நீ – 73 (Tamil Sex Stories - Nee 73)

Tamil Sex Stories – காலை நான்.. தூங்கிக்கொண்டிருந்த போது.. என் கைபேசி ஒலித்தது..! சிரமப்பட்டு கண்களைத் திறந்து கைபேசியை எடுத்து.. கண்களை மூடிக்கொண்டு காதில் வைத்து..
”அலோ…?” என்றேன்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

1

”நான்தாங்க.. தீபா..!!” என்றாள் எதிர் முனையில்.

”ஓ..! நீயா..?”

”தூங்கிட்டா இருக்கீங்க..?”

”தூங்கினா.. உன்கூட.. பேச முடியுமா..?”

”அய்யே.! தூங்கிட்டிருந்தீங்களானு கேட்டேன்..?”

” ம்..ம்ம்…!!”

” நெனச்சேன்..! தூங்கு மூஞ்சி இன்னும் எந்திரிச்சுருக்காதுனு..!!”

”சரி.. என்ன விசயம்..?”

”ஏன் விசயம் இருந்தாதான் பண்ணனுமாக்கும்..?”

”அதானே..?”

” என்ன அதானே…?”

” ஏய் கருவாச்சி.. இப்ப எதுக்கு.. இவ்ளோ காலைல போன்..?”

”இவ்ளோ காலைலயா..? மணி.. என்ன தெரியுமா.. இப்ப..?”

”ஏன்டீ.. இதக்கேக்கவா போன் பண்ண..? வாட்சப்பாத்தேன்னா.. டைம் தெரியுது..! போ.. போய் பாரு போ…”

”ஆ..! அது எங்களுக்கு தெரியாது பாருங்க..!”

”அடிச்சிறுக்கி..!! இப்படி என்கூட.. காலங்காத்தால சண்டை போடவா போன் பண்ண..?”

”என்னது… சிறுக்கியா…?”

”சாதாரண சிறுக்கி.. இல்ல..!! சின்ன சிறுக்கி…!!” என்று சிரித்தேன்.

”பொருங்க..! உங்கள நேர்ல பாப்பன்ல… அப்ப வெச்சிக்கறேன்..!!” என்றாள்.

” என்னை வெச்சிக்கறியா..? ஏய் கேக்கவே சந்தோசமா இருக்கு கருப்பு..! நானும் ரொம்ப ஆசையாத்தான்டி இருக்கேன்.. எப்பருந்து வெச்சிக்கப்போறே.. என்னை..?”

”ஐய்யோ..!!” என்று போனிலேயே கத்தினாள் ”காலைலயே என் வாய புடுங்காதிங்க…”

”உன் வாய புடுங்கனும்னுதான்டி.. எனக்கும் ஆசை..!!”

”இப்படியே பேசினா.. அப்றம் நான் போன வெச்சிருவேன்..!!” என்றாள்.

” சரி…இவ்ளோ.. காலைல எதுக்குடி இப்ப போன் பண்ண..?”

ஒம்பதாகப்போகுது… மச்சானே…!”

”ஓ..! அப்படியா..? சரி.. அவ எங்க..இருக்காளா..?”

” அவ.. இல்ல..! நான் மட்டும்தான் இருக்கேன்..”

”எங்க.. போனா.. அவ..?”

”வேலைக்கு..?”

”அப்ப.. நீ..?”

”நா.. போகல..”

”ஏன்..?”

கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னாள்.
” பொண்ணு பாக்க வராங்க..”

” உன்னைவா…?”

2

”ம்..ம்ம்…!!”

”அட..! எப்ப.. இன்னிக்கா..?”

” ம்.. ம்ம்..! அத சொல்லத்தான் போன் பண்ணேன்..!!”

” பாத்து.. நல்லவிதமா நடந்துக்கடி..!!”

” செரிங்க… மச்சானே..” என்று சிரித்தாள்.
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்பே.. போனை வைத்தாள் தீபா..!!

அதன்பின்.. நான் எழுந்து.. குளித்து.. என் மனைவி வீட்டுக்கு போனபோது.. வீட்டின் முன்பாக நின்று.. தலைமுடியை வெயிலில் உலர்த்திக்கொண்டிருந்தாள் நித்யா..!!

” ஹாய்..!!” என்றேன்.

”குட் மார்னிங்..” என்று.. முடியை பின் தள்ளிச் சிரித்தாள்.

”மார்னிங்..!! குணா..?”

”அவரெல்லாம் போயாச்சு..”

”எங்க..?”

” ஸ்டேண்டுக்கு..”

”அட…! இவ்ளோ.. சீக்கிரமாவா..?

”அவரெல்லாம்.. உங்கள மாதிரி.. சோம்பேறி கெடையாது..!!”

”அதுசரி…” என்றேன்.
அவனைப் பற்றி இவளுக்கு என்ன தெரியும்..? புது மனைவி அல்லவா.. அப்படித்தான் இருக்கும்…!!
நான் சிரித்து விட்டு வீட்டுக்குள் போனேன்.
என் மனைவி புன்னகையோடு வரவேற்றாள்.
”கொஞ்சம் நேரத்துல எந்திரிச்சா.. என்ன..?”

”ஏன்.. இப்ப.. என்னாச்சு..?” என்று அவள் பக்கத்தில் போனேன்.

”ஒண்ணும் ஆகல… வாங்க..!!”

”நீ.. சாப்பிட்டியா..?”

” ம்..ம்ம்…”

” உங்கம்மா…?”

”ஒரு வேலையா…வெளிய போனாங்க..! சரி.. சாப்பிட வாங்க. !!” என்று என்னை அழைத்துப் போனாள்.
நான் டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன். என் மனைவி காலை சிற்றுண்டியைப் பறிமாறினாள்.
உள்ளே வந்த நித்யா..
” அண்ணா.. இது கொஞ்சம் கூட நல்லால்ல..” என்றாள்.

”என்ன நித்தி..?”

” என்னை விட்டுட்டு நீங்க மட்டும் சாப்படது.. நல்லதில்ல..” என்று சிரித்தாள்.

”ஏய்.. இன்னும் நீ சாப்பிடலியா..?” என்று நான் கேட்க..
கீழுதட்டைப் பிதுக்கினாள்.

”உக்காரேன்…” என்றாள் நிலாவினி.

அவளும் உட்கார்ந்தாள். பேசிக்கொண்டே சாப்பிடும்போது..
” ஈவினிங் மூவி போறதா பிளான்..” என்றாள் நித்யா.

”யாராரு…?” என்று நான் கேட்டேன்.

” நாங்க ரெண்டு பேரும்தான்..! உங்களுக்கு எப்படி வசதி..?”

நான்.. என் மனைவியைப் பார்த்தேன். அவள் பரிதாபமாக சிரித்தாள்.
”இந்த ஆட்டத்துக்கு நான் வல்லப்பா…”

நித்யா ”நீங்க வரலாமே..?” என்றாள்.

”தனியாவா..? சான்சே இல்ல..!!”

”குணா.. இருக்கான்.. இல்ல. .?” என்றாள் என் மனைவி.

”ம்கூம்..! எனக்கு சவுகரியப்படாது..!! நீங்க போய்ட்டு வாங்க…!!”

”இட்ஸ்.. ஓகே..!!” என்றாள் நித்யா.

புதுமண ஜோடிகளோடு எந்த மடையனாவது.. சினிமா போவானா.. என்ன..?

அன்று இரவு.. நான் அக்கா வீட்டிற்கு போனேன். பெரியம்மாவோடு பேசிக்கொண்டிருந்த என் அப்பாவின் இளைய மனைவியைப் பார்த்ததும்.. திகைத்து. . பின் சுதாரித்தேன்..!
அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
பதிலுக்கு நானும் சிரித்தேன்.
”எப்ப வந்தீங்க..?”

” நாலு மணிக்கு..! நிலா.. நல்லாருக்குங்களா..?”

” ம்..! நல்லாருக்கா..!!”

” வீட்லிங்களா.. இருக்கு..?”

” இல்ல..! அவ அம்மா வீட்ல…”

”உக்கார்றா..” என்றாள் பெரியம்மா.

நான் உட்கார்ந்தேன். ”பொண்ணு வர்லீங்களா..?”

”வந்துருக்கா..! அவங்கப்பாவையும்.. கொழந்தைங்களையும் கூட்டிட்டு.. கடைக்கு போனா..! நிலாவினிய.. காலைல போய் பாத்துக்கலாம்னு உங்கப்பாதான் சொன்னாரு..” என்றாள்.

நான் அங்கு.. அதிக நேரம் இருக்கவில்லை. அக்கா கொடுத்த.காபியைக் குடித்துவிட்டு.. உடனே கிளம்பிவிட்டேன்..!
இரவு… என் அப்பா குடும்பத்தோடு.. வந்திருப்பதை என் மனைவியிடம் சொன்னேன்.

”வீட்டுக்கு கூப்டீங்களா..?” என்று கேட்டாள்.

”இல்ல..! ஆனா அவங்களே உன்னப்பாக்க.. காலைல வர்றேன்னாங்க..!!”

”அவங்க வர்றது இருக்கட்டும்.. நீங்க ஒரு வார்த்தை.. கூப்ட்ருக்கலாம் இல்ல..?” என்றாள்.

”அந்த ஒன்ன மட்டும்.. நீ என்கிட்ட இருந்து.. எதிர் பாக்காத.. அது நடக்காது..!!”என்றேன்..!!

இரவு..!!
நான் படுக்கையில் சாய்ந்திருந்தேன்.! டிவியில் ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருந்தது..!!

”அலோவ்.. ” என்று குரல் கேட்டது.
ஜன்னலுக்கு வெளியே.. மேகலா நின்றிருந்தாள்.

”வாங்க..” என்றேன்.

”என்ன பாக்றாப்ல..?” பக்கத்தில் வந்து நின்றாள்.

” படம்..” எழுந்து உட்கார்ந்தேன்.

” என்ன படம்..?”

”இங்கிலீஸ்…”

” புரியுதா..?”

” புரியாமயா.. பாப்பாங்க…?”

ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு.. உள்ளே டிவியைப் பார்த்தாள். என்னைப்பார்த்து கேட்டாள்.
”சாப்டாச்சா..?”

” ம்..! நீங்க..?”

”இன்னும் இல்ல..” என்றாள்.

மணி பார்த்தேன். பத்தரையாகிவிட்டது.
”பத்தரையாகுது.. இன்னும் சாப்பிடாம.. ஏன்..?”

”பசியில்ல…” என்றாள்.

” இன்னும் அவரு வர்லியா..?”

”ம்கூம்…”

” பசங்க…?”

” சாப்பிட்டு.. தூங்கிட்டாங்க..” என்றவள் சிறிது நேரம் டிவியைப் பார்த்தாள். அப்பறம் என்னிடம் கேட்டாள்.
”எப்பயும்.. இந்த மாதிரி படம்தான் பாப்பீங்களா..?”

” ம்..ம்ம்…!!”

”மோசமான.. சீனெல்லாம்.. நெறைய வருமே..?” என்று கேட்டாள் மேகலா.

புன்னகைத்தேன் ”நம்ம தமிழ் படங்கள்ள மட்டும் வர்றதில்லையா.. என்ன..?”

”அப்படியொன்னும் மோசமான சீன் எல்லாம் வராது..”

” யாரு சொன்னது.. பாக்கப்போனா… இங்கிலீஸ் படத்தவிட.. நம்ம தமிழ்படங்கள்ளதான்.. சீன்லாம்.. ரொம்ப.. அதிகம்..!!”

3

”ஆ..! சும்மா.. சொல்லனும்னு சொல்லாதிங்க..!”

” சொல்லனும்னு சொல்லல..! அதான் உண்மை..!!”

” என்ன உண்மை..? பப்ளிக்கா.. முத்தம் குடுத்துப்பாங்க..! அரை குரை துணிதான் போடுவாங்க..! பெட்ரூம் சீன் எல்லாம் அப்படியே காட்டுவாங்க…!!” என்று கொஞ்சம் ஆதங்கமாகச் சொன்னாள் மேகலா…..!!!!!!

– சொல்லுவேன். …..!!!!!! Tamil Sex Stories Niraya Padikka Engal Thalathil Padikkavum

– உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே..!!!!!!!

NEXT PART

1 thought on “நீ – 73 <span class="desi-title">(Tamil Sex Stories - Nee 73)</span>”

Leave a Comment