பருவத்திரு மலரே – 29 (Sex Stories In Tamil - Paruvathiru Malarae 29)

This story is part of the பருவத் திரு மலரே series

    Sex Stories In Tamil – வீட்டின் பின் பக்கமாகத் துவைத்துக் கொண்டிருந்த பாக்யாவைப் பார்த்துவிட்டு.. அவளிடம் வந்தான் பரத்.
    பக்கத்தில் வந்ததும்
    ”ராசு வந்துருக்கான் ” என்றாள் பாக்யா.
    ”எங்க. .?” அவள் வீட்டைப் பார்த்தான் பரத்.
    ”உள்ளருக்கான்.. நீ போ..” என சன்னக் குரலில் சொன்னாள்.

    (நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

    இந்த கதையை எழுதியவர் : MUKILAN

    29

    ”ஏன். ..?”
    ”அவனுக்கு தெரிஞ்சா.. வம்பாகிரும்..! அவன் போறவரை வராத..”
    ”உங்கப்பனுக்கே தெரியுமே.. நம்ம லவ்வு..”
    ”ஐயோ… சொன்னா கேளு.. இவன் எங்கப்பன் மாதிரி இல்ல. கொன்னு போட்றுவான்..”

    மெதுவாக”சரி..பள்ளத்துக்கு..வா.. பேசனும். .” என்றான்.
    ”என்ன பேசனும்..?”
    ”சொல்றேன் வா..!”
    ” ஆ.. உன்ன பத்தி எனக்கா தெரியாது..? என்னால எங்கயும் வர முடியாது… போ..!”
    ”த..பாரு..! இப்ப நீ வல்லேன்னா.. அப்பறம் நேரா.. வீட்டுக்குள்ள போய் உக்காந்துக்குவேன்.. மரியாதையா வந்துரு. .”
    ”சரி..சரி.. கத்தாத..” என்றாள் ”வரேன் போ..”
    ”அது..” என்று விட்டப் போனான்.

    அவசரமாகத் துணிகளைத் துவைத்து.. அலசிப்போட்டாள். கை..கால் முகம் கழுவிக்கொண்டு. . வீட்டுக்குள் போனாள்.
    பாயில் படுத்திருந்த. ராசுவின் கண்கள் மூடியிருந்தது.
    மஞ்சள் டப்பாவை எடுத்து..கொஞ்சம் மஞ்சளை உள்ளங்கையில் கொட்டினாள்.

    அரவம் கேட்டுக் கண்களைத் திறந்தான் ராசு.

    ”தூங்கறியா..?” என்றாள் பாக்யா.
    ” ம்..”எனப் பெருமூச்சு விட்டான்.
    ”சரி. . தூங்கு.. தண்ணி வாத்துட்டு வந்துர்றேன்..” என்றுவிட்டு வெளியே போனாள்.

    மஞ்சளைக் கொண்டு போய் பாத்ரூமில் வைத்து விட்டு.. பள்ளம் நோக்கிப் போனாள்.

    பள்ளத்தில் கொஞ்சமாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பள்ளத்தின் மறுபக்கம்… ஒரு மர நிழலில் நின்றிருந்தான் பரத்.
    அவளைப் பார்த்து…
    ”தாண்டி வா..” என்றான்.
    ” நீ இங்க. . வா…” என்றாள் பாக்யா.
    ” நீ வா…”
    ” நா எப்படி வர்றது…?”
    ” தாண்டி வா..”

    பள்ளத்தின் மறுபக்கம் முட்செடிகள் நிறைந்த காடு இருந்தது. பள்ளத்தின் நடுவே கடந்து போவதற்குப் பாறைகள் இருந்தது. அந்தப் பாறை வழியே நடந்து கடந்து போனாள்.
    அவனருகே போய்..
    ”என்னை எதுக்கு வரச் சொன்ன. .?” என்றாள்.

    அவள் கையைப் பிடித்தான் ”வா இன்னும் கொஞ்சம் உள்ள போலாம்..”
    ”எதுக்கு. .?”
    ” லவ் பண்ணலாம் ” எனச் சிரித்தான்.
    ”சீ..” என்றாள்.
    ”ஏய். . வாடி..! ரொம்பத்தான் பிலுக்கற..?” என இழுத்தான்.
    ”என்னடா..” எனச் சிணுங்கியவாறு அவனுடன் போனாள்.

    இன்னும் சிறிது..உள்ளே போய்.. வசதியான ஒரு செடி மறைவில் ஒதுங்கினர்.
    ”உக்காரு. .” என்றான்.

    தயங்கி நின்றாள் ” பேசனும்னு தான வரச்சொன்ன. ..?”
    ” ஆமா உக்காரு. . உங்க ராசு எப்ப போவாப்ல…?”
    ”தெரியாது. . ஏன். .?”
    ”சொன்னியா..?”
    ”என்னது..?”
    ” நம்ம லவ் பத்தி. .?”
    ”சே.. இதெல்லாம் போய் சொல்ல முடியுமா..?”
    ”அப்ப நம்ம லவ் தெரியாதா..?”
    ” தெரிஞ்சா அவ்வளவுதான் நான் செத்தேன்..”
    ”அவ்வளவு பயமா..?”
    ” ம்.. ம்…! ஆமா இதுக்கா வரச்சொன்ன. .?”
    ”இல்ல. .” என அவளைக் கட்டிப்பிடித்தான். அவள் உதட்டில் முத்தமிட்டான்.

    திமிறினாள் ” ச்சீ.. விடு நா போறேன். .”
    ”ஏய். . இருடி.. இன்னும் பேசனும். .”
    ” நீ என்ன பேசப்போறேனு.. எனக்கு தெரியாதா..?”

    சிரித்துக்கொண்டே.. அவள் மார்பைப் பிடித்துக் கசக்கினான். அவளுக்கு வலித்தது. அவள் போட்டிருந்த..சட்டை பட்டனை விடுவிக்கத் தடுத்தாள்.

    ”விட்றா…” எனத் திமிற…
    ”ஏய். .. இத பார்..” என காண்டத்தை எடுத்துக் காட்டினான்.

    30

    சட்டென ஒரு கோபம் வந்தது. அவன் கையாலிருந்த காண்டத்தைப் பிடுங்கி… தூர வீசினாள் பாக்யா.
    ” தூ… கருமம்…!”
    ”ஏய். . அத ஏன்டி.. வீசின…?”
    ” மொதல்ல தாலி கட்டு..! இப்படி சில்றத்தனமா.. எதையாவது பண்ணிட்டிருக்காத..” என விலகினாள்.
    ” ஏய். ..வாடி..!”
    ” போடா… மயிறு..” என அவள் நகர..
    ” ஏய் இருடி…!” என்றான்.
    ” போ… நா போறேன்..! இன்னும் ரெண்டு நாளைக்கு வீட்டுப் பக்கம் வந்துடாத..” என்றுவிட்டு. . நிற்காமல் பள்ளம் தாண்டிப் போனாள்.

    வீட்டுக்குப் போனதும்.. நேராக பாத்ரூம் போய்.. நன்றாகக் குளித்தாள். நைட்டியை எடுத்துப் போட்டுக்கொண்டு. . வீட்டிற்குள் போனாள்.
    ராசு தூங்கிக்கொண்டிருந்தான்.

    சிறிது நேரம் வெயிலில் போய் நின்று.. முடியைக்காய வைத்தாள். ஈர முடி உலர்ந்ததும்.. உள்ளே போய்… கண்ணாடி பார்த்து… தலைவாரினாள். பவுடர் பூசி.. பொட்டு வைத்துக்கொண்டு. . ராசுவின் அருகே உட்கார்ந்து. . அவனை மெதுவாக எழுப்பினாள்.

    கண்விழித்து.. அவளைப் பார்த்தான்.
    ” ம்..?”
    ” எந்திரி.. சாப்பிடலாம்..” என்றாள்.
    ” நீ சாப்பிடு. ..”
    ” நீ…?”
    ” எனக்கு.. பசியில்ல..” எனக் கண்களை மூடினான்.

    அவன் கன்னத்தில் சொல்லமாக அடித்தாள்.
    ” எந்தர்றா…”

    அவள் கையைப் பிடித்து ” நீ சாப்பிடுடா..” என்றான்.
    ” ம்கூம். . நீ எந்திரி மேல..”

    கண்களைத் திறந்து ” போய்.. ரொம்ப நேரம். . ஆச்சு போலருக்கு. .?” எனக் கேட்டான்.
    ” எங்க போயி..?”
    ”குளிக்கப் போயி..?”
    ” பள்ளத்துக்கு போய்ட்டு வந்துதான் குளிச்சேன்..”

    மெதுவாக எழுந்து. .. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான்.
    அவனை ஒட்டி உட்கார்ந்தாள் பாக்யா.
    ” பசிக்கலையா.. உனக்கு. .?” எனக் கேட்டாள்.
    ” சரி.. போடு..!”என்றான் ”என்ன செஞ்சிருக்க..?”
    ”சாப்பாடும்… கொழம்பும்தான்..”
    ”இப்பெல்லாம் நீதான் சமையலா…?”
    ” இல்ல. . எங்கப்பனும் கூடா.. மாடா செஞ்சு தரும். ..”
    ” ஆமா. .. முத்து எங்க.. ஆளவே காணமாட்டக்குது..?”
    ”அவ ஊருக்கு போயி… ஒரு வாரத்துக்கு மேலாச்சு..! இன்னும் வல்ல. ..”
    ” ஓ.. அப்ப நீ மட்டும் தனியாத்தான் இருக்கியா..?”
    ”ம்..”

    மெதுவாக அவள் தோளில் கை போட்டான்.
    ”குட்டி. ..”
    ” ம்…” அவன் தோளில் சாய்ந்தாள்.
    ” பர்ஸ்னலா..உன்ன ஒன்னு கேக்கலாமா…?”
    ”என்ன. .?”
    ” நீ எப்ப… கன்னி கழிஞ்ச..?”

    திடுக்கிட்டாள் ”சீ… என்ன பேசற..?”
    ” ஏய். . நெஜமா சொல்லு.. நீ இன்னும் கன்னிப் பொண்ணா..?”

    அவனை நம்பவைத்தாக வேண்டும்..!
    ” உன் மேல சத்தியமா. .” என்றாள்.
    ”என்னது…?”
    ” என்னை… அழவெக்கறதுனு.. முடிவு பண்ணிட்டியா..?”
    ”உண்மையா சொல்லு.. உன்ன நான் திட்ட மாட்டேன்..”
    ” ஏ.. உனக்கெல்லாம் இப்ப. .யாரு பயந்தா…?”
    ”அப்ப தைரியமா சொல்லு…”
    ”நான் ஒன்னும்… தப்பு பண்ணல..!”
    ”ஹூம்… விதி யார விட்டது..?”
    ” இதபார்.. நான் சண்டைபோட விரும்பல.. பேசாம எந்திரி. . சாப்பிடலாம்..” என்றாள்.

    ” சரி.. நீ ஏன்… ஸ்கூல் போறத விட்டுட்ட. .?” எனக்கேட்டான்.
    அவன் மடியில் சாய்ந்தாள் ”விடல.. போய்ட்டுதான் இருக்கேன்..”
    ”நெஜமாவா…?”
    ”வேன்னா… என்னோட நோட்ட எடுத்துப் பாத்துக்கோ..”
    ” போனா சரிதான்..” என அவளை அணைத்துக் கொண்டான்.
    ” நீ பாட்டி ஊருக்கு போனியா..?” என அவனைக் கேட்டாள்.
    ”இல்ல. . இனிமேதான் போகனும். ..”
    ”அப்பறம் யாரு சொன்னது உனக்கு. .?”
    ”என்னது..?”
    ”இங்க நடந்ததெல்லாம்.. ?”
    ” கோமளா… போன்ல…”
    ” என்ன சொன்னா..?”
    ”ஏதோ. . அவ கேள்விப் பட்டவரை சொன்னா..”

    அமைதியாக அவன் மடியிலேயே சாய்ந்திருந்தாள்.
    அவள் முதுகைத் தடவினான் ராசு.
    பெருமூச்சு விட்ட பாக்யா. .
    ”அடிக்கடி எனக்கு. . அழுகாச்சி வருது..” என்றாள்.
    ”ஏன். .?”
    ”தெரில…!”
    ”அழுகறதால.. எதுவும் சரியாகிடாது..”
    ” எனக்கு பயமாருக்கு. .”
    ” என்ன பயம். ..?”
    ”என்னால… எவ்வளவு பெரிய பிரச்சினை..?”
    ”இந்தளவுக்கு.. வருத்தப்படறியா…நீ..?”
    ” என்னமோ…! ஆனா எங்கம்மாள எனக்கு புடிக்கவே இல்ல…”
    ” ஏய். .. என்ன சொல்ற..?”
    ”ஆமா. .. எங்கம்மாளக் கண்டாலே… எரிச்சல்..எரிச்சலா.. வருது எனக்கு..”
    ”அடிப்பாதகி…! பெத்து வளத்தவளக்கண்டா.. புடிக்கலயா உனக்கு. .?”
    ” ஆமான்டா..”
    ” நாளைக்கு. .. நீயும் கல்யாணம் பண்ணி… ஒன்ன பெத்து வளத்திப்பாரு… அப்ப வந்து. . உன் மக இப்படி சொன்னா.. அப்பப்புரியும்… உனக்கு. .?”
    ”அத அப்ப பாக்கலாம்..”எனச் சிரித்தாள்.
    ”ஆனா நீ பண்ற எதுமே..நல்லதில்ல…”
    சரி..அதவிடு..! எந்திரி மேல.. எனக்கு பசிக்குது.. சோறுதிங்கலாம்..” எனப் பேச்சை மாற்றினாள்.
    ”நீதான் மொதல்ல.. எந்திரிக்கனும். ..”
    ”ஹூம்…” என மெதுவாக விலகி உட்கார்ந்தாள்.

    அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு எழுந்து வெளியே போனான்.

    பாக்யா எழுந்து போய்… இரண்டு தட்டுக்களில் உணவைப் போட்டாள்.

    முகம் துடைத்தவாறு உள்ளே வந்தான் ராசு.
    இருவரும் பொதுவாகப்பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.

    மாலையில் வேலை முடிந்து வந்த. . அவள் அப்பா.. தெளிவாகத்தான் இருந்தார்.
    ராசுவைப் பார்த்தவர்..

    31

    ”வா ராசு. . எப்ப வந்த. .?” எனக்கேட்டுவிட்டு…அவனோடு பேசினார்.

    அப்பாவுக்கு காபி வைத்துக் கொடுத்தாள் பாக்யா. அதைக்குடித்தவாறே… அவரது மனக்குமுறல்களையெல்லாம் ராசுவிடம் கொட்டினார். அவரது தவறையும் ஒத்துக்கொண்டார்.

    இறுதியாக….
    ”தனியா ஒரு ஆம்பளை…வீட்ல வயசு வந்த புள்ளைய வெச்சிட்டு என்ன செய்ய செய்யறது.ராசு. அதுக்காகவாவது உங்கக்கா வந்துருக்கனும்…” என்றார்.
    ”நீங்க போய் கூப்பிட்டிங்களா.?”
    ”நாலஞ்சு தடவ போய் கூப்பிட்டு பாத்துட்டேன். அவ வரவே மாட்டேனு சொல்லிட்டா.. போனதடவ சீமாத்துலகூட அடிச்சா… அதையும் வாங்கிட்டுத்தான் வந்தேன். என்ன செய்றது… ஏது செய்றதுனு ஒன்னும் புரியல எனக்கு…! ஆனா ஒன்னு ராசு.. உங்கக்கா வல்லேன்னா… குடும்பம் அவ்வளவுதான்… நாசமாவே போயிரும்..” என வருத்தப்பட்டார்.

    தன் மனதிலிருந்ததையெல்லாம் கொட்டிவிட்டு. .. இருட்டியதும் வெளியே கிளம்பி விட்டார்

    அவர் போனதும்…
    ”ரொம்பவே வருத்தப்படறார் போலருக்கு..” எனச் சிரித்தான் ராசு.
    ”இவங்க ரெண்டு பேரும். . மறுபடி ஒன்னு சேருவாங்களா ராசு. .?” எனக்கேட்டாள் பாக்யா.
    ”சேருவாங்க…” என்றான் ”உங்கம்மாளப் பாத்து பேசனும்.” Pundaiyil Idikkum Sex Stories In Tamil

    — வரும். …!!!!

    NEXT PART

    பருவத்திரு மலரே – 29

    Leave a Comment