பருவத்திரு மலரே – 27 (Tamil Kama Stories - Paruvathiru Malarae 27)

This story is part of the பருவத் திரு மலரே series

    Tamil Kama Stories – அவன்.. அவளை விட்டு விலகியதும்… வலியுடனும். . கசகசத்து விட்ட.. உடம்புடனும். . மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள் பாக்யா.
    வெப்பத்தில் புழுங்கிய.. அவள் உடம்பு.. வியர்வையில் குளித்திருந்தது.
    அவனது ஆளுகையின் கீழ் சிக்கித் தவித்த… அவள் நெஞ்சு.. நீண்ட நெடு மூச்சுக்களைத் தொடர்ந்து வெளியேற்றியது.

    (நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

    இந்த கதையை எழுதியவர் : MUKILAN

    1

    சுகம் என்பதை விடவும்… அவள் பயத்துக்கே..அதிகமாக ஆட்பட்டுப் போயிருந்தாள்.!
    கண்களில் வழிந்த கண்ணீரை.. அவனுக்குத் தெரியாமல்… இருட்டில் துடைத்தாள்..!
    உடைகளை சரி செய்தாள். கலைந்த தலைமுடியை அள்ளிக் கொண்டை போட்டாள்.
    ”பயமாருக்கு. .” என முனகலாகச் சொன்னாள்.

    அவளை அணைத்து உட்கார்ந்தான் பரத்.
    ”என்ன பயம். .?”
    ”தெரியல…. ஆனா. ..”
    ”ஒன்னும் ஆகாது… பயப்படாத…! காண்டம் போட்டா…எந்த பிரச்சினையும் வராது..!”
    ”என் பயம்…அதுக்கில்ல…”
    ” அப்றம் எதுக்கு. ..?”
    ”தெரியல… ஆனா என்னமோ.. பயமாருக்கு. .”
    ”பயந்து..சாகாத..”
    ”எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே..?”
    ”ஏன். .. அவசரமா…?”
    ”கேக்கறதப் பாரு. .. கல்யாணத்துக்கு மொதவே.. பர்ஸ்ட்நைட்… பண்ணிட்ட…”

    சிரித்தான். ” போத்திட்டு படுத்தா என்ன. .. இல்ல.. படுத்துட்டு போத்தினா.. என்ன..? ரெண்டும் ஒன்னுதான். .”
    ”என்னால. . இப்படி. . அதிக நாள் இருக்க முடியாது. .இதே நீ கல்யாணம் பண்ணிக்குவேங்கற நம்பிக்கைலதான் ஒத்துகிட்டேன்..”
    ” சரி..சரி..! அப்பறம்… இன்னொரு தடவ பண்ணலாமா..?”
    ” அட..ச்சீ… மூடிட்டு எந்திரிச்சு..போ.. அந்தப் பக்கம். .” என அவன் கையை உதறிக்கொண்டு எழுந்தாள்.
    அவனும் எழுந்தான்.

    இருட்டுக்குள் மெதுவாக நடந்து வெளியே போனாள். அவள் உறுப்பு… பயங்கரமாக வலித்தது..!

    ”நீ இப்படியே போயிறு..” என்று விட்டு. . வீட்டுக்குப் போனாள்.

    முத்துவின் வீட்டுக்கதவு… சாத்தியிருந்தது. நேராக பாத்ரூம் போய்… நன்றாகக் கழுவினாள். ! தொடைகளை அசைத்த போதெல்லாம்… சுரீர். .சுரீர் என வலித்தது..!

    வீட்டுக்குள் போனாள். அவள் அப்பா… கால்களைப் பரத்திப்போட்டு… ‘ஆ’ வென வாயைப் பிளந்து.. தூங்கிக்கொண்டிருந்தார்.

    சாப்பிடவில்லை.. என்பது நினைவு வந்தது. ஆனால் ஏனோ.. சாப்பிடப் பிடிக்கவில்லை. அவளும் சாப்பிடவில்லை. .. அவள் அப்பாவும் சாப்பிடவில்லை.
    கதவைச் சாத்திவிட்டு… பாயை எடுத்து .. ஒரு ஓரமாகப் போட்டுப் படுத்துக்கொண்டாள்.

    ஏதோ.. ஒரு பாரம்… மனதைப் போட்டு.. கணமாக அழுத்தியது.! இன்னதென்று புரியாத வேதணை… மனதைப் பிசைந்தது…!

    பருவச் சுகத்தை உடம்பு அனுபவித்து விட்டது… ஆனால் மனசு…?
    அன்புக்கு ஏங்கிக் கிடக்கும்… மனசுக்கு… எந்த வித.. ஆறுதலும் கிடைக்கவில்லை.
    இப்போது ராசு இருந்தால் நன்றாக இருக்குமெனத் தோண்றியது…!
    ஆனால் அவன்… அவளை ஊதாசினப்படுத்தி விட்டான்.
    ‘ எக்கேடோ கெட்டு ஒழி.’ எனச் சொல்லாமல் சொல்லிவிட்டான். இனி…அவனிடம்… அனபையும். . பாசத்தையும். .. எதிர் பார்ப்பது.. வீண் என்றுதான் தோண்றியது.!

    ராசுவைப் பற்றி. .. நினைக்க.. நினைக்க… அவளது கண்களிலிருந்து மளமளவெனக் கண்ணீர் வழிந்தது..!

    போர்வையை எடுத்து. .. முகத்தில் போட்டு மூடிக்கொண்டு… துக்கம் தீரும்வரை… சத்தமின்றி அழுதாள்…!

    அப்பறம்…………
    அப்படி. .. இப்படி. .. இரண்டு மூன்று முறை புரண்டு விட்டு. . தூங்கிப்போனாள்.

    காலையில் அப்பாதான் அவளை எழுப்பி விட்டார். எழுந்து பார்த்தபோது.. நன்றாக விடிந்திருந்தது.
    மெதுவாக எழுந்து வெளியே போக… அவள் உறுப்பில் அதிகமாகவே வலி கண்டது.. தொடையில் நெறி கட்டிக்கொண்டிருந்தது…!!

    பாத்ரூம் போய்விட்டுத் திரும்பிபோது.. மனதுக்குள் ஒரு இனம்புரியாத…பயம் வந்தது. உறுப்பில் ஏதாவது ஆகிவிட்டதோ.. என்கிற கவலை வந்தது..!!

    பாத்திரங்களைக் கழுவி… சமையல் வேலையைத் துவங்கினாள். அவள் அப்பாவும் வந்து. .. அவளுக்கு உதவியாக இருந்தார்.

    வெங்காயம் உளித்தவாறு. . அப்பாவிடம் மெதுவாகக் கேட்டாள்.
    ” நேத்து.. அம்மாளப் பாக்க போனியாப்பா..?”
    ” ம்…!” என்றார்.
    ”சண்டை போட்டியா..?”
    ” ஆத்தாளும். . மகளும்… சீவக்கட்டை எடுத்துட்டு. . ஆடாடுனு ஆடிட்டாங்க… உங்கம்மா வர்ற மாதிரி தெரில..”
    ” தம்பி. ..?”
    ” பாக்கலாம்னு.. பள்ளிக்கொடத்துக்கே போனேன்.. என்னைப் பாக்க மாட்டேன்னுட்டான்..! சுரேஷ் கைல… காசு குடுத்துட்டு வந்தேன்..!”

    அமைதியாக வெங்காயம் உறித்தாள்.

    2

    ” நீ ஒன்னு பண்றியா. .?” என்றார்.
    ”என்னப்பா. .?”
    ” நீ… உங்கம்மாகிட்டயே போயிறு…”

    அப்பாவைப் பார்த்தாள் ” நீ…?”

    ”நான். .எங்கப்பனம்மாகிட்ட..பெட்டதா புரம். . போயிர்றேன்… கொஞ்ச நாள் போனா… எல்லாம் செரியாகிரும்..!”
    ” நான் அங்க போகல… போறதுனா நட…ரெண்டு பேரும்.. பெட்டதாபுரமே போயிடலாம்..”
    ” ஆனா அஙகபோயும். . நிம்மதியா இருக்க முடியாது பாப்பா..! எங்கம்மா பேசிட்டே கெடப்பா… கருமம் புடிச்சவ..”
    ” அத நான் பாத்துக்கறேன். கெழவி ஏதாவது பேசினான்னா அவள மண்டை… மண்டையா கொட்டிப் போடறேன். .”

    சிரித்தார் ”அஃஆம் பாப்பா…!”

    மறுபடி சிறிது பொருத்து.. ”இல்லேன்னா நீ போய்.. கொஞ்ச நாளைக்கு. .. உங்க ராசு மாமங்கூட இரு… அவன் உன்னை நல்லா பாத்துக்குவான்..” என்றவர் திடுமென நினைவு வந்தவர் போலக் கேட்டார் ” ஆமா. . இந்த விசயம் அவனுக்கு தெரியாதா..?”
    ”ஏன்ப்பா. .?”
    ”தெரிஞ்சிருந்தா.. வராம இருக்க மாட்டானே..! அவன் சொன்னா… உங்கம்மாகூட கேப்பா..! அவனுக்கு போனு பண்ணினியா…?”
    ”இல்லப்பா.. கடைசியா பண்ணப்ப.. அவன் போன் எடுக்கல..” எனப் பொய் சொன்னாள்.
    ” எதுக்கும் பண்ணிப் பாரு..”
    ”ம்…”
    ” இந்தமாதிரின்னு சொல்லி.. நான் வரச் சொன்னேன்னு சொல்லு.. வருவான்..!”
    ” ம்..!”

    ராசு மேல் ஏற்பட்டிருந்த நம்பிக்கையில்… அவர் .. அதற்கு மேல் பேசவில்லை.

    சாப்பாடு ஆனதும்… சாப்பிட்டவிட்டு. . வேலைக்குக் கிளம்பிப் போய்விட்டார் அப்பா.

    அப்பா போனதும் குளிக்கப் போனாள் பாக்யா. அவள் உடம்பில் துணியில்லாமல் குளித்துக் கொண்டிருந்தபோது.. பாத்ரூம் அருகே வந்து நின்று..

    ”என்னப்பா.. பண்ற..?” எனக் கேட்டாள் முத்து.
    ” ம்… அவுத்துப் போட்டு.. ஆடிட்டிருக்கேன்..” என்றாள் பாக்யா.
    ” குளிக்கறியா..?”
    ” ஆமா… ஏன். .?”
    ”உள்ள வரலாமா…?”
    ” நீதான.. வா..”

    தட்டிகளால் கட்டப்பட்ட பாத்ரூம்தான். படலை விலக்கிப் பார்த்த முத்து.. ”ஆ..!” என்றாள்.
    அவள் பாவாடை..தாவணியில் இருந்தாள். பாக்யாவின் அம்மண உடம்பைப் பார்த்து..
    ”செம.. சீன்..” என்றாள்.

    சிரித்த பாக்யா ”எங்க கெளம்பிட்ட..?” எனக் கேட்டாள்.
    ”ஊருக்கு. .”
    ”ஏது…திடிர்னு..? ஏதாவது விசேசமா..?”
    ” இல்லப்பா.. எங்க பாட்டிய பாக்கனும் போலருக்கு.. இங்க வேலையும் இல்ல. எங்கப்பனக் கேட்டேன். .. சரி போ னு சொல்லிருச்சு..”
    ” பாட்டியப் பாக்கனும் போலருக்கா… இல்ல. . வெள்ளியப் பாக்கனும் போலருக்கா..?”
    ” வெள்ளியத்தான்..!” சிரித்த முகத்துடன் சொன்னாள்.
    ” அதானே…பாத்தேன்..! போய்ட்டு எப்ப வருவ..?”
    ” ஒரு வாரமாகும்..”
    ” கேட்று…”
    ”என்ன கேக்கறது…?”
    ” உன்னை லவ் பண்றானா.. இல்லையானு..?”
    ” கேட்டா… இல்லேன்னு சொல்லிட்டான்னா..?”
    ” உம். .. மூடிட்டு வந்துரு..”
    ”ஏம்ப்பா. .” என்றாள்
    ”அப்பறம் என்ன. . தூரத்துலருந்து பாத்து. . பாத்தே.. உருகிட்டிருக்கப் போறியா..?”
    ” ஹூம்… வேற என்ன பண்றது… என் தலையெழுத்து.. அப்படி. .?”
    ” நீயும் போய்ட்டா.. எனக்குத்தான் தனியாருக்க போரடிக்கும்..” என்றாள் பாக்யா.
    ”உனக்குத்தான் பரத் இருக்கானே.. அப்றம் என்ன..?”

    சட்டென ஒரு வெட்கம் வந்தது.
    ”அவனா… ஐயோ. . ரொம்ப மோசமானவன்..” என்றாள்.
    ”ராத்திரி எப்ப போனான். .?”
    சிரித்து ”போய்ட்டான்..” என்றாள்.

    பேசியவாறு. .. குளித்து முடித்து. . நைட்டி போட்டுக்கொண்டாள்.. பாக்யா.
    பக்கத்தில் நெருங்கி… அவள் தோளில் கைவைத்துச் சொன்னாள்.
    ” உன்கிட்ட ஓன்னு சொல்லுவேன். . அத நீ ரகசியமா.. வெச்சுக்கனும். .”
    ”என்ன. .?”
    ” நேத்து ராத்திரி… நீ போனப்பறம்… செட்டுக்குள்ள கூட்டிட்டு போய்ட்டான் அந்த பரதேசி…”
    ” ஆ…! அப்பறம்…?”
    ” முடிச்சுட்டான்..!”
    ” மு…டி..ச்சு…டானா..??”
    ” ம்..!” வெட்கப் புன்னகை.
    ”ஏய். .. என்னப்பா சொல்ற..?”
    ”ஆமா போ…! அதொண்ணும் பெரிய… இதே இல்ல. ..!”
    ” நெஜமாவா சொல்ற..?”
    ” இதுல போய்..பொய் சொல்வாங்களா..யாராவது..?”
    ” ஏ… என்னப்பா… சொல்ற… நம்பவே முடியல… என்னால..” என்ற.. முத்துவை வீட்டுக்குக்கூட்டிப் போய்… விலாவாரியாகவே சொன்னாள் பாக்யா.
    இன்னும் அந்த வலியை அனுபவிப்பதைக் கூடச் சொன்னாள்..!!

    3

    ” ஏய்…தப்பித் தவறி… வெளில சொல்லிராதடி..” என்றாள் பாக்யா.
    ”என்னை.. என்ன அத்தன மட்டமாவா நெனச்ச..?”
    ”ஐயோ… உன்ன.. அப்படி நெனச்சா…இத உன்கிட்ட சொல்லுவனா..?”
    ”எதுக்கும் பாத்து இருந்துக்கோப்பா..” எனச் சொன்னாள் முத்து.

    அப்பறம் சிறிது.. இடவெளி விட்டுக் கேட்டாள் முத்து.
    ”அப்பறம்…அந்த காளீஸ் அக்கா பத்தி. .. கேட்டியா.. ?”
    ”என்ன கேக்கறது..?”
    ”ரெண்டு பேரோட… பழக்கமும் எப்படினு..?’
    ”அதெல்லாம் எதுக்கு கேக்கனும். .?”
    ”அப்ப நான் சொன்னத.. நீ நம்பலியா…?”
    ” போடி.. என்னால அவங்கள சந்தேகப்படவே… முடியல..!”

    முத்து.. ”சரி… என்னமோ பண்ணு…” என அத்தோடு அந்தப் பேச்சை முடித்துக்கொண்டாள்.

    ஆனால்… அவள் சொன்னது பாக்யாவின் மனசைக்குடைந்தது.

    பரத்தோடு பேசும்போது கேட்டாள்.
    ”காளீஸ் அக்காவப் பத்தி நீ என்ன நெனைக்கறே..?”
    ” ஏன். .?”
    ” சொல்லேன்…!”
    ” ரொம்ப நல்ல அக்கா. .” என்றான்.
    ”இல்ல. . அந்தக்காவப் பத்தி ஒரு மாதிரி பேசிக்கறாங்களே..?”
    ”பேசறவங்க… உன்னப் பத்திக்கூடத்தான்… ஒரு மாதிரி பேசுவாங்க… அதெல்லாம் நம்பிடறதா…? ஒரு ஊருனு இருந்தா…நாலுபேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க..”
    ”உனக்கு எப்படி பழக்கம்…?”
    ”இது.. என்ன கேள்வி…? ஒரே ஊரு…! சின்ன வயசுலருந்தே நல்லா பழக்கம்..”

    இரவு..!!
    வேலை முடிந்து. .. போதையோடு வந்த.. அவள்.. அப்பா மறக்காமல் அவளிடம் கேட்டார்.

    ” உங்க மாமனுக்கு. .. போன் பண்ணியா..பாப்பா. .?”

    அதை மறந்தே போயிருந்தாள். அப்பா கேட்டவுடன்தான் நினைவே வந்தது. உடனே..
    ” ஆ..! பண்ணம்ப்பா… அவன் போனு எடுக்கவே இல்ல. . ரெண்டு மூணு தடவ.. பண்ணிப் பாத்துட்டேன்..!” எனச் சொல்லி.. சமாளித்தாள்… பாக்யா. .!!!!

    –வரும்….!!!!

    – எப்படி போகுதுன்னு… சொல்லுங்கள் நணபர்களே..!!!! Pala Thadava Sex Pannum Tamil Kama Stories

    NEXT PART

    பருவத்திரு மலரே – 27

    6 thoughts on “பருவத்திரு மலரே – 27 <span class="desi-title">(Tamil Kama Stories - Paruvathiru Malarae 27)</span>”

    Leave a Comment