கூடலையே நாடினேன் – 11 (Tamil Kamakathaikal - Koodalai Naadinen 11)

Tamil Kamakathaikal – ” கீதா. .. ”
கத்தமுடியாமல்… திமிரிக் கொண்டிருந்த நீ.. என் அம்மாவின் குரல் கேட்டதும்
” ஆ… ஆ…” எனக் கத்தலாகக் கேட்டாய். !
” கொஞ்சம் வா… ” என் அம்மா கூப்பிட..

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Mukilan

7

என் மண்டையில் கொட்டிவிட்டு… மார்பை நீவிக்கொண்டே ஓடினாய்.!
நான் பாத்ரூம் போய்வர… நீ காபியைக் கொண்டு வந்து. .டேபிள் மீது வைத்தாய்.!
நான் காபி குடிக்க உட்கார. .. நீயும் ஒரு டம்ளருடன் வந்து என் அருகே உட்கார்ந்து கொண்டு காபியைக் குடித்தாய்.
”அப்பறம்…. பொண்ணு எப்படி இருப்பா. .?” என என் வாயைக் கிளறினாய்.
”அவள்ளாம் சூப்பராத்தான் இருப்பா. .. ”
” ஜொள்ளு..விட்டிங்களா…? ”
இடக்கையால் உன் மண்டையில் கொட்டினேன்.
” ரொம்ப.. ஓட்டாத மகளே… அப்பறம் நீதான் நொந்து நூலாக வேண்டியிருக்கும். ..”
பெருமூச்சு விட்டாய்..” உம்..!”
காபி குடித்த பின்னர் எழுந்து நான் வெளியே போய் நிற்க..
நீயும் வெளியே வந்தாய்.
” ஆமா. .. இப்பெல்லாம் நீங்க தம்மடிக்கறதில்லையா ? ” என் அருகில் வந்து நின்று கொண்டு கேட்டாய்.
” ம்கூம். .” நான் தலையாட்டினேன்.
” ஏன். . ?”
” விட்டாச்சு.. .? ”
” எப்பருந்து. ..? ”
” ரொம்ப நாளாச்சு. ..”
” எப்படி விட்டிங்க..? ”
” என்னோட பெஸ்ட் பிரெண்டு ஒருத்தியோட அன்புக்கட்டளை நான் சிகரெட் குடிக்கக்கூடாதுனு.. சரினு அவளுக்காக விட்டுட்டேன்.. ”
” ஓ… !! யாரந்த பிரெண்டு. .. மரியாவா.. ? ”
” மரியாள தெரியுமா உனக்கு. ?”
” ம்…ம்.. பாத்துருக்கேன்.. !”
” நீ… எப்ப. .. அவள பாத்த..? ”
” அப்ப. . ஒருதடவை பாத்தேன்”
” அவதான் மரியானு உனக்கு யாரு சொன்னது…? ”
” அ…அது. ..” தயங்கிவிட்டுச் சொன்னாய் ”அவன் சொல்லித்தான் தெரியும் ”
” நெனச்சேன்… ! ஆ… ! அப்பறம் வேறென்னெல்லாம் சொன்னான். ?”
” வேறெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்க ரெண்டு பேரும் பயங்கர க்ளோஸ்னு சொன்னான்..! அவ ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொன்னான் ! இப்ப அது இங்க இல்லியா… ? ”
” ஊட்டிக்கே போய்ட்டா… !! ”
” ரெண்டு பேரும் லவ் பண்ணீங்களா.. ? ”
” அவ பண்ணா…!ஆனா நான் பண்ணல…! ”
” ஏன். . ? ”
” அவள்ளாம் ரொம்ப நல்ல பொண்ணு…! அதோட..வெகுளி! ரொம்ப எளகின மனசுவேற..! அப்பறம்..கவிதைகள்ளாம்கூட எழுதுவா…! நல்லா படிக்கனும்.. நெறைய சாதிக்கனும்னு.. ஆசை அவளுக்கு..!! அந்த நேரத்துல எனக்கு காதல்னாலே பயங்கர வெறுப்பு அதனாலதான் அவ காதல நான் ஏத்துக்கல..”
அப்பறம் சிறிது நேரம் நீ.. அமைதியாக நின்றிருந்தாய். உன்னைப் பார்த்தேன்.
” என்னாச்சு… ?”
பெருமூச்சு விட்டாய்.” ப்ச்…”
” சொல்லிரு..” என்றேன்.
” ஹ்ம்…! என்ன சொல்லி என்ன. .. எல்லாம் அர்த்தமில்லாதது.” என விரக்தியோடு சொன்னாய்.
” ரொம்ப விரக்தில பேசர போலிருக்கு. .?”
” ப்ச்..! இப்பெல்லாம் வாழ்றதே விரக்திலதான். .”
” ஏய். .. எதுக்கு இப்ப தேவையில்லாம மனசப்போட்டு அலட்டிக்கற..?”
” உண்மையச் சொன்னா. . எனக்கு வாழ்றதுல இன்ட்ரெஸ்ட்டே இல்லாம போயிருச்சு..! என்ன பண்றது சாகவும் விடல..! ஏன்தான் பொண்ணாப் பொறந்து தொலச்சேனோனு இருக்கு.” என வருந்தும் குரலில் சொன்ன. . உன் கையைத் தொட்டேன் .
” நடந்ததெல்லாம் மறந்துட்டு.. நடக்கப்போற நாட்கள சந்தோசமா மாத்து.. ”
என்னைப் பார்த்துக் கேட்டாய்.
” மனசாட்சியோடதான் பேசறீங்களா..? ”
” ஏன். ..?”
” ப்ச்… பேசாம போங்க… ” எனச் சொல்லிவிட்டு… அதற்கு மேல் அங்கு நிற்காமல் நீ.. உன் வீட்டிற்குப் போய் விட்டாய்.
சோகம் தாங்கிப் போகும் உன் பின்புறங்களை வெறித்தேன்!!
☉ ☉ ☉
அம்மா இன்னும் முழுமையாகக் குணமடைந்து விடவில்லை. .! மேல் வலி. .கால்வலி எல்லாம். . இருந்துகொண்டுதான் இருந்தது.! அதனால் மருபடி அம்மாவைக் கூட்டிப் போய் அக்கா வீட்டில் விட்டு…விட்டு. .
காத்து. .. சம்சு. . இருவரையும் போனில் கூப்பிட்டு… வரவழைத்து. . பாருக்குப் போனோம்.! இரவு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வீடு போனபோது… பதினொரு மணிக்கு மேலாகி விட்டது !! நான் டிவியைப் போட்டுக்கொண்டு. .. கட்டிலில் சாய்ந்து படுக்க…. கதவைத் திறந்து கொண்டு நீ உள்ளே வந்தாய்.!!!
” வா….!!” என்றேன்.
” கதவ.. தாழ் போடாமதான் தூங்குவீங்களா.. ? ” எனக் கேட்டாய்.
” நீ.. வருவியோ… என்னமோனுதான். . கதவ தாழ் போடாம விட்டேன்.. ”
நேராக வந்து என் அருகே. .. கட்டிலில் என்னை இடித்துக் கொண்டு உட்கார்ந்தாய்.!
உன் தோளில் கை போட்டு. உன்னை அணைத்துக் கொண்டு கேட்டேன்.
” சாப்பிட்டியா…? ”
” ம்..! நீங்க. . ? ”
” ஆச்சு. ..! உங்கம்மா…? ”
” தூங்கியாச்சு. .! ”
” மப்பா..? ”
” ம்..ம்.. ! குடிச்சிருங்கீங்களா.?”
” ம்.. ”
” தம்மடிக்கறத விடச்சொன்ன. .உங்க க்ளோஸ் பிரெண்டு. . தண்ணியடிக்கறத விடச் சொல்லலியா…?” என நீ கேட்க
வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
” ஹேய்… இப்ப என்ன பிரச்சினை உனக்கு. ?”
” நிம்மதியே இல்ல. .. அதான் பிரச்சினை..? ”
” ஏன். . நிம்மதியில்லாமப் போச்சு. .?”
” அது தெரியாமத்தான்.. நானே பயித்தியம் மாதிரி ஆகிட்டேன்”
” ஏய். .. கொஞ்சம் தெளிவா சொல்லு.. என்னதான் பிரச்சினை உனக்கு. . ? ”
” மருபடியும்… ” என என்னை முறைத்தாய்.பின் ”பயங்கர மெண்டல் டார்ச்சரா இருக்கு.. ”
” என்ன டார்ச்சர்..? ”
” திங்கிங்.. ”
” என்ன விதமா…? ”
” இதான்னு இல்ல. . என்னெல்லாமோ யோசனை வரும். .. ! நான் செத்துட்டா அதுக்கப்பறம்… என்ன நடக்கும்னெல்லாம்.. யோசிப்பேன். ! சொர்க்கம்.. நரகம்.. இந்த பூமி… பேயி.. பூதம் இன்னும் நெறைய…”
நான் சிரித்தேன். ” ஓ… ”
” கேட்டா.. சிரிப்பா வருதில்ல?” என்றாய்.
உன்னை நன்றாக அணைத்து.. உன் கண்ணத்தில் முத்தமிட்டேன்.!
” விதி.. ஒவ்வொருத்தர் வாழ்க்கைல எப்படியெல்லாம் வெளையாடுது பாரு… ஆனா நீ பாவம்..”
” விதியைத் தடுக்கற சக்தி .. எதுமே இல்லையா.. ? ” என நீ கேட்டாய்.
” யாருக்கு. .தெரியும். .? விதி.. வலியதும்பாங்க…”
” விதிய மதியால வெல்ல முடியும்பாங்களே… ?”
” அதப்பத்தி… எனக்குத் தெரியாது..”
” அப்படிச் சொன்னவங்கள தேடிப்புடிச்சு ஒதைக்கணும்..” என்றாய்.
நான் சிரித்தேன். ” தமிழ் ரொம்ப பழமையானது…!! அதுல பலபேர்..பலவிதமா… பலநூற்றாண்டுகளுக்கு முன்னாடியே சொல்லி வெச்சுருக்காங்க… இதுல நீ.. யாரைனு போய் தேடிக்கண்டு புடிச்சு. . ஒதைப்ப….? ”
” என்ன. . நா சொல்றது கிண்டலா இருக்கா உங்களுக்கு? ”
”ஏய். ..! நான் நெஜமாத்தான் சொல்றேன்..! கிண்டலெல்லாம் எதுமில்ல…! அவங்க சொன்னதென்னமோ..அனுபவங்களத்தான்.. வார்த்தைகளா சொல்லி வெச்சுட்டு போனாங்க…! அந்த வார்த்தைகள் மூலமா நாம அணுபவங்களத்தான் புரிஞ்சுக்கனுமே தவிற… அணுபவங்கள விட்டுட்டு. . வெறும் வார்த்தைகளை மட்டும் புடிச்சு. .. தொங்கிட்டிருக்கக் கூடாது. .! ”என்றேன்.
என் முகத்தைஆவலுடன் பார்த்தாய்……” அப்படின்னா. .?”
” நீயும். . முயற்சி பண்ணிப்பாரு…! ஒருவேள.. அந்த வார்த்தைகள் உன் வாழ்க்கைல அனுபவமாக் கூட மாறலாம்..”
” எந்த வார்த்தைகள்..? ”

8

” விதிய…மதியால வெல்ல முடியும்ங்கற.. வார்த்தைகள்..”
எனச் சொன்ன என்னால் அதற்கு மேல் உளறிக்கொண்டிருக்க முடியவில்லை. . !!! உன் தாவாங்கொட்டையைப் பிடித்து. .. முகத்தை நிமிர்த்தி..உன் மெல்லிய சரும நிற உதடுகளைக் கவ்வி உறிஞ்சினேன். .! வலது கையால் உன் இடது முலையைப் பிடித்துக் கசக்கினேன். ! உதடுகளை விட்டதும் நீ முணகலாகச் சொன்னாய் ” கசக்குது..”
” பீரு… கசக்கத்தான் செய்யும். ! கதவச் சாத்திரலாமா… ? ”
” ம்… ”
நான் எழுந்து போய்க் கதவைச் சாத்தித்தாழிட்டு விட்டு. .வந்து உன் முன்பாக நின்று.. என் உடைகளை முற்றிலுமாகக் களைந்து அம்மணமாக நின்று.. என் பாலுறுப்பை நீவி…. விறைப்பேற்றினேன்.! நீ உட்கார்ந்தவாறு. . என் செய்கையையே பார்த்துக் கொண்டிருந்தாய் ! நன்றாக விறைப்பேற்றிய பின்.. உன் கையில் கொடுத்தேன்.! மெதுவாகப் பிடித்துக் குலுக்கினாய்.! உன் தலையில் கை வைத்து. .. முன்னால் இழுத்து. .. உன் உதட்டில் என் உறுப்பின் முனையை வைத்து அழுத்த. .. புரிந்து கொண்டு நீ… உதடுகளைத் திறந்து உள்வாங்கிக் கொண்டாய்.! நான் மெதுவாக இடுப்பை அசைக்க.. நீ… உன் வாயை விலக்கினாய்.
” ம்.. ” என்றுவிட்டு மருபடி நான் திணிக்க. .. மறுக்காமல் .. வாயில் வாங்கிக் கொண்டு… உன் வாயிலிருந்து எச்சில் ஒழுகும்வரை… என் பாலுறுப்பைச் சுவைத்தாய்.!!!
எனக்கே போதுமெனத் தோண்றிது.!
ஆனாலும் நீ கேட்டாய்.
” போதுமா..?”
” ம்..ம்.. ”
நீ எழுந்து பாத்ரூம் போய் வந்தாய்.! என்னோடு கட்டிலில் கட்டிப் புரண்டாய்…!!!
வழக்கம் போலவே… இன்றும் உன் புழைச் சுவையை ருசித்த பின்னரெ… உடலுறவு கொண்டேன்.!!!
என் முரட்டு ஆண்மையின் இடிப்பில்… மெண்மையான உன் பெண்மை கட்டுண்டு கிடந்தது. !!!
உறவை நிறைவு செய்து… உன்மேல் ஓய்ந்து கிடந்த போது… மெல்லிய குரலில் நீ கேட்டாய்.
” ஆமா. .. அதுக்கு என்ன பண்றது… ? ”
” எதுக்கு. .? ”
” நம்ம முன்னோர்கள் சொன்ன வார்த்தைகள… அனுபவமாக்கனும்னு..? அத.. சாத்தியப்படுத்த… என்ன செய்யறது… ? ”
நான் திகைத்துப் போய் உன்னைப் பார்த்தேன்.
” ஏய். .. என்ன நீ.. இன்னும் அதைவே நெனச்சிட்டிருக்கியா?”
” ம்… அதையும் சொல்லுங்க.. என் மனசுக்கு நிம்மதி வேனும். . அதுக்காக நான் எதைவேணா ட்ரை பண்ணிப் பாக்கத் தயார்”
உன்னை இருக்கி.. அணைத்து. .. உன் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டுச் சொன்னேன்.
” உன் நிம்மதிக்கு என்கிட்ட ஒரு வழி இருக்கு… ”
” என்ன. .. ? ”
” காலம் பூரா.. நீ.. எங்கூடவே இருந்துரு.. ”
” அ… அது… எப்படி. .. ? ”
” எனக்கு பொண்டாட்டியா வந்துரு…! உன் பிரச்சினை.. தன்னால சரியாகிரும். ..” என நான் சொல்ல…
ஜீரோ வாட்ஸ் பல்ப்பின்.. மங்கிய ஒளியிலும் உன் கண்கள் பளபளத்தன.. !!!

9

இது நீ மட்டுமல்ல… நானே எதிர்பார்த்திராத ஒரு முடிவுதான். ! ஆனால் நான் இந்த முடிவிற்கு வர ஒரே காரணம். … நசீமா என்னிடம் சொன்ன…
” அவளோட குழந்தை மனசுலயே நீங்க வாழ ஆரம்பிச்சிட்டீங்க…” என்ற வார்த்தைதான். !!
நான் மட்டுமல்ல… நீ கூட… என் குழந்தை மனதிலேயே வாழ ஆரம்பித்து விட்டாய் என்பதை அவள் சொன்ன பிறகுதான்… உணர்ந்தேன் !!!
இன்னும் நம் வாழ்வில் எவ்வளவோ சம்பவங்கள் நிகழத்தான் போகின்றன..! ஆனால் அவைற்றயெல்லாம் நம் குழந்தை மனசின் காதல் வென்றுவிடும் என்கிற ஆழமான நம்பிக்கைதான். .. என்னை இந்த முடிவு எடுக்க வைத்திருக்கிறது.!! !
நமக்குள் இருந்த அகங்காரம் மறைந்து. .. நம் மனங்கள் இரண்டும் ஒண்றிணைய…
மகிழ்ச்சியின் உச்சத்தில்.. அப்படியே நீ… என்னை இருக்கிக் கட்டிக்கொண்டாய் !!! வார்த்தைகளைப் பேசத் திணறிய உன் உதடுகளை…அப்படியே. . என் உதடுகளில்.. வைத்துப் புதைத்துக் கொண்டாய் !!!!
உடம்பும்… உடம்பும் கூடுவதைவிட… மனசும் மனசும் கூடும்… சுகம்…மிக.. மிக இண்பமானது…!!!! Sunniyai Vaayil Vidum Tamil Kamakathaikal

— முடிந்தது. !!!!!

Leave a Comment