என்னுடைய வாசகியுடன் ஒரு நாள் (Ennudaya Vasagiyudan Oru Naal)

ஹாய் ஹலோ மக்களே நான் தான் உங்க பரத் உங்க கிட்ட சொன்ன மாதிரியே அடுத்த பகுதியோடு உங்கள சீக்கிரம் பக்க ரசிக்க வைக்க மூட் ஏத்த வந்துட்டேன். அப்பறம் மக்களே வழக்கம்போல எல்லோரும் எப்படி இருக்கீங்க ?

எல்லோரும் நல்ல இருப்பிங்க நீங்க எல்லோரும் நம்ம நண்பா நம்பிஸ் அதுனால செமயா இருப்பிங்க. இது என்னோட அடுத்த கதை பழைய கதைகள் போல இதுவும் உங்க எல்லோருக்கும் புடிக்கும் கண்டிப்பாக படிச்சிட்டு சொல்லுங்க அதையும் பாப்போம்.

போன பகுதிக்கு உங்க கிட்ட இருந்து கிடைச்ச சப்போர்ட் தான் என்னை சீக்கிரம் பார்ட் 2 எழுத வைத்தது அதுக்கு முதல உங்க எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அதே போல இதையும் படிங்க உங்க கமெண்ட்ஸ் எதுவாக இருந்தாலும் எனக்கு மெசேஜ் பண்ணுங்க.

நம்ம புள்ளிங்கோஸ் க்கு நம்மள பத்தி ஏற்கனவே தெரியும் அதனால் புதுசா நாம கதை படிக்க வந்து இருக்க நண்பா நன்பிஸ் க்கு ஒரு குட்டி அறிமுகம் குடுத்துக்கறேன் இந்த கதை எழுதுற நா தான் உங்க நண்பன் பரத் என்னோட வயசு 25 சரி ஓகே … உங்க எல்லோர் கிட்டேயும் என்னோட கதை மூலமா பேச பழக முடிஞ்சது நெனச்ச எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.வாங்க நண்பா நம்பிஸ் நம்ப கதைக்குள்ள போகலாம்.

பழைய கதைய போல இந்த கதைய பத்தின உங்க கமெண்ட்ஸ் எதுவாக இருந்தாலும் எனக்கு மெசேஜ் பண்ணுங்க என் மெயில் id [email protected].. செக்ஸ் சம்பந்தமா எது பேசணும் நாளும் வாங்க உங்க நண்பன் பரத் உங்களுக்காக இருப்பேன் வாங்க நண்பா நம்பிஸ்.

சரி வாங்க நம்ம கதைக்குள்ள போலாம் இது ஒரு உண்மையான கதை என்னோட போன கதையோட அடுத்த பகுதி தான் இந்த கதை அதுனால என்னோட பழைய கதை தமிழோடு விளையாடு படிக்காத நண்பா நம்பிஸ் அத படிச்சிட்டு இத படிங்க அப்ப தான் உங்களுக்கு கதை புரியும் மத்த நம்ம வழக்கமான புள்ளிங்கோஸ் வாங்க நேர நம்ம கதைக்குள்ள போகலாம்.

பகுதி 1 சிறு சுருக்கம் என்னோட கதை படிச்சிட்டு வந்த என்னோட வாசகி ஒருத்தி கூட பேச ஆரம்பிச்சி அது எங்களுக்கு நடுவுல ஒரு நெருக்கமான உறவு வர பாலமா அமைஞ்சிது அவ கூட பேசி அவ உடம்ப வீடியோ கால் பாக்குற அளவுக்கு எங்க நெருக்கம் போயிடுச்சி இதுக்கு அப்பறம் என்ன நீங்க எல்லோரும் எதிர் பாக்குற அந்த நிகழ்வு தான் நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்க போற நாள்.

நாங்க ரெண்டு பேரும் அதுக்காக பல கதைகள் பேசி பல பல கற்பனைல இருந்தோம் ஆனா எங்க ரெண்டு பேருக்குமே அதுக்கான சரியான நேரம் காலமே வரல, நான் சென்னைல இருக்கேன் அவ தஞ்சாவூர்ல இருக்க எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இருந்த இடைவெளியே அதுக்கான முக்கியமான காரணமா இருந்துச்சி.

இதுவே ஒரே ஊர இருந்த அவ கூப்புட்ட ஒடனே நானும் இல்ல நான் கூப்புட்ட ஒடனே அவளும் வரமுடியும் ஆனா எங்க கதைல தான் அப்படி இல்லையே, அப்ப தான் ஒன்னு புரிஞ்சிது ஏன் எல்லோரும் படிக்கற காலேஜ் இல்ல வேலை பாக்குற இடத்துலயே பொண்ணு உஷார் பண்ணறங்குன்னு கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலை அப்படி சொல்லுவாங்குல அந்த கதைய தான் போச்சி என்னோடது.

ஆனா எறும்பு ஊற ஊற கல்லும் தேயும் அப்படி சும்மாவா சொன்னாங்கு அதுக்கு ஏத்த மாதிரி நான் ரொம்ப கேட்டுக்கிட்டே இருக்க அவளும் என்னோட வெளிய வர சம்மதம் சொல்லிட்ட. நான் உடனே இது தான் வாய்ப்பு அப்படினு தஞ்சாவூருக்கு டிக்கெட் போட்டுட்டேன் அடுத்த 1 வாரத்துல நாங்க பாத்துக்கற மாதிரி முடிவு எடுத்தோம்.

நான் போயிட்டு வரதுக்கு தங்குறதுக்கு எல்லாத்துக்கும் நான் முன்னாடியே புக் பண்ணிட்டேன். நாள் நெருங்கி கிட்டே போச்சி நான் அவள பாக்க போறேன் முடிவு பண்ணதுல இருந்து கை அடிக்கறது வேற 1 வாரத்துக்கு லீவு விட்டுட்டேன் பின்ன தேவைப்படும் பொது இல்லாம போய்டுச்சின்னா என்ன பண்ணறது சொல்லுங்க மக்களே.

என்னால நான் அவள பாக்க போற வரைக்குமே எங்களுக்குள்ள நடந்த எதையுமே இது வரைக்குமே என்னால முழுசா நம்ப முடியல ஒரு வித பரமிப்புலயே இருந்தேன் நான். அன்னைக்கு ராத்திரி ரயில்ல ஏறுற வரைக்குமே ஒரு வித பதட்டத்துலயே இருந்தேன்.

நான் எங்க கடைசி நிமிஷத்துல எங்க போக முடியாம போயிட போகுதுனு நல்ல வேல அப்படி எதுவும் நடக்கல விடிஞ்சா தஞ்சாவூர்ல இருப்பேன் விடியற்காலையே போய்டுவேன் அதுனால தங்குறதுக்கும் ஸ்டேஷன் பக்கத்துல ரூம் எடுத்து இருந்தேன்.

அதுனால நேர அங்க போய் கொஞ்ச நேரம் படுத்துட்டு குளிச்சிட்டு காலைல அவ கிட்ட சொன்ன மாதிரியே 9 மணிக்கு ஸ்டேஷன் கிட்ட அவளுக்காக காத்து இருந்தேன்.

ஆனா மணி 9.15 ஆச்சி அவ வரல 9.30 ஆச்சி அவ வரல சரினு அவளுக்கு கால் பண்ணி பார்த்த அதுவும் போகல சரி சும்மா யாருனே தெரியாத பொண்ண நம்பி இவ்ளளவு தூரம் வந்தது என் தப்பு தான் எப்படியும் அந்த பொண்ணு வராது அப்படினு என் மனசுக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டேன்.

மணி 10 ஆச்சி சரி பக்கத்துல எதுனா டீ கடையில போய் ஒரு டீயை போட்டுட்டு அவ்ளளவு தான் எல்லாமே சொல்லிட்டு அடுத்த பஸ் புடிச்சி ஊருக்கு கிளம்பலாம் முடிவு பண்ணிட்டேன்.

சரியா பாதி கிளாஸ் டீ இருக்கும் போது எனக்கு ஒரு கால் மொபைல் எடுத்து பார்த்த அவதான் seri வரல சொல்லி எதுனா கத சொல்ல போற நெனச்சுக்கிட்டு நான் கால் எடுத்தேன். எடுத்ததும் எங்க இருக்க அப்படினு கேட்ட நான் ஸ்டேஷன் கிட்ட தான் இருக்கேன்னு சொன்னேன்.

அவளும் நானும் ஸ்டேஷன் கிட்ட தான் இருக்கேன் நீ இருக்கற இடத்துக்கு பக்கத்துல இருக்கறது சொல்லுன்னு சொன்ன நான் ஒடனே டீ கடை பத்தி சொன்னேன் ஒரு 2 mins கேப் இருக்கும் யாரோ என் பின்னாடி இருந்து பரத் பரத் அப்படினு ஒரு குரல் திரும்பி பார்த்த.

என் கண்ணை என்னாலயே நம்ப முடியல நான் வீடியோ கால் போட்டோ பார்த்த ஒரு பொண்ணு அதுல இருந்தது விட எக்ஸ்ட்ரா அழகா பார்த்ததும் கிறங்க வைக்கற மாதிரி என் முன்னாடி வந்து நின்னுட்டு இருந்த.

நான் ஒரு 5mins அப்படியே உறஞ்சி போய் நின்னுட்டேன் அவ உடனே என்ன உசுப்பி பரத் பரத் குரல் குடுத்த, நான் அந்த குரல் கேட்டு தான் சுயநினைவுக்கே வந்தேன்னா பார்த்துக்கோங்க மக்களே.

என்னால நடக்கறது கனவா இல்ல நிஜமா அப்படினு ஒரு நிமிஷம் நம்பவே முடியல நான் கிள்ளி எல்லாம் பார்த்தேன், அவ உடனே ரொம்ப பண்ணாத நிஜம் தான் உன் முன்னாடி நிக்கிறது உன்னோட தமிழ் தான்டா சொன்ன. ரெண்டு பெரும் கொஞ்ச நேரம் சிரிச்சிகிட்டோம் அதுக்கு அப்பறம் சரி இங்க ரொம்ப நேரம் நிக்க வேணாம் யாருன்னா தெரிஞ்சவங்க பார்த்த பிரச்சனை ஆகிடும் உடனே கிளம்பலாம் சொல்லிட்டு அங்க இருந்து கெளம்புனோம்.

முன்னாடியே நாங்க பிளான் பண்ணது மீட் பண்ணறது செக்ஸ் பண்ண தான அதுனால நான் முன்னாடியே oyo ரூம் ஒன்னு தனியா புக் பண்ணிட்டேன் நான் தங்குன ரூம் இல்லாம இது தனி ரூம் தஞ்சாவூர் சிட்டி விட்டு வெளிய வர மாதிரி பைபாஸ் ரோடு லாட்ஜ் ரூம்.

அதுனால Ola ஆட்டோ ஒன்னு புக் பண்ணிட்டு நேர ரூம் போய்ட்டோம். அவள மாஸ்க் போட்டுட்டு வர சொல்லிட்டு நான் லாட்ஜ் ரிஜிஸ்டர் பண்ணற வேலைய எல்லாம் ஒரு 10mins எடுத்து முடிச்சிட்டு ரூம் சாவி வாங்கிட்டு ரூம் போய்ட்டோம் நேர.

ஆனா சும்மா சொல்ல கூடாது கேள்வியே கேக்காம உடனே சாவி குடுத்து அனுப்பி வைக்கறங்கு oyo அருமையான ஒன்னு தான்.

ரூம் போனதும் முதல் வேலையே கதவு ஜன்னல் எல்லாம் ஒழுங்கா மூடுத இல்லையா செக் பண்ணனும் நம்மளே கஷ்ட பட்டு கூப்புட்டுக்கிட்டு வந்து இருக்கோம் எவனா ஓசில ஷோ பார்த்துட்டு போக கூடாதுல்ல மக்களே அதுவும் இல்லாம நம்மள நம்பி வர பொண்ணுக்கு அந்த இடத்துமேல நம்பிக்கை வரணும்ல.

எல்லாமே சரியா இருக்குனு உறுதிபண்ணிக்கிட்டு கதவு நல்ல இழுத்து தப்பாள் போட்டாச்சு இனிமே வெளிய எங்க போக போறோம்.

அவளுக்கும் முதல் தடவைனவே வெக்கம் ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம் நான் ஏதோ முதல் ராத்திரி ரூம்ல பொண்ணு கூப்புட்டு பக்கத்துல உக்கார வைக்கற மாதிரி உக்கார வெச்சி அவ தலைய தூக்கி அவ முகத்த பார்த்தேன் அவ என் முகத்த பக்க முடியாம கண்ணா வெக்க பட்ட பாருங்க அப்ப இன்னும் கூடுதல் அழகா தெரிஞ்ச.

நான் அப்படியே அவள இழுத்து கட்டி புடிக்க போனேன் அவ உடனே என்னை தள்ளிட்டு காலையிலேயே வேணாம் சொன்ன நான் உடனே அடி பாவி நம்ம என்ன 1 நாள் முழுசாவா இங்க இருக்க போறோம் நீயே சாயங்காலம் 4 மணிக்கு வீட்டுக்கு போகணும்னு சொல்லிட்டு தான வந்த.

மணி இப்பவே 11 ஆகுது நமக்கு இருக்கறது இன்னும் 4 மணி நேரம் தானடி இதுல நல்ல நேரம் எல்லாம் பார்த்த ஆரம்பிப்பாங்கு அப்படினு கேட்டுட்டு அவள இழுத்து நல்ல இறுக்கமா காத்து கூட எங்க நடுவுல போக கஷ்டப்படும் அப்படி நல்ல அணைச்சிகிட்டேன்.

என்ன தான் வேணாம் வேணாம்னு அவ வாய் சொன்னாலும் அவளும் இந்த அணைப்புக்காக தான காத்துக்கிட்டு இருந்த அதுனால அவளும் நல்ல அணைச்சிகிட்டா. அப்படியே ரெண்டு பேரும் கட்டிபுடிச்ச மாதிரியே கட்டில்ல விழுந்தோம். ரெண்டு பேரும் நல்ல கட்டி உருண்டோம்னே சொல்லலாம் அந்த கட்டில் கொஞ்ச சுமாரா தான் இருந்துச்சி ஆனா எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா அப்படினு தான் இருந்துச்சி.

அப்படியே கட்டி புடிச்ச மாதிரியே அவ டாப் குள்ள கை விட பார்த்தேன் அவ முதல என்னோட கைய தட்டி விட்ட நான் உடனே இன்னும் இறுக்கமா கட்டி புடிச்சி கிட்டு மறுபடியும் அவ டாப் குள்ள கை விட்டு இடுப்ப தடவுனேன், அவ கூச்சத்துல அப்படியே நெளிஞ்சா பாருங்க அது எல்லாம் தரம்.

அவ புடில இருந்து கொஞ்சமா விலகி வந்து மறுபடியும் அவ முகத்த பார்த்தேன் அவளும் இந்த வாட்டி என்னோட முகத்த பார்த்த அதுல கொஞ்சம் காதலும் கொஞ்சம் காமமும் கலந்து அது அவ்ளளவு நெருக்கத்துல பாக்க அதுவே ஒரு வித போதைய இருந்துச்சி.

துளியும் வேஸ்ட் பண்ணாம அவ நெத்தில தொடங்கி அவ கண்ணு காது மூக்கு கன்னம் னு அவ முகம் முழுசா என்னோட உதட்டுல முத்தத்தை குடுத்து அவ முகத்த அப்படியே cone ஐஸ்கிரீம் குடுத்த ஒரு குழந்தை எப்படி அத ஒழுக விடாம நக்கி சாப்பிடுமோ அது போல அவள என்னோட நாக்கு வெச்சி நக்கியே டேஸ்ட் பண்னேன்.

இன்னும் என்ன எல்லாம் டேஸ்ட் பண்னேன் எப்படி எல்லாம் அந்த ரூம் குள்ள சம்பவம் நடந்துச்சின்னு உங்க எல்லோர் கிட்டேயும் அடுத்த பகுதில சொல்றேன். எல்லோருக்கும் இந்த கதையோட கிளைமாக்ஸ் நல்ல தெரியும் ஆனா ஒரு நல்ல கதைக்கு ரொம்ப முக்கியம் screenplay தான் மக்களே. அதுனால தான் நான் இந்த இடத்துல இந்த கதைய கட் பண்ணி தொடரும் போடுறேன்.

எப்பவுமே நம்ம கதைலையும் சரி வாழ்க்கைலையும் தளபதி சொன்ன எதிர் பாரதத்தை எதிர் பாருங்கள். நிறைய நிறைய ஆச்சிர்யங்கள் ஓட இன்னும் அதிகமான காமத்துவோட உங்க எல்லோரையும் குஷி படுத்த சீக்கிரம் வரேன் அது வரைக்கும் உங்க எல்லோர் கிட்ட இருந்தும் டாடா சொல்லிட்டு உங்க பரத் கெளம்புறன்.

கதைய பத்தின உங்க கமெண்ட்ஸ் எதுவா இருந்தாலும் எனக்கு மெசேஜ் பண்ணுங்க என் மெயில் id [email protected].. செக்ஸ் சம்பந்தமா எது பேசணும் நாளும் வாங்க உங்க நண்பன் பரத் உங்களுக்காக இருப்பேன் வாங்க நண்பா நம்பிஸ்.

உங்களுக்கு உங்க கதைய எதுனா சொல்லணும் இல்ல உங்களுக்கு எதுனா ஐடியா தேவ பட்டாலும் எதுனா குழப்பத்துல இருந்தாலும் நம்பி வந்து பேசலாம் எப்பவும் மக்களே. ரகசியங்கள் எப்பவும் பாதுகாக்கப்படும்.

எல்லோரும் ஹாப்பியா ஜாலியா இருங்க நம்ம தளத்திற்கும் என்னோட கதைக்கும் இதே போல உங்க ஆதரவ குடுத்து கிட்டே இருங்க உங்க எல்லோரையும் சீக்கிரம் அடுத்த பகுதில சந்திக்கிறேன் வரேன் மக்களே.

Leave a Comment