ஒரு கொடியில் இரு மலர்கள் – 3 (Oru Kodiyil Iru Malargal 3)

This story is part of the ஒரு கொடியில் இரு மலர்கள் series

    அலுவலகத்தில் வேலை நிம்மதியாகப் பார்க்க முடியவில்லை. ஒருபுறம் சிந்து என் நினைப்பில் வந்து போக மறுபுறம் அண்ணி என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். அன்று மாலை அலுவலகம் முடிந்ததும் என்னவானாலும் சரி சிந்துவை சென்று பார்ப்பது என முடிவெடுத்துக் கொண்டேன்.

    7 மணிக்கு அலுவலகம் முடிந்து அவள் வீட்டிற்கு சென்ற போது மணி எழரை ஆயிற்று. குழந்தைகள் இரண்டும் என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிக் கொண்டன. குழந்தைகளுக்கு பின்னால் நின்ற சிந்துவைப் பார்த்தேன். பிராவில் அடைபடாத அவளுடைய முலைகள் நைட்டிக்குள் புடைத்துக் கொண்டு நின்றது. காம்புகள் நைட்டியில் துருத்திக் கொண்டு நின்றது. என் பார்வை போகும் பக்கத்தை நோக்கிய அவள் என்னைப் பார்த்து யாரிடமோ சொல்வது போல் ‘வாங்க’ என கூறிவிட்டு சென்றாள். அவள் வாடா என கூறாமல் வாங்க என கூப்பிட்டது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

    குழந்தைகளும் நானும் ஷோஃபாவில் அமர்ந்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் நைட்டியின் மேல் ஒரு துண்டைப் போட்டு தன் முலைகளை மறைத்தவண்ணம் அங்கு வந்த சிந்து அவர்களைப் பார்த்து, “கண்டவங்ககிட்டெல்லாம் என்ன பேச்சு. போய் படிங்க,” என விரட்டிவிட்டு என் எதிரே அமர்ந்தாள்.

    குழந்தைகள் என்னை ஏக்கத்துடன் பார்த்தபடி சென்றன. நானும் சிந்துவும் மட்டும் தனியாக எதிரெதிரே அமர்ந்திருந்தோம். ஒரு இறுக்கமான அமைதி அங்கு நிலவியது.

    “ஏங்க வந்தவனுக்கு ஒரு காஃபி கூட தர மாட்டீங்களா?” என மௌனத்தை கலைத்தேன். அவள் விருட்டென எழுந்து உள்ளே போனாள்.

    நான் கிச்சன் வாசலில் சென்று நின்று கொண்டு அவள் பின்னழகை ரசித்துக் கொண்டிருந்தேன். நைட்டி அவள் குண்டி பிளவிற்குள் நுழைந்து அவள் ஜட்டி அணியவில்லை என்பதைக் காட்டியது. என் பேண்டுக்குள் தம்பி புடைக்க ஆரம்பித்தான். அவள் காஃபியுடன் திரும்பி வர நான் வாசலில் நின்று கொண்டு நிலையில் கை வைத்து அவளை வழி மறித்தேன்.

    “வழியை விடுங்க சிவா ப்ளீஸ்…”

    “என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க…நான் வழியை விட்டுர்றேன்.”

    அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின்னர் மெதுவான குரலில், “ஒரு வாரம் நீங்க வீட்டுப் பக்கமே வராம இருந்தா கோபம் வராதா?…..” என்றவள் சிறிது இடைவெளிவிட்டு, “பசங்க எவ்வளவு ஏங்கிருச்சு தெரியுமா?” என்றாள்.

    “பசங்க மட்டும் தானா? நீ இல்லையா…?” என நான் கண்களாலேயே கேட்க, அதை புரிந்து கொண்டாளோ என்னவோ தன் தலையை குனிந்து கொண்டாள்.

    “முதல்லே என்னை நீங்க, வாங்க, போங்கன்னு சொல்றதை நிறுத்துங்க,” என்றேன்.

    “அடச்சீய் கையை எடுடா….” என்று என் கையை விலக்கிவிட்டு நடந்தாள்.

    நான் அவள் அழகு குண்டிகள் அசைய நடப்பதையே கவனித்துக் கொண்டு அவள் பின்னால் சென்றேன்.

    அவள் டீப்பாயில் காஃபி ட்ரேயை வைத்துவிட்டு, தனக்கு ஒரு கப் எடுத்துக் கொண்டாள். நானும் ஒரு கப் எடுத்துக் கொண்டு அவள் எதிரில் அமர்ந்தேன். நான் காஃபியைக் குடித்துக் கொண்டே அவளை ஏறெடுத்துப் பார்க்க அதுவரை என்னையை பார்த்துக் கொண்டிருந்தவள் டக்கென்று தன் பார்வையை மாற்றிக் கொண்டாள்.

    “சிவா… நாளைக்கு சாயந்தரம் கொஞ்சம் வர முடியுமா? சின்னவனுக்கு birthday வருது. துணி எடுக்கணும். அவர் ஆஃபிஸுலே வேலையிருக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டாரு.”

    “ஓ…! ஸ்யூர்…! ஒரு ஆறு மணிக்கு வந்தா போதுமா?”

    “ஓக்கே! சரியா இருக்கும்.”

    சரி என நான் கிளம்ப என்னை வாசல் வரை வந்து வழி அனுப்பினாள்.

    நான் வீட்டையடைந்த போது அண்ணன் வந்திருந்தார். அண்ணி என்னை முறைத்தாள். “இவ்வளவு நேரம் எங்கேடா போயிருந்தே முண்டம்…அண்ணன் இப்பதான் வந்தாரு!” என்றாள். எதற்காக சொல்கிறாள் என்பது எனக்கு புரிந்தது.

    அதை வெளிக்காட்டாமல், “sorry அண்ணி ஆஃபிஸுல கொஞ்சம் வேலை அதிகமா இருந்துது. அதுதான் லேட்டாயிட்டுது,” என்றேன்.

    இரவு எப்போதும் என் அறைக் கதவை சாத்தாத நான் முதல் முறையாக சாத்திவிட்டுவிட்டு படுத்தேன். அது ஆட்டோமேடிக் லாக் ஆதலால் வெளியில் இருந்து சாவியின்றி திறக்க முடியாது. இடையில் அண்ணி வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்.

    சிந்துவுக்கு good night என்று மெசேஸ் அனுப்ப பதிலுக்கு அவளிடமிருந்து, ‘sweet dreams’ என பதில் வந்தது. எனக்கு ஆச்சயத்திலும் ஆச்சர்யம். அன்று இரவு முழுவதும் அவளை எண்ணி இரண்டு மூன்று முறை கையடித்தேன். நிம்மதியாக தூங்கினேன்.

    *****
    அடுத்த நாள் ஆஃபீஸில் பெர்மிஷன் போட்டு விட்டு 5 மணிக்கே அவள் வீட்டையடைந்தேன். பிங்க் கலர் புடவையில் சிந்து தேவதையாக தெரிந்தாள் ஜன்னல் வைத்த ஜாக்கெட் அவள் முதுகை மிகவும் கவர்ச்சியாகக் காட்டியது. அனைவரும் ரெடியாகி வீட்டைவிட்டு கிளம்பும் போது மணி ஐந்தரை. அண்ணியிடமிருந்து போன் வந்தது. சீக்கிரம் வரசொல்லி தொந்தரவு செய்வாள் என போனை எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்த அவள் ஓய்ந்து போனாள்.

    வண்டியில் நான்தான் முன்னால் அமருவேன் என மாலுவும் அர்ஜுனும் அடம் பிடித்தார்கள். சிந்து அவர்களை சமாதானப்படுத்தி அர்ஜுனை முன்னால் அமர வைத்து மாலுவை தனக்கு முன்னால் அமர வைத்துக் கொண்டாள். நான் வேணா மாலுவையும் முன்னால் வைத்துக் கொள்கிறேனே என்றேன்.

    “வேண்டாம் சிவா அவள் பின்னாலேயே இருக்கட்டும்,” என அவள் கூற எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

    போகும் வழியில் சிக்னலில் ஒரு பெண் சுடிதார் போட்டுக் கொண்டு நான் வைத்திருக்கும் மாடலிலேயே உள்ள மோட்டார் சைக்கிளில் முன்னால் அமர்ந்திருந்த அவன் காதலனோடு தன் முலையை அழுத்திய படி அமர்ந்திருந்தாள்…. இல்லையில்லை…. அவன் முதுகில் படுத்திருந்தாள். அதைப் பார்த்ததும் எனக்கு பெருமூச்சு வந்தது. இவ்வாறு எப்போது சிந்துவுடன் போகப் போகிறோம் என ஏங்கினேன். என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவள் போல் அவள் என் தலையில் மெதுவாக கொட்டினாள்.

    “சுடிதார் போட்டுக்கிட்டா பொம்பளைங்களுக்கு ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்கார ரொம்ப வசதியா இருக்கும்லே,” என்றேன்.

    குழந்தைகளுக்கு ட்ரெஸ் செலக்சன் முடியவே மணி எட்டரையை தாண்டிவிட்டது. எட்டு மணிக்கு சிந்துவின் கணவர் வர நான் ஓரமாக ஒதுங்கினேன். சிந்துவுக்கு சேலை செலெக்ட் செய்வதற்கு அனைவரும் சென்றார்கள். நானும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றேன். அவள் கணவர் ஒரு சேலையை அவளிடம் கொடுத்து மிகவும் அருமை இதை செலக்ட் பண்ணு என கூறினார். எனக்கு வெறுப்பாக இருந்தது. என்ன சேலை இது. ரசனை கெட்ட மனுஷன். சிந்துவோட கலருக்கும் அதுக்கும் நல்ல டார்க் கலர்லே எடுத்தா ரொம்ப நல்லாயிருக்குமே என நான் நினைத்தேன். சிந்து அந்த சேலையை தன் மேல் போட்டு என்னைப் பார்க்க நான் உதட்டைப் பிதுக்கினேன். உடனே அவள் அந்த சேலையை போட்டுவிட்டு வேற சேலை பாருங்க என கூறினாள். அவள் கணவர் வரிசையாக சேலையை எடுத்து ஒவ்வொன்றாக அவளிடம் கொடுக்க அவள் ஒவ்வொன்றையும் தன் மேல் போட்டுக் கொண்டு என்னைப் பார்ப்பாள். வேண்டுமென்றே அவளுக்கு பிடித்திருந்த ஒரு சேலையையும் நான் உதட்டைப் பிதுக்கியதும் அரை மனதுடன் தூக்கிப் போட்டாள். ஒருவழியாக ஒரு கரு நீல கலர் சேலையை நான் கட்டைவிரலை உயர்த்திக் காட்ட அவள் அதை எடுத்துக் கொண்டாள்.

    அனைவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டோம். அவர்கள் தங்கள் வீட்டுக்கு செல்ல நான் வீட்டையடைந்தேன். அண்ணி வாசலிலேயே காத்திருந்தாள்.

    “எங்கேடா போனே? நான் பலதடவை போன் செஞ்சும் எடுக்கலே,” என்றாள்.

    “ஆஃபிஸுலே முக்கியமான மீட்டிங் இருந்துச்சு அதுதான் எடுக்கலே.”

    “ஓ..அப்படியா? உன் ஆஃபிஸுக்கு போன் பண்ண போது நீ அஞ்சு மணிக்கே பெர்மிசன்லே போயிட்டதா சொன்னாங்கலே.”

    அண்ணி இப்படி க்ராஸ் செக் பண்ணுவாள் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    “முக்கியமான வேலை ஒன்னு இருந்துச்சு அதுதான் வெளியே போயிட்டேன்.”

    “துரைக்கு அப்படி என்ன முக்கியமான வேலை.”

    “ஃப்ரெண்ட் ஒருத்தன் ஊருக்கு போனான். அவனை பஸ் ஏத்திட்டு வர்றேன்.” என்று என் ரூமுக்குள் நுழைந்தேன்.

    அண்ணியும் என் பின்னே தொடர்ந்து வந்தாள். நான் மொபைலை டேபிள் மேல் வைத்துவிட்டு பாத்ரூமுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டேன்.

    என்னுடைய மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. நான் கதவை திறக்கும் முன் அண்ணி எடுத்து காதில் வைத்தாள். சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் காதில் வைத்தவள் பதில் எதுவும் பேசாமல் என்னிடம் கொடுத்தாள்.

    எதிர்முனையில் சிந்து, “என்னடா ஒண்ணுமே பேச மாட்டேங்கற? உனக்கு என்னாச்சு?” என்றாள்.

    “இல்லேக்கா, முகத்துலே சோப்பா இருந்துது. அதுதான்,” என்றபடியே, “என்ன சொன்னீங்க?” என்று அவளிடமே கேட்டேன்.

    “உன்னோட செலக்க்ஷன் ரொம்ப அருமைடா! அவரும் ரொம்ப பாராட்டினார்….ம்ம்மா…,” என போனிலேயே முத்தமிட்டாள். அண்ணி என்னையே முறைப்பது தெரிந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு போனை கட் செய்தேன்.

    “அப்ப…. நீ சிந்துவோட இவ்வளவு நேரம் இருந்திருக்கே?”

    நான் ஒன்றும் சொல்லாமல் அவளை கடக்க, “டேய் நில்லுடா! இங்கே ஒருத்தி உன்னையே நினச்சு காஞ்சுக்கிட்டு இருக்கேன். அது தெரிஞ்சும் நீ அவளோட கூத்தடிக்கலாம்னு நினைக்கிறியா?”

    “ஐயோ..! அண்ணி..! நான் ஒன்னும் கூத்தடிக்க போகலே. அவங்க, அவங்க குடும்பத்தோட ட்ரெஸ் எடுக்க போனாங்க. நான் போன இடத்துலே அவங்களைப் பார்த்தேன். அவ்வளவுதான்.”

    அந்த நேரத்தில் அண்ணன் அண்ணியை கூப்பிட நான் சொல்வதில் நம்பிக்கையில்லாமல் என்னை முறைத்து பார்த்துக் கொண்டே சென்றாள்.

    போனை எடுத்து ஒரு good night மெசேஸ் அனுப்பினேன். பதிலுக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ் என மெசேஸ் வர சந்தோஷத்துடன் உறங்கினேன்.

    ******
    ஒரு சனிக் கிழமை சிந்துவிடம் இருந்து போன் வந்தது. சிவா இன்னைக்கு கொஞ்சம் வாடா! பசங்க பீச்சுக்கு போகணும்னு ஆசைப்படுது. போயிட்டு வரலாம் என்றாள். எனக்கு மனம் முழுவதும் ஒரே சந்தோஷம். முதல் முறையாக அவளுடன் அவுட்டிங்க் போகப் போகிறோம் என மனம் பரபரத்தது. மூன்று மணிக்கே அவள் வீட்டையடைந்தேன். மெல்லிய ஸ்கை ப்ளூ கலரில் புடவை அணிந்திருந்தாள். புடவையின் வழியாக உள்ளே அவள் பிளவுஸ் தெரிந்தது. எங்கேதான் பிளவுஸ் தைப்பாளோ அவளுடைய முலைகளில் அது கச்சிதமாக பொருந்தியிருந்தது. அவள் பிரா அணியாததால் காம்புகள் இரண்டும் குத்திக் கொண்டு நின்றன. இரு முலைகளுக்கிடையில் தெரிந்த பள்ளதாக்கு என்னை கிறங்கடித்தது. அந்த பள்ளத்தாக்கின் இடையில் மாட்டிக் கொண்டு தவித்த அந்த ஹாட்டின் டாலர், நான் அதுவாக இருந்திருக்கக் கூடாதா என என்னை ஏங்க வைத்தது.

    “ஓ..! சீக்கிரமாவே வந்துட்டியே சிவா..!”

    “வீட்டுலே போரடிச்சது. அதுதான் வந்திட்டேன்.”

    “சரி சரி கொஞ்சம் வைட் பண்ணு. நானும் குழந்தைகளும் ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வந்துடறோம் என்றவள் முதலில் குழந்தைகளுக்கு ட்ரெஸ் சேஞ்ச் செய்து அனுப்பி வைத்தாள். குழந்தைகள் இரண்டும் வெளியே விளையாட ஓடின. நான் மட்டுமே ஹாலில் அமர்ந்திருந்தேன். சிந்து அவள் அறைக் கதவை தாளிடாமல் சும்மா சாத்தியிருந்தாள். உள்ளே என்ன செய்து கொண்டிருப்பாள் என நெஞ்சம் குறுகுறுக்க எழுந்து அறைக் கதவின் அருகில் சென்றேன். கதவில் இருந்த சாவித் துவாரம் வழியே உள்ளே நோக்கினேன். சிந்து தன் புடவையை கழற்றி கட்டிலின் மேல் போட்டிருந்தாள். பாவாடையுடனும் பிளவுஸுடனும் நின்றிருந்தாள். அவள் ஒட்டிய வயிறும், குழிந்த தொப்புளும் என்னை கிறங்கடித்தது. வார்ட்ரோப்பில் இருந்து ஒரு பேன்டீஸை எடுத்து தன் பாவாடையை உயர்த்தி அணிந்து கொண்டாள்.

    பின்னர் தன் பிளவுஸ் ஹூக்குகளை ஒவ்வொன்றாக கழற்ற ஆரம்பித்தாள். எனக்கு இருதயம் வேக வேகமாக அடித்துக் கொண்டது. கடைசி ஹூக் வறை கழற்ற பிளவுஸ் இருபக்கமும் விலகி காம்புகளை மட்டும் மறைத்து நின்றது. முன்பக்கம் அவள் முலைகளின் பிளவும் அதன் நடுவில் தொங்கிய தாலியுமாக உப்பல் தெரிந்தது. அப்படியே அவள் எனக்கு முதுகைக் காட்டியபடி திரும்ப எனக்கு சப்பென்றது. வார்ட் ரோப்பில் இருந்து பிரா ஒன்றை எடுத்தாள். எனக்கு முதுகை காட்டியவாறே பிளவுஸை கழற்றி கட்டிலில் எறிந்தாள். அவள் பரந்த முதுகு என் கண்களுக்கு விருந்தானது. பிராவில் முன்பக்கம் கூக்குகளை மாட்டி பின் பக்கமாக திருப்பி தன் கைகலை நுழைத்தாள். பின்னர் மீண்டும் வார்ட்ரோப்பில் இருந்து சுடிதார் ஒன்றை எடுத்து என் பக்கமாக திரும்பினாள். பாவாடையை அவிழ்த்து கட்டிலில் எறிய அவளை பிரா பேன்டீஸுடன் பார்த்தேன். அவளுடைய கிண்ணென்ற தொடைகளும், பிராவுக்குள் அடங்காமல் திமிறிய முலைகளும் என்னை பைத்தியமாக்கியது. பேன்டீஸ் அவள் உறுப்பில் பதிந்து உப்பலாக நடுவில் மெல்லிய கீற்றுடன் தெரிந்தது. பின்னர் அவள் டாப்ஸையும் பேன்டையும் அணிந்து கொள்ள நான் எதுவும் தெரியாதது போல் ஷோஃபாவில் வந்தமர்ந்தேன்.

    ஒரு அரை மணி நேரம் கழித்து மெல்லிய மேக்கப்புடன் தேவதை போல் வர நான் அவள் அழகில் சொக்கி நின்றேன்.

    “சிவா…” அவள் சற்று உரக்க விளித்ததும், உணர்வுக்கு வந்த நான் அவள், “போலாமா?” என்றதும் தலையை ஆட்டியபடி அவளை பின் தொடர்ந்தேன்.

    மாலு நான்தான் முன்னால் அமருவேன் என பிடிவாதம் பிடிக்க, அர்ஜுனும் முன்னால் அமருவேன் என பிடிவாதம் பிடித்தான். அவள், “ஓக்கே ரெண்டு பேருமே முன்னாலே உக்காந்துக்கோங்க,” என சொல்ல எனக்கு ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தன.

    நான் குழந்தைகளை நெருக்கியபடி முன்னால் நெருக்கி அமர அவள், “பின்னாலே தள்ளி நல்லா வசதியா உக்காந்துக்கோ சிவா. எனக்கு கொஞ்சம் இடம் போதும்,” என்றாள். அவள் இருபக்கமும் கால்களைப் போட்டு என்னை ஒட்டி அமர நான் காண்பது என்ன கனவா அல்லது நனவா என்பது எனக்கு புரியவில்லை. கைகளை என் தோல் மேல் பிடித்துக் கொண்டு தன் முலைகளை கவனமாக தன் முழங்கைகளால் மறைத்துக் கொண்டு இருக்க எனக்கு சப்பென்றது.

    வண்டியை மெதுவாக ஓட்டினேன். குழந்தைகள், “அங்கிள் வேகமாகப் போங்க அங்கிள்,” என கூற நான் வேகமாக போக தயங்கினேன்.

    “குழந்தைங்க ஆசைப்படுதுல்லே. வேகமாத்தான் போயேண்டா.” அவளிடமிருந்து சிக்னல் கிடைத்ததும். என் வண்டி சீறிப் பாய்ந்தது. அவளுடைய கைகள் என் தோளில் இருந்து விலக அவள் முலைகள் என் முதுகில் அழுந்தி விடுபட்டன. நான் அவ்வப்போது ப்ரேக் போட்டு பின்னர் வேகத்தைக் கூட்ட அவள் முலைகள் என் முதுகில் தந்த ஸ்பரிஷம் நான் சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை காட்டியது.

    குழந்தைகள் இருவரும் விளையாட நாங்கள் இருவரும் மணலில் அமர்ந்தோம்.

    அவள் திடீரென, “ரொம்ப நாளைக்கப்புறம் இந்த குழந்தைங்க முகத்திலே இங்கே வந்ததுக்கப்புறம்தாண்டா சந்தோஷத்தைப் பார்க்கிறேன். ஒரு அம்மாவா நானொரு தேங்க்ஸ் சொல்லனும்டா உனக்கு.” என்றாள்.

    “என்னங்க பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு”

    “நிஜமாத்தாண்டா சொல்றேன். பெங்கலூருலே இருநவரைக்கும் இந்த பசங்களுக்கு சந்தொஷம்னா என்னன்னே தெரியாது. அங்க ஃப்ளாட்டுலே இருந்தோம். ஸ்கூலு, ஸ்கூலுவிட்டா வீடே கதின்னு கிடந்த பசங்க. அவரும் தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பார். எங்களை எங்கேயும் கூட்டிட்டு போகமாட்டார்.”

    “அவருக்கு உங்களையெல்லாம் பிடிக்காதா?”

    “ச்சே..ச்சே..அப்படியெல்லாம் இல்லை. அவர் எங்க மேல ரொம்ப பாசம் வச்சுருக்கார். பசங்க என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்திடுவார். என் மேலேயும் அளவுகடந்த பாசம் வச்சுருக்கார். ஆனால் தன் பாசத்தை எங்ககிட்டே வெளிப்படையா காட்டிக்க மாட்டார். அது எல்லா ஆம்பிளைகளுக்கும் இருக்கிற ஒரு ஈகோ. நான் அவரை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா?

    “சிவா உங்க குடும்பத்தைப் பார்த்தா பொறாமையா இருக்குடா,”

    நான் கேள்விக்குறியுடன் அவளைப் பார்க்க, “உங்க வீட்டுலே தான் எல்லோரும் எவ்வளவு அன்னியோன்யமா இருக்கீங்க, நீ உங்க அண்ணியை கட்டிப் பிடிக்கிறதும் அவ அதை கேஷுவலா எடுத்துக்குறதும், நிச்சயமா இந்த மாதிரி எந்த ஃபேமிலில்லேயும் நடக்காதுடா. அந்த கள்ளமில்லாத உறவு முறை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குடா.”

    நான் எதுவும் பேசாமல் மணலிலிருந்த சிறு சிறு கற்களை எடுத்து தண்ணீரை நோக்கி எறிந்து கொண்டிருந்தேன்.

    “அதனாலேதாண்டா நீ என் கிட்டே தப்பா நடந்தாலும் உங்கிட்டே கோபப்பட தோணமாட்டேங்குது. எனக்கும் உன்னைப் போல இரு தம்பி இருந்தா எப்படி இருக்கும் என கற்பனை பண்ணிக்குவேன். நீ செஞ்சதெல்லாம் மறந்து போகும்…..

    “நீ ஒரு வாரம் வீட்டுக்கு வராத போது உன்னை ரொம்ப மிஸ் பண்ணேண்டா. ஒவ்வொரு தடவை காலிங் பெல் அடிக்கும் போதும் நீயா இருக்க மாட்டியான்னு ஒடிவந்து கதவை திறப்பேன் தெரியுமா? என்னமோ தெரியலே உன்மேலே ஒரு இனம் புரியாத பாசம் இருக்குடா.”

    எனக்கு அவள் பேச பேச கில்டியாக இருந்தது. அண்ணியிடம் நாம் உண்மையா இருக்கோம். ஆனால் அவங்க…இவ மேல நாம வெறியோட இருக்கோம். ஆனால் இவ….ச்சே என்ன உலகம்டா இது…. என வெறுப்பாக இருந்தது.

    “அப்புறம் உங்க அண்ணி எப்படி இருக்கா?”

    “ம்ம்ம்ம்…அவங்களுக்கென்ன…இருக்காங்க.” என சலிப்புடன் கூறினேன்.

    “ஏண்டா…ரொம்ப சலிச்சுக்கிறே…”

    நான் கற்களை எறிந்து கொண்டே, “அவங்க முன்னப் போல இப்ப இல்லே..”

    “என்ன சொல்றே?”

    சற்று தயங்கி “…..உங்களுக்கே தெரியும்…… நான் எங்க அண்ணிக்கிட்டே பழகுற மாதிரி நினைப்புலே உங்ககிட்டே பழகலேன்னு…..” என்று நிறுத்தினேன்.

    அவள் எதுவும் பேசாமல் மௌனமாக கடலைப் பார்த்தபடி இருந்தாள்.

    “உங்க நினைப்புலேயே இருந்த நான் அவங்ககிட்டே தப்பா நடந்துக்கிட்டேன்.”

    “ஐய்யய்யோ! அவங்க உன்னை கோபத்துலே திட்டிருப்பாங்கலே….”

    “அதுதான் இல்லை….அவங்களும் எங்கிட்டே தப்பான எண்ணத்தோட பழக ஆரம்பிச்சுட்டாங்க…..நானும் அவங்களை விட்டு விலகி விலகி போறேன். ஆனால் அவங்க விட மாட்டேங்கறாங்க…”

    அந்த நேரத்தில் அர்ஜுனும், மாலுவும் வந்து என் கையைப் பிடித்து இழுத்து, ” வாங்க அங்கிள்…தண்ணிலே விளையாடலாம்,” என்று அழைக்க நான் எழுந்து தண்ணீரில் விளையாட ஆரம்பித்தோம்.

    சிந்து கரையில் அமர்ந்து எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பசங்களிடம், ‘அம்மாவையும் கூட்டிட்டு வாங்கடா,’ என தூண்டிவிட இருவரும் சிந்துவிடம் சென்று அவள் கையைப் பிடித்து இழுத்தார்கள். வேணாம், “ட்ரெஸ்ஸெல்லாம் நனைஞ்சிடும்,” என்று சொன்ன அவளை, “பரவாயில்லை வாங்க…பசங்க ஆசைப் படறாங்கல்ல….. இந்த காத்துலேயே காஞ்சிடும்.” என்று அழைத்தேன்.

    ஒருவழியாக அவளும் எழுந்து அலைகளுக்கு நடுவில் வந்தாள். குழந்தைகளும், நானும், அவளும் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் விளையாடினோம். குழந்தைகளை கரையில் நிற்க சொல்லிவிட்டு அவள் மறுக்க மறுக்க அவளை மட்டும் உள்ளே அழைத்து சென்றேன். பெரிய அலை ஒன்று பாறையில் மோதி நீர் திவளைகள் எங்கள் இருவரையும் முழுவதும் நனைத்தது. அவளுடைய குர்தி உடம்புடன் ஒட்டி அவளை மிகவும் கவர்ச்சியாகக் காட்டியது. மேலும் ஒரு பெரிய அலை எங்களை தாக்க அவள் நிலை தடுமாறி கீழே விழாமல் இருக்க என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவளுடைய முலைகள் என் நெஞ்சில் அழுத்த அதன் ஸ்பரிசத்தில் என்னை மறந்தேன்.

    இருட்டியதும் அனைவரும் கிளம்பினோம். குழந்தைகள் இருவரும் முன்னால் அமர சிந்து என் பின்னால் அமர்ந்தாள். ஆனால் இந்த முறை அவள் கை என் தோளில் இருந்தாலும் முழங்கை அவல் முலைகளில் இருந்து விலகி இருந்தது. அவளுடைய நனைந்த குர்தியில் இருந்த முலைகள் என் முதுகுடன் ஒட்டியிருந்தது. நான் ஆகாயத்தில் பறப்பது போன்று உணர்ந்தேன். என் வண்டியும் சிட்டாகப் பறந்தது. வளைத்தும் நெளித்தும் நான் வண்டி ஓட்டிய விதத்தில் குழந்தைகள் குதூகலித்தன. சிந்து பயத்தில் என்னை இறுக்கமாகக் பிடித்துக்க் கொண்டாள். அவள் முலைகள் என் முதுகுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன. ஆனந்தத்தில் எனக்கு இரண்டு கைகளையும் வண்டியில் இருந்து எடுத்து டைட்டானிக் ஹீரோ போல கைகளை விரித்து ஓட்டவேண்டும் என தோன்றியது. ஆணாலும் குழந்தைகளை எண்ணி என் ஆசையை கட்டுப் படுத்திக் கொண்டேன்.

    வீட்டை அடைந்த போது 9 மணி ஆகியிருந்தது. சிந்துவின் கணவர் ஆஃபீஸில் இருந்து வந்திருந்தார். நைட்டியில் மாறி வந்த சிந்து என்னை வற்புறுத்த சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன். சிந்துவின் கணவரும், குழந்தைகளும் பெட்ரூமுக்கு படுக்க சென்றனர். சிந்து என்னை வாசல் வரை வந்து வழியனுப்பினாள். வாசலுக்கு வந்த நான் சிந்துவை திரும்பிப் பார்க்க அவள் அழகான முகமும் அதில் இருந்த கோவைப் பழம் போன்ற உதடுகளும், அதில் இருந்த புன்னகையும் என்னை மெய்மறக்க செய்தது. நான் என்ன செய்கிறேன் என்ற உணர்வின்றி அவள் பிடதியை என் கையில் பற்றி அவ்ள் முகத்தை என்னை நோக்கி இழுத்தேன். அவள் திடுக்கிட்டு சுதாரிப்பதற்குள் என் அதரங்கள் அவளுடைய அதரங்களைக் கவ்வின. அவள் முகத்தில் பயம் தெரிந்தது. நான் என் நாக்கை அவள் வாய்க்குள் நுழைக்க முயல அவள் பற்களைக் கிட்டி அதை தடுக்க முனைந்தாள். அவள் கண்கள் விரிந்து தங்களை யாரும் கவனிக்கிறார்களா என சுற்றி நோக்கியது.

    என் உதடுகள் அவளுடைய உதடுகளுடன் அழுத்தமாகப் பதிந்திருந்ததால் அவள் என்னிடம் ஏதோ பேச முயல, அவள் வாயிலிருந்து ஹ்ஹ்ஹ்க்க்க்கும்..ஹ்ஹ்ஹ்க்க்க்க்கும்…என முனகல்களே வந்தது. நானும் விடாது அவள் உதடுகளை கவ்வியிருக்க அவள் பற்களை மெதுவாக விடுவித்தாள். அந்த சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்த என் நாக்கு அவள் வாய்க்குள் நுழைந்து புகுந்து விளையாடியது. அவள் கைகள் என் இடுப்பை மெதுவாக சுற்றி வளைத்தது. என்னுடைய மற்றொரு கையால் அவள் இடுப்பைப் பற்றி என்னை நோக்கி இழுத்தேன். எங்கள் முத்தம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட…. நேரம் நீடித்தது. அவளுடைய முலைகள் என் மார்பில் அழுந்தி பிதுங்கியது.

    சிறிது நேரத்தில் சுதாரித்த அவள் என்னை விலக்கினாள். ஏக்கத்துடன் பார்த்த என்னை, “வேண்டாம் சிவா….இதெல்லாம் தப்பு,” என்று என் கண்களை நேரில் சந்திக்க துணிவின்றி குனிந்தபடி கூறினாள். நானும் அவளை மேலும் வற்புறுத்தாமல் கிளம்பினேன். நான் தெரு முனையில் திரும்பும் வரை வாசலிலேயே நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். மனது முழுவதும் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது. அண்ணி வாசலிலேயே காத்திருந்தாள். “என்னடா இவ்வளவு லே….” என்று அவள் முடிக்கும் முன் அவ்ளை தூக்கி அப்படியே ஒரு சுற்று சுற்றினேன். சந்தோஷத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமால் அவ்ளுடைய இதழுடன் இதழ் சேர்த்தேன். அண்ணி தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கவில்லை. அவள் என் வாயில் தன் நாக்கை நுழைத்தாள். எனக்கு மனம் முழுவதும் சிந்துவே நிரம்பி இருந்தாள். ஒரு நிமிடம் அதை சிந்துவின் வாயாகவே நினைத்தேன். அவளுடைய நாக்கை சவைத்தேன். அண்ணியின் கைகள் என்னுடைய சூத்தைப் பற்றி பிசைந்தன. நானும் அண்ணியின் கொழுத்த குண்டிக் கோளங்களைப் பிசைந்தேன்.

    ‘க்க்க்க்குகும்ம்ம்…’ செருமல் சத்தம் கேட்டு பட்டென இருவரும் விலகினோம். அங்கே அண்ணன் நின்று கொண்டிருந்தார். அண்ணி பதிலெதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றாள். நானும் அண்ணனின் முகத்தில் முழிக்க துப்பின்றி குனிந்த தலையுடன் என் ரூமை நோக்கி நடந்தேன்.

    ரூமுக்கு சென்று நீண்ட நேரம் அண்ணனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். ச்சே…அண்ணன் என்ன நினைத்திருப்பார். ஒரு நிமிடத்தில் அண்ணன் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையை தகர்த்து விட்டேனே என்று எண்ணியபடி இருந்தேன். சிந்துவின் ஞாபகம் வர என்னிடம் ஒரு முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது. போனை எடுத்து, ‘Good Night sweet kisses,’ என சிந்துவுக்கு ஒரு மெசேஸ் அனுப்பினேன். அவளிடமிருந்து நீண்ட நேரம் பதிலில்லை. நான் அனுப்பிய மெசேஸையும் பார்க்கவில்லை என்பதை அதிலிருந்த டிக் மார்க் காட்டியது. சரி உறங்கியிருப்பாள் என்று எண்ணி நானும் படுத்தேன். பத்து நிமிடம் கழித்து அவளிடமிருந்து பதில் வந்தது.

    வழக்கம் போல் ‘sweet dreams’ என பதில் வந்தது. அதன் பின் நிம்மதியாக உறங்கினேன்.

    காலையில் எழுந்ததும் கிச்சனுக்கு சென்றேன்.

    பயத்துடன் அண்ணியிடம், “அண்ணன் என்ன சொன்னார்?” என கேட்டேன்.

    “எதற்கு….?” என்றாள்.

    “ஸாரி அண்ணி…..நைட் நான் உங்ககிட்டே தப்பா நடந்துக்கிட்டனே…..”

    “தப்பாவா? எப்போ?”

    “விளையாடாதீங்க அண்ணி….அண்ணன் திட்டினாரா?”

    “ஆமா…..இத்தனை வருஷமா அவனோட பழகியும் உன்னாலே ஒரு முத்தத்துக்கு மேலே அவன் கிட்டே வாங்க முடியலேயேன்னு திட்டினார்,” என எதுவும் நடக்காதது போல் சகஜமாகக் கூறினாள்.

    சரி நாம் நினைத்தபடி விபரீதமாக எதுவும் நடக்கவில்லை என மௌனமாக அங்கிருந்து நகன்றேன். அண்ணனும் என்னிடம் சகஜமாக பேசியதைக் கண்டு எனக்கு நிம்மதியாக இருந்தது.

    ********
    தொடரும்……. மேலும் தொடர்பு மற்றும் தங்கள் விமர்சனத்திற்கு [email protected] என்ற முகவரியில் அனுப்பவும்.

    Leave a Comment