ரதிபாலாவின் – அந்தரங்க பக்கங்கள் – சீசன் 1 – (நீட்டிக்கப்பட்ட இறுதி பகுதி) (Antharanga Pakkangal 57)

This story is part of the உங்கள் ரதி பாலாவின் series

    என் வாசக வாசகிகளே! சென்ற பகுதியில் திட்டி தீர்த்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் கருத்துக்களை பார்த்த போது.. கண்ணீர் துளிகள் மட்டுமே என் கண்களில். காமத்தை கடந்து இந்தனை ரசிகர்களா என் எழுத்துக்கு. வாசல் நிறைய புள்ளிகள் வைத்து விட்டு.. முடிக்காமல் விட்டது என் தவறு தான். ஆரம்பித்த நானே! இந்த பகுதியில் முடித்தும் வைத்து விட்டேன்.

    இதுவரை:
    திருச்சியில் இருந்து வேலை நிமித்தமாக சென்னை வரும் பாலா, கலா (அக்கா முறை உறவு) வீட்டில் தங்குகிறான். 40 வயதை கடந்த கலாவின் காம பசிக்கு தீனி போட, அவள் கணவனால் முடியவில்லை. அவளால் வாசல் தாண்டி போக தைரியமும் இல்லை. ஏனெனில் வீட்டில் வயதுக்கு வந்த இரு பெண் பிள்ளைகள் (ரதி & ரம்யா).

    பாலா கலாவுடனான உறவு மோதலில் தூவங்க, இன்ப துன்பங்களை பகிரும் நண்பர்களாக மாறுகிறார்கள். காமத்தில் தவிக்கும் கலா, ஒரு கட்டத்தில் பாலாவிடம் தன்னை இழக்கிறாள். தப்பான உறவால் அவள் வயிற்றில் கரு உண்டாகிறது. கீழ் வீட்டில் வாடகைக்கு இருக்கும் கவி, கருக்கலைப்பிற்கு உதவி செய்கிறாள்.

    மணந்த ஒரு வாரத்தில், கணவனின் கள்ள உறவு கவிக்கு தெரிய வர, நூல் அறுந்த பட்டம் போல் ஆகிறது கவியின் வாழ்க்கை. கவிக்கு துணையாக படுக்க வரும் ரதி காமம் அறியா விடலை மொட்டு. அவள் கவியை சீண்டி கன்னத்தில் அரை வாங்கி, இறுதியில் இருவரும் லெஸ்பியனில் இணைகிறார்கள். இறுதியில் வெளியே தம் அடித்து கொண்டிருந்த பாலாவின் கண்களில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    கருச்சிதைவுக்கு பிறகு தன் தவறை உணர்த்த கலா, பாலாவிடம் இருந்து விலக ஆரம்பிக்கிறாள். கவி பாலாவுக்கு இடையே ஓர் புதிய அத்தியாயம் துவங்குகிறது. தன் மணவாழ்க்கையில் நிகழ்ந்த விரிசலுக்கு வலிநிவாரணியாக பாலாவை பார்க்கிறாள் கவி. “உன்னோட வாழ்க்கைல நான் நிரந்தரமா இருக்க விரும்பல” என்றவள், பாலாவின் அணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தன் முன்னால் கணவனை மறக்க ஆரம்பிக்கிறாள். கலாவின் கருச்சிதைவுக்கு உதவிய கவி, இன்று பாலாவின் கருவை தெரிந்தே சுமக்கிறாள்.

    கவிக்கு வாழ்க்கை குடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பாலாவுடன் சீண்டலும் உரசலுமாக துவங்குகிறது ரதியின் உறவு. முறைப்பையன் என்ற ஈர்ப்பா? காதலா? என்று விவரிக்க முடியாமல் துவங்கும் உறவு. அப்பா பார்த்த மாப்பிள்ளையின் வெறுப்பில் இருக்கிறாள் ரதி. தனிமையில் சரக்கடிக்க பீர் பாட்டிலோடு வருகிறான் பாலா. ரதியின் வயிற்றுக்குள் மது போக, குழம்பிய நிலையில் இருந்தவள், “நீ எதுக்கு என்ன கட்டிக்க கூடாது?” என்று பாலாவிடம் கேள்வி எழுப்ப, கவியை மணக்க நினைத்த பாலா, “ஒழுங்கா போய் படு? நீ சின்ன பொண்ணு” என்று எச்சரிக்கை விடுக்க, இருவரும் மோதலில் படுக்கையில் கட்டி புரள, உயிருக்கு உயிராக பாலாவை காதலிக்க துவங்குறாள் ரதி.

    கவியின் தோழிதான் பிரியா. தோழிக்கு எள்ளளவும் துன்பம் விளைவிக்க எண்ணாத வெள்ளை மனதுக்கு சொந்தக்காரி. பாலாவின் மீதான ஈர்ப்பை கோபத்தால் மூடி மறைக்கும் மாயக்காரி. மதுரையில் மாமா இறந்து காரியம் முடித்து விட்டு ஊர் திரும்பும் பாலா, கவி வீட்டில் இல்லாத நேரம், அடக்கி வைத்த காமத்தை பாலாவிடம் கொட்டி தீர்க்கிறாள் பிரியா. கவியை நினைத்து மறுக்கும் பாலாவை, “என்னோட பிரண்டு வாழ்க்கையை நானே கெடுப்பனா? இந்த ஒரு நாள் மட்டும் நீ எனக்காக.. ” என்றவள் முந்தானையை அவிழ்த்து பாலாவுக்கு விருந்தளிக்கிறாள்.

    காரியம் முடிந்து மொத்த குடும்பமும் சென்னை திரும்ப, பாலாவுக்கு ரதியை மணம் முடிக்க போகும் திட்டம் ப்ரியாவுக்கு தெரிய வர, ஊர் திரும்பும் கவியை பாதியில் மடக்கி ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறாள். இரண்டு மாத கர்ப்பிணியான கவி, வாந்தியும் மயக்கமுமாய் கட்டிலில். விபரம் அறிந்த கலா ரதியுடன் ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். அவர்களை பின் தொடர்ந்து வருகிறான் பாலா.

    கவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார் என்ற கேள்விக்கு பதிலாய் பாலாவின் பக்கம் திரும்புகிறாள் ப்ரியா. அவன் மேல் உயிரையே வைத்திருந்த ரதி இதயம் நொறுங்கி, அவள் வயிற்றில் இருந்த ஒரு மாத கரு சிதைந்து வெளியேற, மயங்கி சாய்கிறாள்.

    ஆத்திரத்தில் செருப்புடன் பாலாவை நெருங்கிய கலா, “தான் தான் அனைத்துக்கும் காரணம்” என்று நினைக்க, தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொள்கிறாள்.

    இனி:
    அறைக்குள் நடந்த கலவரத்தில், மெதுவாக கண்விழித்த ரதி அதிர்ச்சியில் எழுந்து உக்கார்ந்தாள்.

    “ஏன்மா இப்படி பண்ணுற.. அத்தான் மேல ஒரு தப்பும் இல்ல… ”

    “லூசாடி நீ.. ” என்று கத்திய கலா கையில் இருந்த செருப்பை எடுத்து வீசினாள்.

    “நான் லூசுதான்.. அத்தான் அத்தன தடவ வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும்.. அடங்காம போனவ நான் தான்.. ” என்று கதறிய ரதியை கட்டி அணைத்தாள் கவி.

    பேச்சு மூச்சற்று சுவத்தில் சாய்ந்தாள் கலா.

    ப்ரியாவை முறைத்த கவி, “அக்கா.. என்னோட வைத்துள்ள வளருற குழந்தைக்கு என்னோட புருஷன் தான் காரணம்.. பாலாவுக்கு இதுக்கும் சம்மந்தம் இல்ல.. ” என்று வேகமாக எழுந்த கவி, நின்றுந்த பிரியாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டாள். அதிர்ச்சியில் ரூமே உறைந்தது போனது.

    “ஏய்… கவி… என்னாச்சு உனக்கு..”

    “என் மொகத்துல முழிக்காத.. வெளிய போ… ” என்று கவி கத்திய கத்தில்.. “ஏன் இப்படி நடந்துகிற.. ” என்று புரியாமல் பிரியா தவித்தாள்.

    “புள்ளத்தாச்சி இப்படி கத்தக் கூடாதுமா… ” என்று பரிதவித்த கலா, “ப்ரியா, எதுனாலும் அப்பறம் பேசிக்கலாம்.. ” என்று வெளியே அனுப்பி கதவை சாத்தினாள்.

    “கவி… ” என்று பாலா வாயைத் திறக்க, கவியின் கண்களில் கண்ணீர் வழிய… கை எடுத்து கும்பிட்டாள். பேசமுடியாமல் தவித்தான் பாலா.

    பத்து நிமிடங்கள் கடந்தோட, “அக்கா நீங்க கிளம்புங்க.. பாலா அப்பாட்ட நாள் பார்க்க சொல்லுங்க..”

    “உன்ன இப்படி விட்டுட்டு.. ” என்ற கலாவை மறித்த கவி, “பிரியா இருக்காக்கா… பாத்துப்பா..”

    “ரதி போகட்டும்.. நான் இருக்கேன்..”

    “அக்கா.. அவ என்னோட பிரண்டு.. என்ன புரிஞ்சுப்பா.. ” என்ற கவி, உதட்டில் வெற்று புன்னகையுடன் கட்டிலில் சாய்ந்தாள்.

    ஹாஸ்பிடலின் மொட்டை மாடியில் கடுப்பில் தம் அடித்து கொண்டிருந்த பாலா, ரதியும் கலாவும் ஆட்டோவில் கிளம்புவதை பார்த்த அடுத்த நொடி.. படிக்கெட்டில் வேகமாக கீழ் இறங்கியவன் ரூமுக்குள் ஓடினான்.

    தலையணையில் முகம் புதைத்து கவி படுத்திருக்க, பாலாவின் விரல்கள் அவளுடைய கன்னத்தில் பதிந்த அடுத்த நொடி, விசும்பலும் கண்ணீருமாய் பாலாவின் மார்பிள் முகம் புதைத்தாள். அவளுடைய கைகள் பாலாவின் கழுத்தை பின்னிக் கொள்ள, ரூம் முழுவதும் நிசப்தம். மெதுவாக தலையை உயர்த்தி பாலாவின் முகத்தை பார்த்தாள். அழுது சிவந்து வீங்கி இருந்தது அவளுடைய முகம்.

    “ஸாரிடி…” என்று பாலா முடிப்பதற்குள், பாலாவின் உதட்டைக் கவ்வி முத்தமிட்டவள், அவனுடைய உதட்டைக் கவ்வி நாக்கை நுழைத்து மூச்சு விட முடியாமல் அவள் துடி துடிக்க.. பாலாவின் உடலில் ஷாக் அடித்தது போல் விறைக்க ஆரம்பித்தது.

    படக்கென்று கதவு திறக்கப்படும் சத்தம்.. ரூமுக்குள் ப்ரியா. “ஏய்.. கவி.. என்ன பண்ணுற…”

    மெதுவாக உதட்டை விடுவித்தாள் கவி.

    “ஏண்டி… இன்னுமா இவன நம்புற” கோபத்தின் உச்சத்தில் பிரியா, கவியின் கையை இழுத்து தன் தலையில் வைத்தவள், “சத்தியம் பண்ணுடி… உன் புள்ளைக்கு அப்பன் இவன் இல்லைன்னு”

    “புரிஞ்சுக்க பிரியா.. பாலா மேல தப்புனா.. நான் மட்டும் ஒழுங்கா… ” முகத்தில் வழிந்த கண்ணீரை துடைத்த கவி, வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து மட மடவென குடித்தாள்.

    “இத்தோட விட்டுரு ப்ளஸ்…” என்று கவி ப்ரியாவின் கைக்களில் முகத்தை புதைக்க,

    “தப்பு மேல தப்பு பண்ணுற டீ..” என்று பிரியா கைகளை உதறினாள்.

    “ரதி இப்ப தான் அப்பாவ இழந்துருக்கா.. ரொம்ப பாவம் டீ அவ…” என்ற கவி.. கையை நீட்டினாள். “ப்ளீஸ் பாலா.. சத்யம் பண்ணுங்க… ”

    “என்னால முடியாது கவி.. நான் எங்க அப்பாட்ட பேசுகிறேன்.. ”

    “ஆம்புள இல்லாம தவிக்கிற குடும்பம் பாலா.. ”

    “நீ பாவம் இல்லையா கவி” என்ற ப்ரியாவின் வாயை கவி பொத்த,

    “உன்னால என்ன மறக்க முடியமா…” என்ற பாலாவின் விழிகளை பார்க்க முடியாமல் துடி துடித்த கவி, “தெரியல பாலா.. ” என்றவள், பாலாவின் கழுத்தில் கட்டிக் கொண்டாள்.

    ————- ———— ————–

    ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்த கவி. நேராக கலா வீட்டுக்குள் நுழைந்தாள்

    “என்னச்சு …க்கா?”

    “அவளுக்கு இப்ப கல்யாணம் வேணாமா..”

    ரதியின் பெட்ரூமுக்குள் நுலைந்த கவி.. 30 நிமிடம் கழித்து.. சிரித்த முகத்துடன் வெளியே வந்தாள்.

    “என்ன டா சொல்லுறா?”

    “அவ சரின்னு சொல்லிட்டா ..கா”

    “யாரு கலா இந்த பொண்ணு? நாம எவ்வளவு சொல்லியும் கேக்கல..”

    “கீழ் வீட்டு பொண்ணுனா.. ”

    கலாவின் முகத்தில் சதோஷம்.. கவியின் கையை பிடித்தாள், “எப்படி சம்மதிச்சா.. ”

    சிரிப்பை பதிலாக அளித்த கவியின் கண்கள் பாலாவை காண ஏங்கியது. கேட்க தைரியம் இல்லாமல் மெதுவாக கீழ் இறங்கினாள்.

    —————– —————- —————–

    “ஏதோ உணர்ச்சியில் பாலாவை வீட்டுக் கொடுத்து விட்டாள்… ஆனால் அவனுடைய நினைவுகள் அவளை வாட்டி வதைக்க… ” பாலாவின் ஆபிசுக்கு போன் செய்தாள்.

    “ஹலோ?” (பாலா எதிர் முனையில்)

    “….”

    “என்ன பாலா.. என்மேல கோவமா?”

    “….”

    “நீங்க.. இப்படி பேசாம இருந்தா என்னால தாங்க முடியாது..”

    “…..”

    “ப்ளீஸ் பாலா.. எதாவது பேசுங்க.. ”

    “நான் தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்கேன்டி ”

    “ப்ளீஸ்.. ரொம்ப கொழப்பிக்காதீங்க.. ”

    “…”

    “நான் உங்க கிட்ட மொத மொத படுக்குறப்ப சொன்னது தான்.. என்னோட வலிக்கு மருந்து நீங்க.. அதுக்கு மேல எதுவும் வேணாம்… ப்ளீஸ்..”

    “அப்ப வைத்துள்ள வளருற கொழந்த…”

    “உங்களோட ஞாபகமா இருக்கட்டும்… ப்ளீஸ்” என்றவள், “எனக்கு ஒரு பிரியாணி வாங்கிட்டு வர முடியுமா?”

    “இதுக்கு என்ன செருப்பாலையே அடிச்சு இருக்கலாம்..” என்று கோவமாக பாலா திட்ட,

    “சத்தியமா இல்ல பாலா.. இன்னமும் உங்கள லவ் பண்ணுறேன்.. ” என்றவள் போனில் அழுத்தி முத்தமிட்டாள்.

    “உன்ன புரிஞ்சுக்கவே முடியல கவி..”

    “இவள் இப்படித்தான்.. ” என்று கெக்கலிட்டு சிரிக்க..

    “ப்ளீஸ்.. வார்த்தையால கொள்ளாத கவி…”

    “பாலா… எல்லா உறவும் கல்யாணத்துல முடியானும்ன்னு இல்ல…”

    “…..”

    “அப்பறம்.. மறக்காம மல்லிகை பூ வாங்கிட்டு வாங்க…”

    “ம்ஹும்.. நான் வரல.. எனக்கு ஆபிசுல வேல இருக்கு…”

    “நீங்க வாரிங்க.. ” என்று அழுத்தி சொல்ல,

    “ப்ளீஸ்… உம் மூஞ்சில முழிக்க கஷ்டமா இருக்கு”

    “டேய்… எந்த தடவ சொல்லுறது.. சொன்னா புரியாது?” என்று அவள் உதட்டுக்குள் சிரித்தபடியே கத்த, எதிர்முனையில் இருந்த பாலாவுக்கு தூக்கி வாறி போட்டது.

    கெக்கலிட்டு சிரித்தவள், “ஸாரி பாலா”

    “நீ ஸாரி கேக்குற அளவுக்கு நான் ஒர்த் இல்லடி”

    “பாலா.. நூத்துல பாதி பெரு, கட்டுன பொண்டாட்டி இருக்குறப்பவே.. வேற பொண்ண தொட ஆசை படுறவங்க தான்..”

    “….” (பாலாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை)

    போனை வைத்தவள்.. குளித்து விட்டு ஹாஸ்பிடல் கிளம்பினாள்.

    மாலை 5 மணி..

    தாம்பரம் ஸ்டேஷனில் இறங்கிய பாலா.. ஹாஸ்பிடலை நோக்கி நடக்க, ரெட் கலர் புடவையில் வெளியே காத்திருந்த கவி, அவனை நோக்கி நடந்தாள்.

    “எங்க?” என்று பாலா புருவத்தை உயர்த்த,

    “பீச்சுக்கு போனும் போல இருக்கு.. ” என்றவள், ஆட்டோவில் ஏறினாள்.

    ———— —————- ————-

    ஆட்டோ திருவான்மியூரை நோக்கி வேகம் எடுக்க, குளிர்ச்சியில் உடல் சிலிர்த்தது. பாலாவின் வலது கையை பிடித்தவள், விரல்களோடு விரல்களை பின்னிக் கொண்ட படி, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

    பாலா பதில் பேசாமல் வெளியே வெறித்து பாத்து கொண்டிருக்க,

    “நா என்ன சொன்னேன்.. என்னடா பழைய பாலாவா வான்னு..” என்றவள் வேகமாக அவன் கையை உதறிவிட்டு… தள்ளி உக்கார, விசுக்கென்று அவள் கையை இழுத்து அழுத்தி பிடித்தான்.

    ஆட்டோ திருவான்மியூர் பீச்சுக்குள் நுழைந்தது.

    கரு கருவென இருட்டு.. கூட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.

    காற்றில் அவளுடைய புடவை விலக, பாலாவின் கையை எடுத்தவள், அடி வயிற்றில் பதித்தாள். அவனுடைய விரல்கள் மெதுவாக வருடி கொடுக்க துவங்கியது.

    “டேய்… கள்ள புருஷா…” என்று அவன் காதில் கிசு கிசுத்தவள், அவன் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டாள்.

    “….”

    “நாளைக்கு உனக்கும் ரதிக்கும் ரெஜிஸ்ட்டர் மேரேஜ்.. உன்னோட சார்பா நான் தான் கையெழுத்து போட போறேன்..” என்றவள், அவன் தோளில் சாய, அவளுடைய கண்கள் நிறைய ஆரம்பித்தது. முகத்தில் வந்து விழுந்த கூந்தல் அவள் கண்ணீரில் நனைந்தது.

    கூந்தலை ஒதுக்கியவள், பாலா வாங்கி வந்த கவரை பிரித்தவள், மல்லிகை பூவை எடுத்து.. மூக்கில் நுகர்ந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட,

    சீறி எழுந்த கடல் அலையை வெறித்து பார்த்த பாலா, “சாரி டீ.. ரியலி சாரி…”

    தேங்கிய கண்ணீரை துடைத்தவள், விறு விறுவென்று எழுந்து நடக்க, பதறிய பாலா அவள் பின்னால் ஓட, இருவரும் அம்மன் கோவிலின் வாசலில்.

    கழுத்தில் இருந்த பழைய தாலிக்கயிற்றை… எதிரே இருந்த உண்டியலில் இட்டாள்.

    “ஏய்.. என்ன பண்ணுற..”

    நுனி காலை ஊன்றி எழும்பியவள், வேப்பமரத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை இழுத்தாள்.

    “ம்ம்ம்.. இந்த… கட்டு.. ”

    “கவி.. என்ன சொல்லுற.. ”

    “எத்தன தடவ சொல்லுறது.. உம் மேல மட்டும் தப்பு இல்லன்னு.. ”

    “… ”

    “கட்டு.. அப்படியாவது உன்னோட குற்றவுணர்ச்சி குறையட்டும்.. ” என்றவள், கோபமாக அவன் முகத்தின் முன் நீட்ட, பாலாவின் விறல்கள் நடுங்கியது. பின்னலிட்ட கூந்தலை உயர்த்தியவள், அவன் முன்னால் தலைகுனிந்து நின்றாள்.

    கடல் காற்று சீறி பாய்ந்தது.. வேப்பமரத்தில் கட்டிய மணிகள் ஒலி எழுப்பியது. பாலா மூன்று முடிச்சை போட்ட அடுத்த நொடி.. அவன் இடுப்பை சுற்றி வளைத்தவள் அவன் கழுத்தில் புதைத்தாள்.

    ஊற்றாய் பெருக்கெடுத்த கண்ணீர் அவன் கழுத்தில் நனைக்க, பாலாவின் பிடி இறுக மூச்சு விட முடியாமல் தவித்த கவி, மெதுவாக நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அழுகையும் சிரிப்பும் அவள் முகத்தில்.

    தாலிக்கயிற்றை எடுத்தவள்.. “இப்ப கூட இதுல எனக்கு சாத்தியமா நம்பிக்கை இல்ல பாலா.. இது உனக்காக மட்டும் தான்டா..” என்றவள் பாலாவின் உதட்டில் அழுத்தி முத்தமிட்டாள்.

    “இப்ப திருப்தியா?”

    “போடி லூசு..”

    “ஏய்.. மறந்தே போச்சு.. பிரியாணி எங்க டா.. ”

    “என்னது டா வா.. ” என்றவன் அவள் முக்கை கடிக்க…

    “ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. பொருக்கி.. ” என்றவள் அவன் மார்பில் குத்த… “இரு உன்ன என்ன பண்ணுறேன் பாரு… ” என்றவன், அவளின் குண்டியை அழுத்தி தூக்க..

    “டேய்.. என்ன பண்ணுற.. ” அவளுடைய கால்கள் அந்தரங்கத்தில் துள்ள… கால் கொலுசுகள் குலுங்கி சத்தத்தை எழுப்ப.. அலையை நோக்கி நடந்தான்.

    துள்ளி எழுந்த அலைகள் அவளுடைய கால்களை நனைக்க..

    “ப்ளீஸ்.. பாலா… பாலா.. வேணாம்.. வேணாம்.. ” என்று துடிப்பதை ரசித்தவன், அவளின் மெல்லிடையை கவ்வி பிடித்தான். அவன் உதட்டின் சூட்டில் துடி துடித்தாள்.

    அவளுடைய முலைகள் இரண்டும் அவன் கழுத்தில் நசுங்க.. மெதுவாக நழுவினாள். நெஞ்சு பட படக்க.. அவளை மணலில் சாய்த்தவன், கன்னத்தில் உதட்டால் தேய்க்க..

    “பாலா.. நோ.. யாரவது வந்துருவாங்க.. ப்ளீஸ்.. ”

    “வந்தா வரட்டும்.. ”

    “அவ்வளவு தைரியமா?”

    “ம்ம்ம்ம்.. ” கீழ் உதட்டை கடித்து இழுத்தான்.

    “பொருக்கி… வலிக்குது டா.. ”

    தூரத்தில் லைட் வெளிச்சம்.. “யாருப்பா…”

    விசுக்கென்று எழுந்தவள் புடவையை சரி செய்தவள், தாலி கயிற்றை எடுத்து வெளியே விட்டாள்.

    “தள்ளிட்டு வந்து அசிங்கமா இல்ல.. போங்க.. போங்க.. ”

    பாலா கோவமாக, “சார்.. இவ என்னோட பொண்டாட்டி…. ” என்றபடி இருவரும் மணலில் நடக்க.. பாலாவின் கை அவள் இடுப்பை சுற்றிவளைத்தது.

    ———– ———— ———–

    ஆட்டோ தாம்பரத்தை நோக்கி வேகம் எடுத்தது. ஒரு புது பெண்ணுக்கான வெக்கம் அவள் முகத்தில். குங்குமம் பூசியது போல் சிவந்த முகம். அவள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் சூடு ஏறி.. அலை அலையாய் ஓடி கொண்டிருந்தது.

    ஹாஸ்ப்பிட்டல் முன் ஆட்டோ நிற்க.. இறங்கியவள் தாலியை எடுத்து ஜாக்கெட்டுக்குள் மறைத்தாள்.

    “என்ன சாப்பிடுற.. ”

    இருவரும் நடந்து கொண்டிருக்க, வழியில் காய்கறி கூறுகளை உத்து பார்த்தவள், மாங்காய் ஒன்றை எடுத்தாள்.

    “கல்யாணம் ஆனா அன்னைக்கே மாங்கா திங்குற ஒரே ஆளு நீ தாண்டி.. ”

    “ச்சீ.. போடா.. ”

    பாலா காசை குடுத்து விட்டு பின்னால் நடக்க..

    “ஹலோ சார்.. எங்க வாரிங்க.. ”

    “உன்கூட தான்.. ”

    “நோ நோ.. கிளம்புங்க.. ”

    “ஏய்… நீ போய் டுட்டிய பாரு.. நான் வெய்ட் பண்ணுறேன்..”

    “நீ பாத்து பாத்து தான்.. நா.. இப்ப மூணு மாசம்..”

    “ச்சீ ச்சீ.. ”

    ஆனால் அவள் உள்ளுக்குள் ஆசை.. அவனுடன் படுத்து புரள வேண்டும் என்று.. வயிற்றை தொட்டு பார்த்தவள்.. “ம்ஹும்.. ” என்று தனக்கு தானே தடைபோட்டுக் கொண்டாள்.

    “பிரியா இருக்கா பாலா.. ” என்றவள் உள்ளே நுழைந்தாள்.

    “எப்ப டுட்டு முடியும்.. ?”

    “10 மணிக்கு பாலா.. பிரியா கூட வந்துருறேன்..”

    “ம்ம்ம்ம்.. ”

    ————- —————– ————–

    பாலா வீட்டுக்குள் நுழைய, மாங்காடு மாரியம்மன் கோவிலில் வைத்து தாலி கட்ட ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

    குற்ற உணர்ச்சியில்… குழப்பத்தில் சுற்றி திரிந்த பாலா முகம் தெளிவுடன் இருக்க.. திரைக்கு பின்னால் நின்றுந்த ரதி மெதுவாக பாலாவை பார்க்க..

    படித்து கொண்டிருந்த பாவனா, “டேய்.. ஆபிஸ் விட்டு வர இவ்வளவு நேரமா?”

    “ஒழுங்கா படி… நாலனைக்கு எக்ஸாம் தானே.. ” என்று காதை திருக..

    “அண்ணிக்கும் தான் எக்ஸாம் இருக்கு.. அத படிக்க விட்டுருவியா என்னா..” என்று கெக்கலிட்டு சிரிக்க,

    “படிக்குறப்பவே வாய பாரு.. வாயாடி.. ” என்று தலையில் கொட்டு வைக்க..

    “ஸ்ஸ்ஸ்ஸ்.. உனக்கு பாஸ்ட் நைட்டு நடக்காதுடா…” என்று சபிக்க, பாலா சிரித்தபடி பாத்ரூமுக்குள் நடந்தான்.

    ஹாலுக்குள் மொத்த கூட்டமும். ஐயர் ஜாதகத்தை உத்து பார்த்து கொண்டிருந்தார்.

    எதிரே இருந்த பாலாவின் அப்பா, “ஐயா.. பொருத்தம் இருக்கோ இல்லையோ.. இவங்க ரெண்டு பெரும் தான் மாப்பிளை பொண்ணு..”

    “புரியுதுங்க சார்.. பட் பொண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கே…”

    “அய்யயோ.. ” என்று கலா பதற, இடி விழுந்தது போல் இருந்தது ரதிக்கு.. பாத்ரூமுக்குள் நுழைந்த பாலா ஷாகில் திரும்ப.. அதே நேரத்தில் டூட்டி முடித்து திரும்பிய கவியும் ப்ரியாவும் உள்ளே நுழைந்தார்கள்.

    ஐயர் பஞ்சகத்தை புரட்டிக் கொண்டிருந்தார். பிரியா கவியை பார்க்க, கவி பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.

    “அக்கா.. ” என்ற ரதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க,

    “ஏய்.. லூசு.. ச்சீ.. அழுகுறத நிறுத்து.. ” என்று துடைத்து விட்டாள்.

    “ஒன்னு பண்ணுங்கோ… ”

    “சொல்லுங்க ஐயா!”

    “தாலிகட்டுறதுக்கு முன்னாடி.. மாப்பிளைய ஒரு வாழ மரத்துக்கு மஞ்ச கைற கட்ட சொல்லிடுகோ” என்று சொல்லி விட்டு ஐயர் வெளியேற,

    பிரியா கெக்கலிட்டு சிரித்து விட்டாள். அனைவரது பார்வையும் பிரியாவின் மேல்.

    “ஏய்.. லூசு.. ” என்று கவி முறைக்க,

    “சாரி.. இந்த காலத்துலையுமா நீங்க இதெல்லாம் நம்புறீங்க..”

    எழுந்த பாலாவின் அப்பா.. “நானே சொல்லும்னு நெனச்சேன்.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. ”

    படிக்கட்டில் கவியும் ப்ரியாவும் இறங்க..

    “அறிவில்ல உனக்கு..? பாலா அப்பவே சொன்னாரு.. உன்கிட்ட சொல்லிருக்க கூடாது..”

    “ஏய்.. உனக்கு நல்லது தான்டி பண்ணியிருக்கேன்..”

    “மயிறு.. ” என்று முறைக்க,

    “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான உனக்கு கட்டினான்.. அப்பறம் எதுக்கு வாழ மரத்துக்கு…. எப்படி பாத்தாலும் ரதி தோஷம் உன்னால தீந்து போச்சுல்ல… ”

    “தாயே! நான் சொன்னத இத்தோட மறந்துரு..”

    சிரித்த பிரியா.. “பாப்போம்.. பாப்போம்.. ” என்று கண்ணாடிக்க, கட்டிலில் சாய்ந்த கவிக்கு உறுத்தலாக இருந்தது.

    ———- ———— ———–

    காலை 6 மணி. மாங்காடு மாரியம்மன் கோவிலில் மொத்த குடும்பமும்.. பவித்ராவும் ஏழுமலையும் ஆபிசில் இருந்து வந்து இருந்தார்கள்.

    மெரூன் பட்டு புடவையில்.. குனிந்த தலை நிமிராமல் ரதி. ஐயர் தாலியை எடுத்து நீட்ட.. பாலா முதல் முடிச்சை இட்டான். பின்னாள் நின்றுந்த கவி, அடுத்த இரண்டு முடிச்சுகளை இட்டாள்.

    — சுபம்

    (எந்த கருத்துக்கள் இருந்தாலும் சென்ற பகுதியை போல சொல்லுங்கள் மக்களே! [email protected])