இதயப் பூவும் இளமை வண்டும் – 91 (IDHAYAPOOVUM ILAMAIVANDUM 91)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamilkamaveri.com இதயப் பூவும் இளமை வண்டும்

    சசி வீட்டுக்குப் போனபோது அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
    அம்மா அவனைச் சாப்பிடச் சொன்னாள்.

    ”இப்பதான் சாப்பிட்டு வந்தேன்..” என மறுத்துவிட்டான் சசி.

    Story : Mukilan

    அப்பா அவனுக்கு பைக் வாங்கித் தருவதில் ஆரம்பித்து.. அவனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என நிறையவே பேசினார்.

    சசி எதுவுமே பேசவில்லை. அவர் சொல்வதையேல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
    அவர் பேசி முடித்தபின் சசி எழுந்து சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

    அவன் வெளியே வர.. வாசலில் நின்றிருந்த கவி
    ”ஹாய்.. டா..” என்றாள்.

    ”ஹாய்..!!”

    ”கெளம்பிட்டியா..?” நைட்டியில் இருந்த அவள் முடி கலை மிகவும் கலைந்திருந்தது.

    ”ம்..ம்ம்..! ஏன் டல்லா தெரியற..?”

    ”குளிக்கல..” குணிந்து பார்த்து ”உள்ள வா..!!” என்றாள்.

    ”பரவால்ல.. நா போறேன்..!!”

    ”மாமு வாடா..! ரொம்ப போரடிக்குது எனக்கு..” என அவன் கையைப் பிடித்து இழுத்தாள் கவி.

    ”போரடிச்சா.. எங்காவது போறதுதான..?”

    ”எங்க போறது..?”

    ”சினிமா போ..”

    ”தனியாவா..? நீ ஃப்ரீயா..? போலாமா..?” என அடுக்கடுக்காகக் கேட்டாள்.

    ”போலாங்கறியா..?”

    ”ம்.. மேட்னி போலான்டா..”

    ”ஓகே..!”

    ”சரி.. உள்ள வா.. போவியாம்..” என அவனை உள்ளே இழுத்துப் போனாள்.

    வீட்டுக்குள் சேரில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த புவியாழினி.. திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் டிவியைப் பார்த்தாள்.

    சசி.. அவளைப் பார்க்கக்கூட இல்லை. அவளைப் பார்க்கவே அவனுக்கு வெறுப்பாக இருந்தது.
    ஆனாலும் உடனே ஓடிவிட அவன் விரும்பவில்லை.
    அவளைக் கண்டுகொள்ளாமல்.. கவியுடன் பேசினான்.

    ”அப்றம்.. வண்டியெல்லாம் வாங்கறியாமாடா.. மாமு..?” என்று கேட்டாள் கவி.

    ”ம்..ம்ம்..!! உனக்கு யாரு சொன்னா..?”

    ”உங்கம்மா..”

    ”அவ்ளோதான் சொல்லுச்சா..?” என அவன் கேட்கச் சிரித்தாள்.

    ”உனக்கு கால் கட்டு போடறதாவும் சொன்னாங்க..”

    அவன் மெலிதாகப் புன்னகைத்தான்.

    கவி ”எப்ப ட்ரீட் தரே..?” என்று கேட்டாள்.

    ”எதுக்கு.. கால்கட்டு போடறதுக்கா..?”

    ”சே.. அதில்லடா.. பைக் வாங்கற இல்ல..?”

    ”மொதல்ல வண்டி வாங்கலாம்..”

    ”ஏன்டா இப்படி.. டல்லா பேசற..? பைக்ல இன்ட்ரெஸ்ட் இல்லயா..?”

    ”ம்.. தெரியல..!”

    ”எனக்கு அதெல்லாம் தெரியாது..! ட்ரீட் வேனும்..?”

    ”ம்..ம்ம்..!! இப்பகூட ட்ரீட் வேனும்னா.. வா..!!”

    ”என்ன ட்ரீட் தருவ..?”

    ”நீ விரும்பினா.. பீர்.. ஒயின்.. ஓட்கா..”

    ”ஏய்.. ஏன்டா.. என்னை பாத்தா அப்படியா தெரியுது..?” என செல்லமாக அவன் தோளில் அடித்தாள்.

    மதியம்வரை அவன் வீட்டிலேயே.. கவியுடன் பேசியவாறு பொழுதைக் கழித்தான்.
    மதியத்திற்கு மேல் அவளை சினிமா அழைத்துப் போனான்.

    அவர்களுக்குள் முத்தமும்.. தடவலும்.. சர்வசாதாரணமாக நடந்தது.
    தியேட்டர் இருட்டில்.. தொடர்ந்து சில்மிச விளையாட்டில் ஈடுபட்டனர்.

    ”மாமு..”

    ”ம்..ம்ம்..?”

    ”நீ என்னை.. ரொம்ப.. டச் பண்ணிட்டடா..”

    ”அப்படியா..?” அவன் கை.. அவள் கழுத்து வழியாக இறங்கி.. அவளது பிராவுக்குள் இருந்த.. அவளின் இளமைக் கனிகளில் விளையாடிக்கொண்டிருந்தது.

    ”என்ன அப்படியா..?” அவன் பக்கம் சரிந்து.. அவன் தோளில் சாய்ந்திருந்தாள் கவி.

    ”இஙக தொடறது ஒன்னும் ‘ரொம்ப டச் ‘ இல்லையே..? நார்மல் டச் தான.?”

    ”போடா.. நா சொன்னது இது இல்ல..”

    ”ம்..?”

    ”மனச டச் பண்ணிட்டேனு மீனிங்..”

    ”ஓ..!! பட்.. எப்டி..?”

    ”அதான் தெரியல.. இப்பெல்லாம் அதிகமா உன் நெனப்பாவே இருக்கு தெரியுமா..? தூக்கம் கலைஞ்சு.. கண்முழிச்சு எந்திரிக்கறதுக்கு முன்னால.. கொஞ்ச நேரம்.. நீ என்ன கட்டிபடிச்சிட்டு படுத்துருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. அடிக்கடி வருது..” என அவன் நெஞ்சைத் தடவினாள்.

    ”ஓ..!!” விறைப்பேறியிருந்த அவள் மார்புக் காம்பை உருட்டினான்.

    ”ஸ்ஸ்..ஹா..! என்ன. . ஓ..?”

    ”நீ சொன்னதுக்கு இந்த..ஓ..”

    ”இதுக்கு என்னடா மீனிங்..?” அவன் தோளில் மூக்கைத் தேய்த்தாள்.

    அவள் காதோரத்தில் முத்தம் கொடுத்தான் சசி.
    ” மீனிங் இஸ்.. முத்திப்போச்சு..”

    ”வாட்.. முத்திப்போச்சு..?”

    ”இந்த.. மாங்கா ரெண்டும்..!” உள்ளே ஆழமாக கை விட்டு.. அவளின் இளமைக் கனி மொத்தத்தையும் நாம்பி பிடித்தான்.

    ”போடா..!!” அவன் அடிவயிற்றுக்கு கையை இறக்கினாள்.

    ”இல்லேங்கறியா..நீ..?”

    ”ஆமாங்கறியா.. நீ..?”

    ”ம்..ம்ம். .! மேரேஜ் பண்ணிக்கோ.. எல்லாம் நார்மலாகிரும்..!”

    ”மேரேஜா..?”

    ”ம்..ம்ம்..!!”

    ”நீ பண்ணிக்கறியா..?”

    ”ஏய்.. லூசு பக்கி.. நாம டீப் பிரெண்ட்ஸ்டி..”

    ”ஸோ வாட்ரா..?”

    ”டீப் பிரெண்ட்ஸ்.. மேரேஜ்லாம் பண்ணிக்ககூடாது..! தெரியாது உனக்கு. .?”

    ”அப்படின்னு யார்ரா சொன்னது உனக்கு..?”

    ”நீ.. விக்ரமன் படம்லாம் பாத்ததே இல்லையா..?”

    ”மாமு.. அது படம்டா.. படத்துல அப்படிதான் இருப்பாங்க..! நீ சொல்லு.. உனக்கும் பொண்ணு பாக்றாங்க இல்ல..? நாம மேரேஜ் பண்ணிக்கலாமா..?”

    ”ஹேய்..என்ன வெளையாடறியா..?”

    ”நோ..டா..! சீரியஸ்..டா..? ஆன்ஸர் மீ..டா..”

    ”ம்கூம்.. நோ..!!”

    ”ஒய்..டா..?”

    ”மேரேஜ் லைஃப் வேறடீ.. அது நமக்கு ஒத்து வராது.. ஓகே..?”

    ”ம்..ம்ம்..!!”

    ”டோண்ட் வொர்ரிடி..”

    ”நா ஒர்ரிலாம் பண்ணிக்கல.. சும்மா தோணுச்சு.. கேட்டுப்பாத்தேன்..!” என்றாள் கவி.

    சசிக்கம் நல்ல மூடாகிவிட்டது.
    அவளும் அதே நிலையில்தான் இருந்தாள்.

    ”கவி….”

    ”ம்..ம்ம்..?”

    ”’பக் ‘கனும்.. டீ..”

    ”ம்.. ம்ம்.. பக்கிக்கோடா..”

    ”போலாமா.?”

    ”எங்கடா. .?”

    ” அவுட்டிங் எங்காவது..?”

    ”ம்..ம்ம்..! பட் . எங்க..?”

    ” நீ சொல்லு..”

    ”உங்க தோட்டத்துக்கு போலாமா.? உங்கப்பா தோட்டத்துலயா இருப்பாரு..?”

    ”இல்ல.. இன்னிக்கு. . வீட்லதான் இருக்காரு..! தோட்டத்துல யாரும் இல்ல..!”

    ”ஓகேடா.. அப்ப போலாம்..” என்றாள் கவி.

    இருவருக்குமே படம் பார்க்கும் மனநிலை இல்லை.
    தியேட்டரை விட்டு வெளியேறினார்கள்.

    ”சேஃப்டிய மறந்துடாதடா..” என மறக்காமல் அவனுக்கு நினைவு படுத்தினாள் கவி.

    காண்டம்.. கூல்ட்ரிங்க்ஸ்.. கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டு.. சசியின் தோட்டத்திற்குப் போனார்கள் இருவரும். !!

    தோட்ட ஏரியா.. மிகவும் சுகமான தென்றலை வீசிக்கொண்டிருந்தது.
    சசி கதவைத் திறந்து உள்ளே போய் அவளையும் அழைத்தான்
    ”வா..!!”

    ”சூப்பரா இருக்குடா..” என உள்ளே வந்த கவி.. அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

    அவளை அப்படியே நெஞ்சோடு இருக்கினான் சசி.
    ”செம ஹாட்றி..”

    ”ஆமாடா..மாமு..”

    இடுப்பை அவள் இடுப்பில் மோதி.. அழுத்தினான்.
    ”இப்படியே.. சொருகிடனும் போல இருக்குடி..”

    ”அப்றம்.. எதுக்குடா.. வெய்டிங்கு..!”

    ”சொருகிடலாமா..?”

    ”ம்..ம்ம்..!!” என அவள் சிரிக்க..
    அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்சிவிட்டு.. விலகிப் போய் கதவைச் சாத்தினான் சசி….!!!!

    -வளரும்….!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும் – 91