ??”

    ” அதெல்லாம் இல்லை. ரெண்டு பேருக்கும் செம சண்டை..! அந்த கோபத்துல போய்ட்டேன்..!”

    ” ஓஓ.. என்னங்க சண்டை..?”

    ” இல்ல.. அவங்க சைடு ஒரு கல்யாணம். அதுக்கு போறாரு.. என்னையும் கூட்டிட்டு போகனுமா இல்லையா.. ? என்னை வேண்டாமானு சொல்லிட்டு அவரு மட்டும் போறாரு. அந்த சண்டைதான்..!”

    அவன் காதோரோமாக வந்து அவள் பேசியபோது அவள் விட்ட மூச்சுக் காற்று அனலாக வந்து அவன் கழுத்தில் மோதியது. அவள் மார்பை இன்னும் கொஞ்சம் அழுத்தி அவன் முதுகுக்கு இதமளித்தாள். !

    சசி அவள் பெண்மையின் மென்மையான தாக்கங்களை அனுபவித்தபடி கேட்டான்.
    ” அப்ப அவனுக்கு சாப்பாடு..?”

    ” அவரு எங்க இங்க இருக்காரு..? வீட்ல ஆள் கிடையாது. நேத்துதான் மேரேஜ்க்கு போயிருக்காரு..!”

    ” இன்னும் வரலையா ?”

    ” காலைலகூட போன் பண்ணேன். நாளைக்குத்தான் வருவேன்றாரு. ரொம்ப குளிர் உட்டுப் போச்சு..! வந்ததும் ஒரு ஃபைட் இருக்கு.. !!”

    ” அப்போ கடை இல்லையா..? நான் சரியா கவனிக்கலை..!”

    ” ஆமா.. நீங்க எதைத்தான் சரியா கவனிக்கறிங்க. ?” என முனகினாள்.

    ” என்னங்க.. ??”

    ” ஒண்ணுல்ல.. சும்மா போங்க..!!”
    சிரித்தாள். அவள் மார்பை மெத்தென முதுகில் வைத்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள். அவ்வப் போது ‘நச்.. நச்’ சென இடித்தாள். அவளின் மென்மையான பெண்மைக் கலசங்கள் அவன் முதுகில் மென்மையாக முத்தம் கொடுத்து அவனை உசுப்பேற்றியது.. !! அவள் செய்வது எல்லாம் சசிக்கும் பிடித்திருந்தது..!!

    அவளது வீட்டு சந்தில் பைக்கை நுழைத்தான்.
    ” ஆமா.. பையன அம்மாகிட்ட விட்டுட்டு நீங்க மட்டும் எதுக்கு இங்க வந்தீங்க..? அவனும் ஊர்ல இல்லை..?”

    ” ஏன் வரக் கூடாதா.? என் வீட்டுக்கு நான் எப்ப வேணா வருவேன்ங்க.. ! அதுக்கு அவரு இருக்கனும்னு அவசியமில்ல..!!”

    ” ம்ஹ்ஹா.. ஓகே.. ஓகே.. !!”

    பைக்கைக் கொண்டு போய் அவள் வீட்டின் முன் நிறுத்தினான். அவன் முதுகில் முலையை அழுத்தி தேய்த்து இறஙாக மனம் இல்லாதவளை போல இறங்கினாள்..!!

    ” எனக்கு தெரிஞ்ச அக்காகிட்ட கை மாத்தா கொஞ்சம் பணம் கேட்றுந்தேன். இன்னிக்கு தரேன்னாங்க.. அதான் வந்து வாங்கிட்டு போறேன்.. !!”
    இறங்கிய பின் தள்ளிப் போகாமல் வண்டி பக்கத்திலேயே நின்றபடி சொன்னாள் பவயா.

    ” ஓஓ.. சரி போய்ருவிங்களா.. ?”

    ” ம்.. ம்ம்..!! வாங்களேன். பைக்கை நிறுத்திட்டு.. !!”

    அவள் வார்த்தைகளில் மட்டும் அல்ல.. கண்களிலும் அவனுக்கான அழைப்பை விடுத்தாள். சசியின் மனசு சட்டென சரிந்தது. ஆனால் கூடவே கொஞ்சம் தயக்கமும் தடுமாற்றமும் வந்து போனது.

    ” இல்ல…பரவால்லங்க.. !!”

    ” ஏன்.. என்மேல கோபமாக்கும்..??” புடவை நுணியை திருகிக் கொண்டு கேட்டாள்.

    ” உங்க மேல என்ன கோபம்.. ??”

    ” ம்.. ம்ம்.. உங்க பிரெண்டு எனக்கும் பிரெண்டா இருந்தாருன்னு. ??”

    ” எந்த பிரெண்டு.. ?”

    ” ஆமா.. ஒண்ணுமே தெரியாது உங்களுக்கு..? எந்த பிரெண்டாமா..? எத்தனை பிரெண்டுகூட நானும் க்ளோஸ் பிரெண்டா இருந்தேனாமா.. ??”

    ” ஓஓ.. காத்துவை சொல்றிங்களா..? ஸாரிங்க.. அதெல்லாம் எனக்கு ஒரு கோபமும் இல்ல..!!”

    ” தென் வாங்க.. ! நானும் உடனே போறவதான். உங்களுக்காக.. ஆஃபன் அவர் லேட்டா போறேன்..!!”

    அவள் இவ்வளவு தூரம் பச்சையாக அழைப்பாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. வழக்கமாக.. அவன்தான் மற்ற பெண்களிடம் வலை வீசுவான். இவள் என்னடாவென்றால் அவனுக்கே வலை வீசுகிறாள்.. !!

    பகல் நேர உச்சி வெயில் என்பதால் சுற்றிலும் இருந்த வீடுகளின் கதவுகள் எல்லாம் அடைக்கப் பட்டிருந்தது. அனல் காற்றை தவிர்க்க வேண்டி ஜன்னல்களையும் அடைத்து வைத்திருந்தார்கள்.. !! மெதுவாக அவளைப் பார்த்துக் கேட்டான்.
    ” என்ன தருவீங்க. ?”

    ” என்ன வேணுமோ எடுத்துக்கோங்க.. !!”

    ” ஒண்ணும் பிராப்ளம் இல்லையே.. ??”

    ” ம்கூம்.. ! வாங்க.. !!’ எனச் சொல்லி விட்டு பவ்யா முன்னால் போய் வீட்டைத் திறந்தாள்.

    சசி பைக்கை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு இறங்கி அவள் பின்னால் வீட்டுக்குள் நுழைந்தான்.. !! அவன் உள்ளே போனதும் ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். அவன் வாங்கி குடிக்க அவள் போய் கதவைச் சாத்திவிட்டு வந்தாள். ஜில்லென்ற தண்ணீர் வழிந்து அவன் தொண்டையை நனைக்க.. அதை புடவைத் தலைப்பால் துடைத்து விட்டாள். அவன் தண்ணீர் குடித்த பின் வாங்கி அவள் குடித்தாள்.. !!

    ” உக்காருங்க.. !! சருக்கு என்னையெல்லாம் கண்டுக்கனும்னு எண்ணமே இல்ல போலருக்கு..?”

    மூடி போட்டு வாட்டர் கேனை மீண்டும் ப்ரிட்ஜில் வைத்தாள். அவள் குனிந்த போது அவளின் இடுப்பு சதை மடிப்பு பிதுங்கி அழகாக தெரிந்தது. தொப்புள் பக்கத்தில் பிதுங்கி நின்ற அவள் இடுப்பு சதையை தடவினான்.

    ” ச்ச அப்படி எல்லாம் இல்லங்க. பாவம்.. மேடம்க்குனு ஒரு ஆள் இருக்கில்ல.. ?”

    நெளிந்தபடி நிமிர்ந்தாள்.
    ”யாரைச் சொல்றிங்க.? காத்துவையா.. ?”

    அவள் மடிப்பை இறுக்கிப் பிசைந்தான்.
    ” அலோ.. அவனையே ஏன் இழுக்கறிங்க. ? நான் சொன்னது ராமுவை.. !! அது சரி.. இப்ப காத்து பத்தி கேக்கறேன். எப்படி போகுது சொல்லுங்க.. ??”

    ” சொல்ல என்ன இருக்கு..? போன்ல கூட பேச மாட்டேங்குறார். அனியாயத்துக்கு நல்லவனா மாறிட்டாரு.. !!”

    அவனை நெருங்கி நின்றாள் பவ்யா. அவளின் கொழுத்த மாங்கனியை மெதுவாக அவன் மேல் பட வைத்தாள். சசிக்கு கிர்ரென சூடு ஏறியது. அவள் இடுப்பை வளைத்து அவளை தன்னுடன் சேர்த்து அணைத்தான். அதற்கெனவே காத்திருந்தவளை போல சட்டென அவன் கழுத்தில் தன் வளைக் கரங்களை போட்டு மாலையாக்கினாள். அவள் தனங்கள் அவன் நெஞ்சில் இதமாக படர்ந்தது.. !

    ” அவன் என்னங்க பண்ணுவான்..? அதான் உங்க மேட்டர் ராமுக்கு தெரிஞ்சு போச்சே.. அதுக்கப்பறம் அவனால எப்படி இத கண்டினியூ பண்ண முடியும்.. ??”

    ” ஹைய்யோ.. அதெல்லாம் அப்ப ஒரு வாரமோ.. ரெண்டு வாரமோதான் பிரச்சினையா இருந்துச்சு. அப்பறம் அதெல்லாம் பேசி சமாதானம் ஆகியாச்சு..!!”

    ” ஹோ.. !!”
    ஆனால் ராமு அப்படி விட்டுக் கொடுப்பவன் அல்ல என்று தோன்றியது. இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் .!

    சசியின் கழுத்தை மெதுவாக.. தன் வளைக் கரங்களால் இறுக்கி.. முகத்தை நெருக்கமாகக்கினாள். அவளின் சூடான மூச்சுக் காற்று அவன் முகத்தில் நேரடியாக தாக்கியது. பவ்யாவின் தடித்து சிவந்த உதட்டைக் கொண்டு வந்து அவன் உதட்டில் மென்மையாக ஒற்றி எடுத்தாள்..!!

    ” நாங்க ரெண்டு பேரும் ஒரு டீல் போட்டுகிட்டோம். !!”

    ” என்ன டீல்.. ??”

    ” அவரு பர்சனல்ல நான் தலையிட மாட்டேன். அதே மாதிரி என் பர்சனல்ல அவரு தலையிடக் கூடாது.. !! இன்க்ளூடிங் செக்ஸ்.. !!”

    திகைப்பாக இருந்தது.
    ” ப்பா.. என்ன டீல்ங்க இது.. ?? இப்படி ஒரு டீல்.. நான் இப்பதான் கேள்விப் படறேன்.. !!”

    சிரித்தாள். அவன் உதட்டில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தாள். அவன் மூக்கில் அவள் மூக்கை தேய்த்து செல்லம் கொஞ்சினாள். அவளின் ரோஸ் நிற நாக்கை நீட்டி அவன் உதடுகளைத் தடவினாள். அவள் முலைகள் அவன் நெஞ்சில் புதைந்திருக்க.. கீழே அவள் வயிற்றை அவன் வயிற்றில் இணைத்து அழுத்தினாள். அவள் பாலுறுப்பை அவன் பாலுறுப்புடன் இணைக்க முயற்சித்தாள்.. !!

    ” என் கசின் சிஸ்டர.. அவரு என்ஜாய் பண்ணாரு இல்ல. ? அதைச் சொல்லி.. அன்னிக்கு சண்டைல நான் அவரு கட்ன தாலிய கழட்டி அவரு மூஞ்சிலயே வீசிட்டேன். நான் சூசைட் பண்ணிக்க போறேனு என்னமோ செஞ்சேன். அத பாத்து பயந்து போயிட்டாரு..!! அப்பறம்தான்.. ரெண்டு பேரும் இப்படி ஒரு டீல் போட்டுகிட்டோம்.. !!”

    ” ம்ம்.. செம.. !! இப்படியே ஒவ்வொரு குடும்பத்துலயும் நடந்தா..? தாங்காது.. ! சரி.. அதுக்கப்பறம் உங்க ரிலேஷன்ஷப் எப்படி போகுது.. பெட்ல.. ??”

    ” வெரி ரேர்.. !! அப்படியே செக்ஸ் வச்கிட்டாலும் உப்பு சப்பு இல்லாத ஏதோ கடனேனு பண்ற மாதிரி இருக்கும்.. !! எனக்கு இப்போதான் செக்ஸ் பீல் ரொம்ப வருது.. !! ஆனா இந்த நேரம் பாத்து காத்தும் என்னை கண்டுக்க மாட்டேங்குறாரு.. ! நீங்க அதுக்கு மேல..!!”

    சசி புன்னகைத்து விட்டு அவள் உதடுகளைக் கவ்வினான். வெப்பம் நிறைந்த வெயிலின் தாக்கத்தில் அவள் உதடுகள் வெதுவெதுப்பாக இருந்தது. ஆனாலும் அவளின் இதழ் நீரை மெதுவாக உறிஞ்சிச் சுவைத்தான். !!பவ்யா உதடுகளை பிரித்துக் கொடுத்தபடி அவனைத் தழுவிக் கொள்ள.. அவன் கைகள் அவளின் பருத்த புட்டங்களை பிடித்து பிசைந்தது.. !!

    அப்படியே ஒரு சில நிமிடங்களுக்கு முத்தமிட்டுக் கொண்டனர். அப்பறம் அவள் விலகினாள்..!!

    ” பயங்கர வேக்காடா இருக்கு.. !! ஒடம்புல என்னமோ தீ பட்ட மாதிரி.. !!”

    எனச் சொல்லிவிட்டு உடம்பில் இருந்த புடவையை சரசரவென உருவி வீசினாள். அவளது கொழுத்த முலைகள் இரண்டும்.. இள மஞ்சள் நிறத்தில் அவள் ஜாக்கெட்டை முட்டிக் கொண்டு நின்றது. ஜாக்கெட்டின் முன் கழுத்து வழியாக பிதுங்கிக் கொண்டிருந்த அவள் முலைச் சதை பளீரென அவன் கண்ணைத் தாக்கியது.. !! இவ்வளவு அழகான மனைவி அமைந்தும்.. அவளுடன் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்த முடியாமல் போன ராமுவின் துரதிர்ஷ்டத்தை நினைத்த போது உண்மையாகவே வருத்தமாக இருந்தது சசிக்கு.. !! சபலம்.. குடும்ப வாழ்வை எப்படி எல்லாம் சீரழித்து விடுகிறது …. ???? Ilampen Pundai Okkum Tamil Kamaveri

    – வளரும் …. !!!!

    Leave a Comment