பனித்துளி – 26 (Tamil Kamaveri - Panithuli 26)

Tamil Kamaveri – காலை..!
வேலைக்குக் கிளம்பினான் தாமு..! ஜீன்ஸ் பேண்ட்… டீ சர்ட்.. தோளில் பேக்..! கம்பெனிக்கு போகிறான்..!!

உமா பாத்ரூமில் இருந்தாள்..!

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

புறப்பட்டு ”அக்கா… போய்ட்டு வரேன்..” என்றான்.

அவளிடமிருந்து பதில் இல்லை. மறுபடி கூப்பிட்டான்.
”அக்கா…”

பதிலே இல்லை.

”உமா..” என்றான் உரக்க..!

உடனே பதில் வந்தது ”உமாவா..? வரேன் இரு… தாயோலீ..”

சிரித்து ”போய்ட்டு வரேன்.. உமா…” என்று விட்டு ஓடினான்.

தெருமுனையில் திரும்பிய போது.. அவனுக்குப் பின்னாலிருந்து…
”தாமு…” என்றது பெண் குரல்.

பின்னால் திரும்பினான்.!

கீர்த்தனா…!! அவனுடன்தான் வேலை செய்கிறாள்..! ஒரே வேனில்தான் இருவரும் போய் வருவார்கள்…!!

கீர்த்தனாவுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள். பெயர் தெரியாது…! ஏரியாவிற்கு புதியவள்..!

நைட்டியிலிருந்த கீர்த்தனா ”கெளம்பிட்டியா.. ?” எனக் கேட்டாள்.

”ம்..! ஏன் நீ வல்ல…?”
”இல்ல..!” சிரித்தாள் ”லீவு..”
”ஏன்…?”
”கொஞ்சம்… காச்சல்…”
” கொஞ்சம் காச்சலா..?”
”ம்…!” பேசிக்கொண்டே நடந்தனர்.

”அது யாரு… உன் பிரெண்டா..?” கீர்த்தனாவைக் கேட்டான் தாமு.

” ம்..ம்..!!”

அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்தாள்..! பளீரென.. அசத்தும் அழகு. ! கூடுதல் நிறம்..! அற்புதமான முகவெட்டு..! கச்சிதமான உடலமைப்பு..! உடம்பைப் பிடித்த மாதிரி… சுடிதார் போட்டிருந்தாள்..!

”எங்கருக்காங்க..?” தாமு கேட்டான்.

”என் வீட்டுக்கு பக்கத்து வீடு..! புதுசா குடி வந்துருக்காங்க..!”

”காலேஜ் போறாங்களா…?”

”ஆமா….”

”ஓ..!” புன்னகைத்தான் ”பேரு..?”

”எதுக்கு…?”

”இல்ல.. தெரிஞ்சுக்கலாம்னுதான்..”

அந்தப் பெண்ணே சொன்னாள்.
”வஞ்சனா…!!”

”வஞ்சனா…? பேரு புதுசா இருக்கு…!” என்றான் ”ஆனா அழகாருக்கு… அவங்கள மாதிரியே…!!”

”ஏய்…!!” என்றாள் கீர்த்தனா.

”தேங்க்ஸ்…!!” என்றாள் வஞ்சனா..!

‘குப் ‘ பென ஒரு போதை ஏறியது அவனுக்கு.

பஸ் ஸ்டாப்பை அடைந்தார்கள். கொஞ்சம் கூட்டமாக இருந்தது.
கீர்த்தனாவைக் கேட்டான் தாமு.
”லீவ் சொல்லிட்டியா…?”

” ம்..! போன் பண்ணிட்டேன்..!”

கம்பெனி வேன் வந்தது. தாமு ஏறினான்.
கீர்த்தனா உள்ளிருந்த பெண்களிடம் பேசினாள்.

5

வேனின் பின்னால் வந்து நின்ற.. ஒரு தனியார் பேருந்தில் ஏறினாள் வஞ்சனா.
அவனது கம்பெனி வேனைத்தொடர்ந்து பின்னாலேயேதான் வந்தது வஞ்சனா ஏறிய பேருந்து. .!!
அவன் கம்பெனி போகும்வரை.. பின்னால் வந்த பேருந்தைத் தான் அதிகம் கவனித்தான் தாமு.
வஞ்சனா.. அவன் மனதை ஆக்ரமித்து விட்டாள்..! அந ஆக்கிரமிப்பே.. அவனுள் காதலாக மலர்ந்தது…!!

☉ ☉ ☉

காலை..!!
கண்ணாடி முன்பாக நின்று அவசரமாக தலைவாரிக்கொண்டிருந்தான் தாமு.
அவனது பால் முகத்தில் நிறையப் பருக்கள் ஆட்சி செய்தன..! அது அவனுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. .! அதைப் போக்க அவனும்.. அவனுக்குத் தெரிந்தவரை என்னென்னவோ செய்து பார்த்து விட்டான்..! பலன்…?
பூஜ்யமே…!!

”சுட்டும் விழிச் சுடரே… சுட்டும் விழிச் சுடரே… என்னுலகம் உன்னைச் சுத்துதே…!!” என்று அவன் வஞ்சனாவை நினைத்துக் கொண்டு பாடிய போது.. அவன் பின்னால் வந்து நின்றாள் உமா..!

”ஓஹோ…! யார்ரா அவ…?”

”எவ.. ?” கண்ணாடியிலிருந்து திரும்பினான்.

”பாடுனியே…! என்னுலகம் உன்னைச் சுத்துதேன்னு..?”

சட்டென வஞ்சனா.. அவன் நெஞ்சில் பூத்தாள்..! அவளது அழகு முகம்… அவன் உள்ளத்தைக் குளிரச் செய்தது.!
‘குப்’ பென ஒரு பரவசம்..!!
ஒரு வாரகாலமாகிவிட்டது.. அவளைக் காதலிக்க ஆரம்பித்து..!!

”அ….அது… அது..ஒரு… பாட்டு..” என்றான்.

”பாட்டுதான்..! ஆனா அந்த சுட்டும் விழிச் சுடராள் யாரு…?” எனக் கேட்டாள் உமா.

‘வஞ்சனா..!’ மனதில் சொன்னான். ஆனால் ”அசின்..” என்றான்.

”ஆ..! அது எனக்கு தெரியாது பாரு..!!”

”தெரியுதில்ல..? அப்றம் ஏன் உமா என்னை டென்ஷன் பண்ற..?” என்றான்.

‘பட்..’ டென அவன் கன்னத்தில் அடித்தாள் ” உமாவா..? பரதேசி… வரவர…வாய் ரொம்பத்தான் நீளுது..? கொன்னுருவேன்..!!”

அவளை முறைத்து விட்டு பேகை எடுத்து…தோளில் மாட்டினான்..!

”என்னடா மொறைப்பு…?” என்றாள்.

முன்னால் போய் செருப்பை மாட்டினான் ”பெரிய இவ..!!”

”என்ன…?”

” போடீ…”

”பரதேசி.. வா.. உன்னை…”

” பை.. பை… உமா…” என்று சிரித்து விட்டு வெளியே ஓடினான்..!

அவனுக்கு முன்னதாக கீர்த்தனாவும்… வஞ்சனாவும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தனர்.!
இருவருக்கும் பொதுவாக ஒரு ”ஹாய்..!!” சொன்னான்.

”ஓடி வந்தியா.. என்ன…?” கீர்த்தனா கேட்டாள்.

” ம்..! வேன் வந்துருமே..!” என்று.. வஞ்சனாவைப் பார்த்துச் சொன்னான்.

”வேன் வந்தா… என்ன…? நீ பஸ்ல வந்தரவேண்டியது தான..?” எனக் கிண்டலாகச் சிரித்தாள் கீர்த்தனா.

அதே நேரம்.. வேன் வந்து விட்டது. முதலில் கீர்த்தனா ஏற… வஞ்சனாவுக்கு ”பை..” சொல்லிவிட்டு அவனும் ஏறினான்.

வஞ்சனா பொதுவாக கையசைத்து.. ‘ டா..டா.’ காட்டினாள்..! அவன் உட்கார்ந்தபின்… அவள் பார்வை.. அவனைத் தழுவிப் போனது..! அவள் என்னவோ சாதாரணமாகத்தான் பார்த்தாள்..! ஆனால் அவன் இதயம்தான்.. அவனிடமிருந்து.. ‘ஜங் ‘ கென்று எட்டிக்குதித்து… அவளது காலடியில் போய் விழுந்து விட்டது..!!

பஸ் ஸ்டாப்பில்.. அவளை விட்டுப் போக மனசே இல்லை.
பேசாமல் இந்த வேனைத் தவிர்த்து விட்டு பஸ்ஸில் போனால் என்ன? என யோசிக்கத் தொடங்கினான் தாமு..!

வேனும்.. பஸ்சும் ஒரே நேரத்தில்தான் வருகிறது. மீறிப் போனால் கால் மணி நேரம் முன்ன.. பின்ன.. வரும்…! அதனால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை..!!

☉ ☉ ☉

காலை பத்து மணிக்கு மேல்தான்… பல் தேய்த்துக் குளித்தாள் உமா. .!!
அவள் குளித்து விட்டு வந்து.. தட்டில் சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு… டி வி முன்னால் உட்கார…
கதவு தட்டப்பட்டது..!

தட்டைக் கையில் எடுத்துக்கொண்டே போய் கதவைத் திறந்தாள்..உமா..!
அவளது முகம் மலர்ந்தது..!
”வாங்க…”

”நீ மட்டும்தான.. இருக்க..?” அவன் உள்ளே வந்தான்.

”ம்…!” கதவைச் சாத்தினாள் ”எப்ப வந்தீங்க…?”

”காலைல…” அவள் இடுப்பில் கை போட்டான். ”என்னது கைல தட்டு…?”

”இப்பத்தான் சாப்பிட உக்காந்தேன்..! கதவ தட்டிட்டிங்க..”

”குளிச்சியா…?”

”ம்.. ம்..!!”

அவளை இருக்கி.. அணைத்து வாசம் பிடித்தான்..! அவள் தட்டை உயர்த்திப் பிடித்தாள்..!
அவளின் கொழுத்த மார்பை இருக்கி… உதட்டில் அழுத்தமாக முத்தமிடடான்..!!

”ஹப்பா…” விலகினாள் ”என்ன அவசரம்…?”

”நா போகனும்..!”

”எப்ப…?”

”இப்பயே… வண்டி லோடு போட்டுட்டிருக்கு…”

”வந்ததுமே போகனுமா…?” என சிணுங்கலாகக் கேட்டாள்.

”ம்.. ம்..” மறுபடி அவளை இழுத்து அணைத்தான். ”என்ன செஞ்சிருக்க…?”

”பருப்பு கொழம்பு…! தொட்டுக்க.. காய் பொறியல்..!!” என நகர்ந்து விலகினாள்.

சட்டையைக் கழறறினான். ”சாப்பிடு மொதல்ல..”

”உக்களுக்கும் போடவா…?”

”வேண்டாம்..” இடுப்பிலிருந்து பிராண்டி பாட்டிலை எடுத்து வைத்தான்.

உணவுத் தட்டை வைதது விட்டாள் உமா.
” ஏதாவது செய்யனுமா..?”

அவளைப் பார்த்தான் ”செஞ்சா.. நல்லாத்தான் இருக்கும்..”

”என்ன செய்யறது…?”

”அவசரத்துக்கு… ஆஃப்பாயில்..”என்றான்.

கையைக் கழுவினாள் ”உக்காருங்க…! முட்டை வாங்கிட்டு வந்தர்றேன். ..” என நகர்ந்தவளை.. எட்டிக் கையைப் பிடித்து.. இழுத்து… நெஞ்சோடு சேர்த்தணைத்தான்.
அவள் உதட்டில்… அவன் உதட்டைப் பதித்து… உறிஞ்சினான். ! அவனது வாயிலிருந்து சிகரெட் நாற்றம் அடித்தது..!

கண்களை மூடிக்கொண்டாள் உமா.

அவன்… அவளை ஆழமாக முத்தமிட்டு… முலைகளைப் பிடித்து அழுத்தமாகக் கசக்கினான்..!!

அவன்… மாணிக்கம்…!! லாரி டிரைவர்..!! கடந்த ஆறு மாதங்களாக.. அவளது காதலன்..!! வெளியூர்க்காரன்..!! அவளையே மணந்து கொள்ளப் போவதாக… வாக்குறுதி கொடுத்திருக்கிறான்..!! என்றாலும் அதன்மீது அவளுக்கு நம்பிக்கை இல்லை..!!

6

இருப்பினும்.. அவளுக்கும் ஒரு ஆண்துணை வேண்டுமல்லவா…? அந்த வகையில்… காதலனாக வந்தவன்தான் இவன்.! ஆனால் இவர்களது காதல்.. உடனடியாகக் கட்டிலேறி விட்டது..! நல்லவளாக நடித்து… அவனை ஏமாற்ற.. அவள் விரும்பவில்லை..!!

கார்த்திக்கை.. அவள் பார்த்தே.. இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது..!! அவன்.. இவள் தொடர்பை சுத்தமாகவே துண்டித்துக்கொண்டு விட்டான்.. அவன் மனைவிக்குத் தெரிந்து விட்டதால்…!!

கடைக்குப் போய்.. முட்டை வாங்கி வந்து.. ஆஃப்பாயில் போட்டுக்கொடுத்தாள் உமா. அவனை நன்றாகவே உபசரித்தாள்..!
அவனோடு சேர்ந்து.. அவளும் குடித்தாள். சாப்பிடாமல் குடித்ததால்.. நன்றாக போதை ஏறியது..!!

தன்னை மறந்த நிலையில் இருந்த… உமாவைக் கட்டில் மீது… உலுக்கி எடுத்தான்…அவன்….!!!! Bothaiyil Sex Pannum Tamil Kamaveri Kathai

— நீளும்….!!!!

NEXT PART

பனித்துளி – 26

1 thought on “பனித்துளி – 26 <span class="desi-title">(Tamil Kamaveri - Panithuli 26)</span>”

Leave a Comment