ரதிபாலாவின் – அந்தரங்க பக்கங்கள் – சீசன் 1 – இறுதி (Antharanga Pakkangal 56)

This story is part of the உங்கள் ரதி பாலாவின் series

    ரதிபாலாவின் – அந்தரங்க பக்கங்கள் – சீசன் 1 – இறுதி

    அன்பு வாசக வாசகிகளே! 54 வது பகுதி உங்களில் பெருபாலோனோர் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது. ஒரு தவறை மறைக்க யோசிப்பதை விட, எதனால் அந்த தவறு என்று நாம் தன்னைத் தானே சுயபரீட்சை செய்தாலே, வாழ்வில் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்த்து விடும்.. திருத்தப்பட்ட இறுதி பகுதியை என்னுடைய சுயபரீட்சையோடு துவங்குகிறேன். காமத்தை மட்டும் எதிர்ப்பவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

    நான் முதன் முதல் இந்த தொடரை எழுத ஆரம்பிக்கும் போது, எப்படி இந்த கதையை முடிக்க போகிறேன் என்ற திட்டம் எல்லாம் என் மனதில் எள்ளளவும் கிடையாது. ஒரு 20+ வயது பையனுக்கும், 40+ வயது பெண்ணுக்குமான காம உறவை மையமாக வைத்து துவங்கினேன். நாட்கள் செல்ல செல்ல.. கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப புது புது கதாபாத்திரங்கள் கவி, ரதி, பவித்ரா, பிரியாவை அறிமுகம் செய்தேன். எப்படி இந்த தொடரை 100 பகுதிகள் வரை எடுத்து செல்வது என்பது மட்டுமே என் குறிக்கோளாக இருந்தது.

    ஒரு சினிமா அல்லது நாவலிலை நாம் ரசிப்பதற்கு எது காரணமாக இருக்கும்? ஒரு ஹிரோ, ஹீரோயின், வில்லன், கூடவே கதையை நகர்த்திச் செல்வதற்கு நிறைய துணை பாத்திரங்கள். படிக்கும் நாம்… கதையின் ஓட்டத்தில் ஈர்க்க பட்டு.. கதையில் எந்த பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அல்லது எமோஷனல் பீலிங் (இறக்கம்) இருக்கோ.. அந்த பாத்திரத்தை நாம் பின் தொடர ஆரம்பித்து விடுவோம்.

    உங்களை போல் ஒரு சாதாரண ரசிகன் தான் நான்.. ஆதலால் தான்… கலா பகுதிகள் முடிந்ததும், ரதி & பாலா மற்றும் கவி & கலா பற்றி எழுதும் போது… எந்த சமரசமும் இல்லாமல், கதையின் முடிவை பற்றி யோசிக்காமல், கவி மற்றும் ரதியின் ரொமாட்டிக் வலையில் மாட்டிக் கொண்டு… ஒன்றை விட மற்றொன்று சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்… அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் குடுக்கும்படியாக… உண்மையான காதலும் காமமும் கலந்து திகட்ட திகட்ட எழுத துவங்கினேன்.

    பல வாசகர்கள், காமத்தோடு கடந்து விடாமல், இந்த கதையின் சுழலில் இன்னும் சுழன்று கொண்டிருக்க காரணமே… காமம் மட்டும் இல்லாமல்… பின்னி பிணைக்க பட்ட அந்த உயிர்ப்பான காட்சிகளால் தான்.

    badass என்னை கமெண்டில் வறுத்தெடுக்க, கடந்த நான்கு நாள்களாக… என் முழுக்கதையும் திரும்ப படிக்கும் போது என்னால் உணர முடிந்தது.. நான் எழுதி இருக்கும் கதைக்கும்.. பாலா கவியை மனந்ததுக்கும் சம்பந்தமே இல்லை.. இந்த கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டுமெனில் இந்த முடிவு சரியாக இருக்கலாம்… யாருக்கும் பாதகம் இல்லாமல்.. ஒரு லாஜிக்களாக விடை கொடுக்க நினைத்தேன். உண்மையில் இந்த கதையின் ஜீவனை இது முழுமையாக சிதைத்தது விட்டது. ஒரு எழுத்தாளனாக என்னை நானே ஏமாற்றி கொள்ள மனம் வரவில்லை.

    நாட்கள் செல்ல செல்ல… என்னை அறியாமலே, என் வாசகர்களை நான் மூன்றாக பிரித்து விட்டேன். கலா, கவி ரதிக்கென்று தனி தனியான ரசிக பட்டாளங்கள்… ஒரு வாசகி, ப்ரியா பாலாவை மணப்பதே சரி என்று நியப்படுத்தினாள்.

    பகுதி 54 வெளியான உடன், ஏகப்பட்ட கருது மோதல்கள். உண்மையில் badass, shabir மற்றும் பல வாசகிகளின் ஈமெயில் மூலம் எனக்கு வந்து குவித்த அனைத்து கருத்துக்களும் சரியே.

    சரி.. .பிரியாணி தயாராகி விட்டது.. வெறுமனே அள்ளி தட்டில் இட்டாள்…. சரிசமமாக சிக்கன் பிஸ் எல்லாருக்கும் கிடைக்குமா? என்ன? முதலில் பந்தியில் விளம்பும் முன்.. ஒரு கிண்டு கிண்ட வேண்டும்… ஹாஹா… வாங்க.. நாமம கதாபத்திரத்துக்குமான உண்மை தன்மையை திரும்ப பாப்போம்.

    1. பாலா – உண்மையில் நல்லவனா? கெட்டவா? – எந்த பெண்ணிடமும் அவன் உண்மையாக இருந்தான்?. ரதி அவனிடம் ப்ரபோஸ் பண்ணும் போதாவது அவன் கவியை பற்றி சொல்லி இருக்க வேண்டும் அல்லவா? அல்லது கவியிடமாவது உண்மையை சொல்லி இருக்க வேண்டும்? செய்தானா?

    2. கலா – அவள் பாலாவை பார்த்த உடன் அவனுடன் படுக்க வில்லை. அவன் அன்பில் கரைத்து, வயதுக்கு வந்த இரு பெண்கள் வீட்டில் இருக்கும் போது தவறாக நடக்க கூடாது என்ற குற்ற உணர்ச்சியில் உழன்றவள், அணை உடைத்து காட்டாறு வெள்ளம் போல் காமம் உடலில் பெருக்கெடுக்க, பாலாவிடம் தன்னை இழந்தவள். தான் செய்த தவற்றால், தன் மக்களை கூட கேள்வி கேற்க முடியாமல் தவிப்பவள்.

    3. ரதி – பாலா தன் அம்மாவுடன் தொடர்பில் இருப்பது தெரிந்தும்… அவளுக்கு பிடிக்காத ஒரு திருமணத்தை எதிர்க்க.. தனக்கு தெரிந்த ஒருவனை தனதாக்கி கொள்ள நினைக்கிறாள். கதை ஆரம்பித்த முதலில் இருந்து அவனை அவள் மதித்ததே இல்லை. காம இன்பத்தில் திளைக்க திளைக்க.. காதல் கொள்ள துவங்குகிறாள்.

    4. கவி – முதல் திருமணத்தால் வாழ்வில் வெறுமை ஏற்பட, கலாவின் கர்ப்பத்தை கலைக்க உதவி செய்ய போய்… தன் துயரத்துக்கு மருந்தாக… பாலாவிடம் தன்னை இழக்கிறாள். இவர்கள் இரண்டு பேருக்கும் பார்த்த உடன் காதல் ஏற்பட்டதா? சூழ்நிலையால் அவள் உடலை தாரை வார்க்கலாம்.. ஆனால் மனதையுமா? எந்த வகையில் பாலாவை இவள் நம்புகிறாள்?

    5. ரம்யா – badass ன் கமெண்ட் என்னை செருப்பால் அடித்ததது போல் இருந்தது. இது என்ன காஜிஜி குடும்பமா? அவள் மீது எந்த தவறும் இல்லை.. இந்த கதையை நீட்ட வேண்டும் என்ற எனது பொல்லாத ஆசையால், என்னால் பலிகாடு ஆக்கப் பட்டவள். எந்த பாவமும் அறிய பிஞ்சு உள்ளம் அவள்.. அதற்க்கு முக்கியமான காரணம்… இதற்க்கு முன் அவள் பாலாவை ஏர் எடுத்து பார்த்ததே இல்லை. இந்த 6 மாதத்துக்குள் அவள் எப்படி பாலாவால் ஈர்க்க பட முடியும். எப்போதும் பாலவே ஆரம்பிக்கிறான்.. அதற்க்கு மாறாக… ரம்யாவிடம் இருந்து தொடங்கட்டும் என்று எழுதினேன்.. “இவ்வளவு முட்டாளாக.. தன் தகப்பனை இழந்து டாக்டருக்கு படியும் ஒரு பெண்ணை சித்தரித்த நான் அல்லவோ குற்றவாளி இங்கே?”

    6. பிரியா – என்னைக் கேட்டாள் பாலாவை நன்றாக புரிந்து கொண்ட ஒரே ஜீவன் இவளாக தான் இருக்க முடியும்.. பாலாவால் ஈர்க்கப்பட்டாள். தன் தோழியின் காதலன் என்பதை உணர்த்த பின், உடல் இச்சையை தீர்த்துக் கொள்ள பயன்பத்திக் கொண்டாளே தவிர… அவளுடைய தோழிக்கு தீங்கு இளைக்க துளி அளவும் எண்ணவில்லை.

    ஒரு வாசகியின் ஈமெயில் இப்படி தான் இருந்தது. “இந்த பாலா இப்படியே.. பாக்குற எல்லாரையும் போட்டா.. அவன மாதிரி கேடு கெட்டவன் இந்த உடலகத்துல யாரும் இல்ல.. ” ன்னு.

    என்னை பொறுத்த வரை, இந்த கதாபாத்திரங்கள் அனைத்தையும், ஒரே கயிற்றில் பூமாலையாக கோர்க்க நினைத்தது என்னோட தவறு. இதை மூன்று தனி தனி குறும்படமாகவே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    இல்லை எனில் விக்ரம் வேதா பட பாணியில், கிளைமாக்ஸில் இருவரது கையிலும் துப்பாக்கி.. கேமரா கட்டிடத்தில் வெளியே வருகிறது. ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் மட்டும் பார்வையாளர்களில் காதுகளில். யார் இறந்தார்கள் என்ற முடிவை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார்கள். ஏனெனில் இந்த பூமியில் நல்லவர்கள் என்று யாரும் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையில்.. காட்டாறு வெள்ள சுழலில் மாட்டும் இலைகள் தான் நாம் அனைவரும்.

    மங்காத்தா படத்தில் அஜித் அர்ஜுன் கதாபாத்திரங்கள் இறுதியில் வெல்லும் போது, நம் கைமயீர்கள் சிலிர்த்து எழுகிறது, அடக்க முடியா சந்தோசம் நமக்குள். தியேட்டரை விட்டு வெளியே வரும் போது… உண்மையில் அந்த இரு பாத்திரங்களும் நல்லவர்களா? கெட்டவர்களா? என்றா நாம் யோசிக்கிறோம். இல்லை தானே! அதை போல் நமது கதாநாயகர்களை எடை கல்லில் வைத்து பார்க்காமல்… நான் எழுதிய கதையை மட்டும் கருத்தில் கொண்டு… திருத்த பட்ட இறுதி பகுதி இதோ!

    ———— —————- ————–

    பிரியா ஹாஸ்பிடலில் கவியை தடுத்தது நிறுத்தி விட்டு, கலாவின் வீட்டுக்கு டயல் செய்கிறாள்.

    “ஹலோ”

    “பிரியா.. சொல்லுமா..?”

    “அக்கா.. பாலா இருக்காறா?”

    “காணுமேமா…”

    யோசிக்கத்த பிரியா.. வேறு வழி இல்லாமல்.. “அக்கா, ப்ரியாவுக்கு முடியல.. ஹாஸ்பிடல் வர முடியுமா?”

    “சரிடா…”

    கட்டிலில் பாலாவின் கனவுகளோடு தூங்கி கொண்டிருக்கிறாள் ரதி.

    “ஏய்.. எரும… எந்திரி டீ… ”

    “என்னாச்சும்மா?”

    “வண்டிய எடு.. ஹாஸ்பிடல் போகணும்…”

    என்னவென்று புரியாமல் ரதி பைக்கை எடுக்க, 10 நிமிடத்தில் ஹாஸ்பிட்டல் வாசலில்.

    வாசலில் கையை பிசைந்து கொண்டு பிரியா நிற்க.. கூடவே ரதியை பார்த்த அதிர்ச்சியும் சேர, ரதியை தடுத்து நிறுத்துகிறாள் பிரியா.

    “ஏய்.. நீ ரிசப்ஷன்ல வெயிட் பண்ணு…. ”

    “என்னாச்சு.. க்கா..”

    “நீ சின்ன பொண்ணு… இங்கையே இரு…” என்றவள், கலாவுடன் உள்ளே நுழைய… கட்டிலில் கவி…

    “என்னாச்சு டா” என்று கலா கேட்டு முடிக்கும் முன்.. அருகில் இருந்த கோப்பையில் கவி கப கபவென வாமிட் எடுக்க… பதறிய கலா அவள் அருகில் உக்கார.. அவள் மார்பிள் துவண்டு விழுகிறாள் கவி.

    விபரம் தெரிந்து பாலா ஹாஸ்பிடலுக்கு வர.. ரதியின் கவியின் அறையில்..

    பிரியா பேபி டெஸ்ட் ரிசல்ட்டை நீட்ட, கலா புரியாமல் தவிக்க, கவியின் கண்ணில் வழிந்த கண்ணீர் கலாவின் மார்பை நனைக்க, நின்று கொண்டிருந்த பிரியா.. “சார்… இப்பயாவது வாய தொறக்குறிங்களா?” என்று முறைக்கிறாள்.

    “அக்கா.. அது வந்து.. ” என்று பாலா ஆரம்பிக்கும் முன்னே! கலாவுக்கு புரிந்து விட்டது. விசுக்கென்று கோவத்தில் வெளியே வர…

    ரதியின் விடலை உள்ளம் பாலாவை இழந்து விடுவோமா என்று தவிக்கிறது.. “அத்தான்.. என்னாச்சு… ” என்று என்றவள் அவனை கட்டிப்பிடிக்கிறாள். பாலாவின் சாயம் வெளுக்க ஆரம்பிக்கிறது. கவியின் கண்கள் இருள ஆரம்பிக்கிறது.

    “தான் படுத்த ஒரே காரணத்துக்காக.. தன் மகளிடம் பேச தயங்கிய கலா.. கவியின் வாழ்க்கையும் நாசம் பண்ணிட்டானே!” என்று உணர்த்த அடுத்த நொடி, பாலாவை நெருக்கிய கலா, ஓங்கி ஒரே அரை.. அவளுடைய ஐந்து விரல்களும் பாலாவின் கன்னத்தில். ரதி கோவத்தில் அம்மாவின் மீது பாய, அவள் கன்னத்திலும் கலாவின் கை பதிந்தது.

    பாலாவின் காம லீலைகளை பிரியா கொட்டி தீர்க்க, பாலாவின் இடுப்பை சுற்றி பிடித்திருந்த ரதியின் பிடி.. கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கிறது. சுவற்றில் சாய்கிறாள் ரதி. “தன் தாயை இன்பத்தில் மிதக்க விட்டவன், தன்னையும் பார்த்து கொள்வான் என்று நினைத்து எவ்வளவு பெரிய வடி கட்டிய முட்டாள் தனம்… இன்று என்னை தன் இச்சைக்கு பயன்படுத்தியவன்… நாளை என் தங்கையையும்… ” என்று உணர்த்த ரதியின் நெஞ்சுக்குள் வெடிப்பது போல் வலி.. கதற அழுகிறாள்… சுழன்று தரையில் விழுகிறாள்.

    பரிதவித்த ப்ரியாவும் கவியும்.. அவளை கட்டிலில் தூக்கி போட… அவளுடைய 15 நாள் கரு சிதைந்து.. கருசிவப்பு நிறத்தில் கசிந்து.. அவளுடைய வெள்ளை சுடிதாரை நனைத்தது. ரதியின் உடல் குளிரில் உறைகிறது.. கவியும் ப்ரியாவும்.. அவளின் கைகளையும் கால்களையும்… அழுத்தி தேய்க்கிறார்கள்… மெதுவாக ரதி கண்விழித்தாள். அவளுடைய கை அவள் தொடை நடுவே.. இடுப்புக்கு கீழ் வலி. கட்டிலில் கதறிய ரதியை வாரி அணைத்தாள் கவி.

    செருப்பை சுழற்றி பாலாவை நெருங்கினாள் காலா.. அவன் பின்னால் இருந்த கண்ணாடியில் அவளுடைய முகத்தை பார்த்தாள். “எல்லாத்துக்கும் காரணம்… நான் தானே! ..ச்ச்சீ… வயசுக்கு வந்த பொண்ணு வீட்டுல இருக்கிறப்ப… ” என்று நினைத்த கலாவின் மனம் விம்மி குமுற.. கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க.. ஓங்கிய செருப்பை தன்னைத் தானே தலையில் அடித்து கொண்டாள். குற்ற உணர்ச்சியில்.. பாலா குனி குறுக… கதையின் முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன். கருத்துக்களை கீழே கமென்டில் அல்லது [email protected] க்கு அனுப்புங்கள்.

    (நான் கடந்த இரண்டு வருடமாக எழுதுகிறேன்.. என்னை நீங்கள் பின் தொடர காரணம்.. காமத்தை விட.. என் எழுத்துக்களால் ஈர்க்க பட்டதால் தான்.

    நான் பல முறை முன்பே சொன்னது தான்… எந்த ஒரு பெண்ணும்… ஒரு ஆணிடம்… பார்த்த முதல் பார்வையில் தொடையை விரித்து காட்டாமாட்டாள். அவளின் மனத்திரை விலகி.. அவனை அவள் முழுமையாக நம்பும் போது தான்.. அவளை அவன் முழுமையாக தொடமுடியும்.. அதை மீறும் போதும்… அங்கு நடப்பது வன்புணர்வுக்கு சமமே. இது காதலிக்கு மட்டும் அல்ல… கட்டிய மனைவிக்கும் கூட..

    இதுவரைக்கும் என் கதையில் நான் எந்த இடத்திலாவது பெண்களை தவறாக சித்தரித்து, அது உங்கள் மனத்தை புண்படுத்தி இருந்தாள் மன்னித்து விடுங்கள்.

    “ரதிபாலாவின் அந்தரங்க பக்கங்கள் சீசன் 2” ல் இருந்து, கதையை படித்து காம தாகத்தை தீர்த்து கொள்ளும்படியாக மட்டும் எழுதாமல், பெண்மையை போற்றும் படியாகவும்… பெண்களில் உளவியல் பிரச்சனைகளை தொட்டு சொல்லும்படியாக இருக்கும்)

    —– நன்றி.