இதயப் பூவும் இளமை வண்டும் – 92 (IDHAYAPOOVUM ILAMAIVANDUM 92)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    இதயப் பூவும் இளமை வண்டும் – 92 tamil kamakathaikal free download

    கதவைச் சாத்திய சசி.. கவியின் பக்கம் திரும்பி.. தன் இரண்டு கைகளையும் விரித்தான்.
    அவன் விரிந்த கைகளுக்குள் வந்து.. அவன் நெஞ்சில் அணைந்து.. அவனிடம் அடைக்கலமானாள் கவி.

    இளமை துள்ளும் அவளின் பருவக்கனிகள் இரண்டும் அவன் நெஞ்சில் அழுந்தி..நசுங்க.. அவளை இருக்கமாகக் கட்டிப்பிடித்து.. அவளது தடித்த உதடுகளில் அவன் உதட்டைப் பொருத்தினான்.

    Story : Mukilan

    கண்களை மூடிக்கொண்டு கவியும்.. அவன் முதுகுப் பக்கத்தில் கைகளை இணைத்து அவனை இருக்கிக் கட்டிப்பிடித்தாள்.!

    அவளது தடித்த உதடுகள் காமரசம் ஊறி.. இன்பத்தேனை வாரி வழங்கியது.
    சுவை மிகுந்த அவளின் உதடுகளை மெண்மையாக பல்லால் கடித்து.. உறிஞ்சிச் சுவைத்தான்.! அவள் வாய்க்குள் நாக்கை விட்டு.. அவளது பற்களையும்.. ஈறுகளையும் தடவினான்.!
    அவளது உதடுகளோடு சேர்த்து.. அவள் நாக்கையும் சப்பிச் சுவைத்தான்.!

    அவனது முத்தச் சுகத்தில்.. கவிக்கு மூச்சு முட்டி.. அவனிடமிருந்து.. தன் உதடுகளைப் பிரித்து.. மெதுவாக விலக்கினாள்.
    ஆனால் சசியின் தாகம் அடங்கவில்லை. அவனது மோகம் இன்னும் அதிகமானது.!

    கவியின் ஆப்பிள் கன்னங்களிலும்.. கண்களிலும்.. உதடுகளைப பதித்து.. பல்படாமல் கடித்து.. முத்தம் கொடுத்த சசி மீண்டும் அவள் உதடுகளைக் கவ்விக்கொண்டான்.!

    அவளை அப்படியே நொருங்கிவிடும்படி இருக்கி அணைத்தான் சசி.

    அவள் உதடுகளையும்.. நாக்கையும் மிக ஆழமாகச் சப்பிவிட்டு.. அவள் பற்களில் அவன் பற்களை கொக்கி போட்டு இழுத்தான்.

    அவள் கொஞ்சம் அவஸ்தையை உணர்ந்து.. அவன் கைகளுக்குள் இருந்து.. விலகாமல்.. அவனுக்கு முதுகு காட்டித் திரும்பினாள்.

    அவள் அசைவில் அவன் இருக்கம் தளர்ந்தாலும்.. அவனது துடிப்பு அடங்கவில்லை.
    அவளைத் தள்ளி தாள் போட்ட கதவில் அவளைச் சாய்த்து.. அழுத்திக் கொணடு.. பின்னாலிருந்து.. அவளது பூரித்த.. இளம் கனிகளைப் பிடித்து கசக்கினான். அவனது ஆண்மை பலம் அணைத்தையும் அவன் கைகளில் காட்டினான்.
    அவளது முலைகளை கசக்கி விளையாடினான்.!

    கவியின் முன்புறம் முழுவதும் கதவில் அழுந்த.. அவளது கொழுத்த பிருஷ்டங்களில் அவன் பாலுறுப்புப் பகுதியை வைத்து தேய்த்தான்.
    அவள் பிடறியில் முத்தம் கொடுத்து.. மெண்மையாகக் கடிக்கவும் செய்தான்.

    ”மாம்மூ..” என கொஞ்சம் அவஸ்தையோடு முணகினாள் கவி.

    ”ம்..ம்ம்..?”

    ”ரிலாக்ஸ்டா.. ரொம்ப போர்ஸ் பண்ணாத.. மெதுவா..”

    ”ம்..ம்ம்..” அவள் மார்பில் இருந்த கைகளைக் கீழே இறக்கினான்.
    அவள் வயிறு.. தொடை என தடவி.. அவளின் தொடையிடுக்கில் கை வைத்து தேய்த்து.. அவளை இன்னும் நிலைகுலையச் செய்தான்.
    அவள் பிடறியில்.. எச்சில் ஈரம் செய்து..
    ”கவ்வி..” என்றான்.

    ”ம்..ம்ம்..”

    ”உன்ன.. இப்படியே நிக்க வெச்சு பக் பண்ணனும்டி..”

    ”ம்ம்.. ஸ்ஸ்ஹ்ஹா.. ஆ..ம்ம்.. என்னமோ செய்டா..”

    அப்படியே அவள் புழைமேட்டை அழுத்தித் தேய்த்து.. அவள்.. சுடிதார் பேண்ட் நாடா முடிச்சை உருவினான்.
    அது உருவிக்கொண்டு வந்ததும்.. அதைக் கீழே இறக்கிவிட்டு.. அவளது ஜட்டியையும் இறக்கியவாறு.. அவளது பின் பக்கத்தில்.. முழங்காலிட்டான்.
    அவளது இடுப்பின் கீழ் பகுதியை நிர்வாணமாக்கி.. அவளது கொழுத்து.. உருண்டு திரண்ட.. புட்டங்களில் முகத்தைப் போட்டுப் புரட்டினான்.
    வியர்வையோடு கலந்த.. அவளது மர்மப்பகுதியின் மணம்.. அவன் பித்தத்தை அதிகமாக்கி.. அவனைச் சித்தம் கலையச் செய்தது.
    அவளது பின்னழகுக்கோலங்களை.. இரண்டு கைகளிலும் பிடித்து உருட்டிப் பிசைந்து.. அவைகளை விலக்கிப் பிடித்து.. வாசம் பிடித்து.. நாக்கை நீட்டி தடவினான்..!

    அவனுக்கு இசைவாக கவி.. அவளது கால்களை லேசாக மடக்கி.. தன் உருண்டை புட்டக்கோலங்களை நன்றாக விரித்துக் கொடுத்தாள்.

    பின்புறமாக இருந்து.. அவன் கையை அவள் தொடைகளுக்கு நடுவில் நுழைத்து.. அவளது அழகிய.. முன்புற.. கோலவடிவ வெடிப்பைத் தோட்டுத் தடவி.. விரலை உள்ளே விட்டுக் குடையத் தொடங்கினான்..!

    ”மாம்மூ..” முனகத் தொடங்கினாள் கவி ”ஹா.. ம்ம்…ஸ்ஸ்ஸ்….” அவள் குண்டிக் கோலத்தை அவன் முகத்தின்மேல் வைத்து அழுத்தினாள்.

    சசி இன்னும் ஆவேசமாக.. அவள் குண்டியைக் கடித்து.. அவளுக்கு இன்ப வெறியேற்றினான்.

    அவளது பின்னழகு முழுவதும்.. அவன் எச்சிலால் ஈரமாகியது.
    ஒரு கட்டத்துக்கு மேல்.. கவியால் உணர்ச்சி தாளமுடியவில்லை.
    அவளே முன்புறமாகத் திரும்பி.. அவனுக்குத் தன்.. முன்பக்கத்தைக் காட்ட.. சசியின் நாக்கு.. அவளது பெண்மைப் பிளவில் பிரவேசித்தது..!

    கவி துடித்துப் போய்.. அப்படியே பின்னால் தலை சாய்த்து.. முகத்தை அன்னாந்து நின்று.. நெஞ்சை எக்கினாள்..!!

    சசி எழுந்தான். அவன் உடைகளைக் களைந்து.. அவளையும்.. உடைகளைக் களையச் செய்தான்.
    இருவரும்.. ஆடைகளற்ற உடல்களுடன்.. கட்டித்தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.

    சசி ஆணுறை அணிந்து.. அவளை மீண்டும் பின்புறமாகத் திரும்பி நிற்கச் செய்து.. அவளைக் குணிய வைத்து.. அவள் பின்னாலிருந்து.. அவளைப் புணரத்தொடங்கினான்..!!

    சூரியன் மேற்கில் மறையத் துவங்கும் நேரம்.. இருவரும்.. களைத்த உடம்பும்.. பூரித்த மனமுமாக.. வீட்டுக்குக் கிளம்பினர்.!!

    ”தேங்க்ஸ் கவி..!!” தோட்டவீட்டைப் பூட்டியபின் சொன்னான் சசி.

    ”எதுக்குடா.. மாமு..?”

    ” உன்ன என்ஜாய் பண்ணதுக்கு..?”

    ”ஹேய்.. விடறா.. நானும்தான் என்ஜாய் பண்ணேன்..!!” என்றாள் கவி..!!

    முகம் நிறைய தாடி வைத்திருந்தான் காத்து. அவனது அடர்த்தியான தாடியை ட்ரிம் பண்ணி.. அழகாகவே இருந்தது.
    கன்னத்திலும்.. உடம்பிலும் கொஞ்சம் சதை போட்டிருந்தான்.
    அவனது திருமணத்துக்குப் பின் அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம்..அது.!

    சசியும்.. காத்துவும் பாரில் உட்கார்ந்திருந்தனர்.

    ”என்ன சொல்லலாம்..?” சசியைக் கேட்டான் காத்து ”ஹாட்டா.. கூலா..?”

    ”கூல்..!!” என்றான் சசி ”ஹாட் வேண்டாம்..”

    ”ஆமாடா.. நாங்கூட.. இப்பெல்லாம் பீர் மட்டும்தான்..” எனச் சிரித்தான்.

    பீர் ஆர்டர் செய்தனர்.
    பாரின்.. கண்களை உறுத்தாத.. மெல்லிய வெளிச்சம்.. மனதுக்கு ஒரு வித சாந்த உணர்வைக் கொடுத்தது.

    ”சரி.. எப்படி இருக்கு.. உன் மேரேஜ் லைப்..?” என சசி கேட்டான்.

    ”ம்..ம்ம்..! பண்ணிப்பாருடா.. அப்ப தெரியும் எப்படினு..”

    புன்னகைத்தான் சசி
    ”சரி.. உன் எப்படினு சொல்லு..”

    ”என்ன.. ஃப்ரீனெஸ் கெடையாது.. அப்பப்ப டென்ஷன்தான்.. ஆனாலும் ஓகேடா..”

    ”எத்தனை மாசம்.. உன் வொய்பபுக்கு..?”

    ”அஞ்சு முடிஞ்சுதுடா..”

    ”எல்லாம் நார்மலா இருக்கா..? செக்கப்லாம்.. போய்ட்டிருக்கா..?”

    பீர் வந்தது.
    ”ம்..ம்ம்..! அதெல்லாம் நல்லாதான்டா போய்ட்டிருக்கு..?”
    பீரை எடுத்து.. டம்ளரில் வார்த்து வைத்தான்.

    சசி எடுத்து உதட்டில் பொருத்தி உறிஞ்சினான்.
    ”பிரச்சினையெல்லாம்.. எதும் இல்லையா..?”

    ”இப்ப இல்ல..” அவனும் பீரை உறிஞ்சினான் ”ஆரம்பத்துல எல்லாம் தாட் பூட்னு குதிச்சாங்க.. அப்றம் எல்லாம்.. அப்படியே அமைதியாகிட்டாங்க..! சரி.. அதவிடு.. நீ எப்படா கல்யாணம் பண்ற..?”

    ”ம்..ம்ம்..! பண்லாம்..!!”

    ”பொண்ணு பாக்றாங்களா..?”

    ”ம்.. அது ஒரு பக்கம் நடந்துட்டிருக்கு..”

    ”சீக்கிரம் பண்ணிக்கடா.. ஏஜ் பார் ஆகிட்டு போகுதில்ல..? நம்ம செட்ல இப்ப நீ மட்டும்தான் பாக்கி..” என்றுவிட்டு.. புட்டியில் இருந்த பீரை எடுத்து கடகடவெனக் குடித்தான்.
    வாயைத் துடைத்தவன் ”அவனுக்கும்.. உனக்கும்…அப்படி என்னதான்டா பிரச்சினை.?” எனக் கேட்டான்.

    ”இன்னொரு பீர் சொல்லலாமா..?” சசி பேச்சை மாற்றினான்.

    ”ம்..! சொல்லிக்கலாம்.. அவன்கூட என்ன பிரச்சினை..?”

    கொண்டைக் கடலையை எடுத்துக் கொறித்த சசி
    ”சொல்லிருப்பானுகளே உனக்கு..?” என மெதுவாகக் கேட்டான்.

    ”ம்.. ம்ம்..! சொன்னாங்க.. அந்த அண்ணாச்சியம்மாவ ஓட்னது.. அவன் உன் பக்கத்து வீட்டு புள்ள.. அது பேரு என்ன..? புவியோ.. கவியோ.. அத லவ் பண்ணானாம.. உனக்கு அது புடிக்காம.. உங்க ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம் வந்து..பேசிக்கறதில்லேனு சொன்னானுக..!” என ஒப்பித்தான் காத்து.

    ” அத விட்றா.. அதெல்லாம் வெட்டிப் பேச்சு..” என்றான் சசி ”அது ஒரு இதுனு பேசிட்டு..!!”

    ”இதையும் சொன்னானுக.. இந்த மேட்டர் பேசினாலே.. நீ பேசமாட்டேங்கறேனு..! சரி.. அத விட்றலாம்..! ஆமா.. இப்ப நீ லவ் ஏதாவது பண்றியா..?”

    ”லவ்வா..? நீ ஏன்டா..?” சிரித்தான் சசி.

    ”ஏன்டா.. சரி.. லவ் இல்ல.. மேட்டர் ஏதாவது..?”

    ”டேய்.. எவன்டா இப்படி உன்னை உசுப்பேத்திவிட்டது..?”

    மறுபடி இரண்டு பீர் சொன்னான் சசி.
    அடுத்த பீரை பாட்டிலோடு குடித்தனர்.
    திடுமென நினைவு வந்தவன் போலக் கேட்டான் காத்து.

    ”ஆமா.. நீ அந்த.. இருதயாவ லவ் பண்ணிட்டுருக்கியா..?”

    லேசாக வியந்தான் சசி
    ”இல்லடா.. அதெல்லாம் இல்ல..”

    ”டேய்.. கதவிடாதடா.. நீ பண்றேனு.. பேச்சு வந்துச்சு..?”

    ”அப்படி இருந்தா நானே சொல்ல மாட்டனா..? இதுல என்னடா இருக்கு..?”

    ”டேய்.. என்னடா.. ரெண்டு பேரும்.. நைட்ல மொட்டை மாடில போய் நின்னுட்டு.. ரொம்ப நேரம் பேசறீங்கனு கேள்விப்பட்டேன்..? அப்பறம்.. சினிமாக்கெல்லாம்கூட அடிக்கடி போறீங்களாமா..? நீ சும்மாவா இருப்ப..?” என சிரித்துக் கொண்டு கேட்டான்.

    சசி புன்னகையுடன்
    ”சினிமா போறது உண்மைதான்.. ஆனா லவ் கெடையாது..” என்றான்.

    ”அப்றம்.. மேட்டரா..? முடிச்சிட்டியா..?”

    ”அடப்பாவி.. அதெல்லாம் இல்லடா.. அவ நல்லா பேசுவா.. பழகுவாடா.. அதுக்காக.. அவ நல்ல ஒரு பிரெண்டுடா..”

    ”அப்படியா..?” என்று பீரைக் குடித்தான்.

    ”இதெல்லாம் யார்ரா.. சொன்னா.. உனக்கு..?”

    ”எங்கண்ணியே சொல்லுச்சுடா.. காம்போண்டு பூரா.. அப்படித்தான் பேசிக்கறாங்கனு சொல்லுச்சு..”

    ”ஆஹா…!!” எனத் தலையில் கை வைத்துக் கொண்டான் சசி.

    பீரைக் குடித்த காத்து
    ”போடா.. என்னடா நீ..? அவங்க சொன்னதெல்லாம் கேட்டு.. இப்பால நீ.. எல்லாமே முடிச்சிருப்பேனு நெனச்சேன்..! நீ என்னடான்னா.. பிரெண்டு.. அது.. இதுனு பேசிட்டிருக்க..! அப்ப நெஜமா.. எதுவும் இல்லயாடா.?” என்று ஏப்பம் விட்டுக் கொண்டே கேட்டான்.

    ”இல்லடா.. இருந்தா உன்கிட்ட சொல்றதுக்கு என்ன..?” என்றான் சசி…..!!!!!!

    -வளரும்…..!!!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும்

    Leave a Comment