சந்தேகம் – 1 (Tamil Kamaveri - Santhegam 1)

Tamil Kamaveri – அன்பு நண்பர்களே இந்தக் காமதேசத்தில் நான் படைக்கும் முதல் படைப்பே இந்தச் சிறு கதை. குறையிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் அடுத்த கதைகளில் திருத்த முயல்கிறேன். பிடித்திருந்தால் இரண்டு வரி உங்கள் கருத்தைச் சொல்லி விட்டுப் போங்கள் எனக்கு உற்சாகமாக இருக்கும்.

அன்புடன்
குப்பன்.

சந்தேகம்

1

காலிங் பெல் அலற, யார் இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள் எனும் சிந்தனையோடு போய் கதவைத் திறந்தாள் ரேகா. அங்கே நின்ற சிவாவைப் பார்த்து ஆச்சரியம் கலந்த குரலில் “வாங்க சார் என்ன இந்த நேரத்தில வீட்டுக்கு வந்து இருக்கீங்க. ஆபிஸ் போகலியா?” என்று வரவேற்போடு சேர்த்து கேள்வியும் எழுப்பினாள்.

“இல்லை ரேகா, நான் ஆபிஸுக்கு லீவு போட்டு விட்டேன் அதான் போகல.உங்க கிட்ட ஒரு பர்சனலான விஷயம் பேசணும். அதான் நீங்க தனியா இருக்கும் நேரம் பார்த்து வந்து இருக்கேன்” என்று பதிலளித்தான் சிவா.

“உள்ளே வாங்க சார். உட்கார்ந்து பேசலாம்” என்று ரேகா வரவேற்க சிவா உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தான்.

“காப்பி போட்டுக் கொண்டு வருகிறேன். காப்பி சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்” என்று சொல்லி விட்டு ரேகா கிச்சன் நோக்கி நடக்க அவளது பின் கோளங்கள் அவள் நடக்கும் போது ஆடும் விதம் பார்க்க சிவாவின் சுண்ணி தூக்கம் கலைந்து எழுந்து அவனது ஜட்டியைக் கொஞ்சம் ஸ்ட்ரெச் பண்ணியது.

ரேகா மிகவும் அழகான பெண். ஒரு 30 வயது இருக்கும் நல்ல நிறம் 32 30 34 அளவு இருப்பாள் (சிவா ரொம்ப எக்ஸ்பிரீயன்ஸ் ஆனவனாச்சே கண்ணால் பார்த்தவுடனேயே அளவு சொல்லி விடுவான்). இப்படி ஒரு அழகுத் தேவதையை வீட்டில் வைத்துக் கொண்டு ஏன் தான் ரகு இப்படி அடுத்தவன் பெண்டாட்டிக்கு அலைகிறானோ என சிவாவின் மனதில் எண்ண அலைகள் மோதின.

பர்சனல் மேட்டர் பேசணும்னு சொல்கிறாரே என்னவாக இருக்கும். அதுவும் நான் தனியா இருக்கும் நேரம் பார்த்து வந்திருக்கேன்னு வேறு சொல்கிறார். புரியலியே என்று மனதைக் குழப்பிக் கொண்டாள் ரேகா காப்பி ஃபில்டரில் போடும் போது. சிலவேளை என் மேல ஆசை வந்து துணிச்சலாக இன்று வந்து இருக்கிறாரோ. சே! சிவா சார் அப்படியான ஆள் மாதிரித் தெரியலை. இது வரை என்னைக் காமக் கண்ணோடு அவர் பார்த்ததைக் கவனிக்கவில்லை. சோ அப்படியாக இருக்க முடியாது என்று அவள் தனக்குத் தானே சொல்லும் போது அவளது மூளையின் இன்னுமொரு மூலையில் அப்படி என் மேல் ஆசைப்பட்டு வந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஒரு நப்பாசையும் தோன்றியது.

2

அவர் எதுக்கு வந்தால் என்ன உனக்கு அவர் மேல் இருக்கிற ஆசையை இன்று கிடைக்கிற சந்தர்பத்தைப் பயன்படுத்தித் தீர்த்துக்கோ. ஒரு பெண் வலை விரிச்சா அதுக்குள்ள விழாத ஆண்கள் கிடையாது. அதுவும் நீ செமக் கட்டை நீ கேட்டு அவர் என்ன மாட்டேன் என்றா சொல்லப் போகிறார் என்று ஒரு குரல் அவளுக்குள் ஒலிக்க சீ போடி நீ ரொம்ப மோசமானவள் என்று தன்னைத் தானே செல்லமாகத் திட்டிக் கொண்டே இரண்டு கப் காப்பியையும் ட்ரேயில் வைத்துக் கொண்டு கிச்சனிலிருந்து வெளியே வந்தாள் ரேகா.

அவள் நடந்து வரும்போது அவள் ஒட்டி அணிந்திருந்த சேலைக்குள்ளால் அவளது தொடைகளின் பரிமாணத்தைக் கண்களால் அளந்தான் சிவா. அவன் கண்கள் இப்படி அளவெடுக்க ஜட்டிக்குளே ஒரு போராட்டமே ஆரம்பமாகி விட்டது. அவள் அவன் முன்னால் குனிந்து காப்பி கொடுக்கும் போது அவளது முந்தானை சற்று விலக கொஞ்சம் டீப் நெக்காக அவள் அணிந்து இருந்த ஜாக்கட்டினூடாக அவளது உருண்டு திரண்ட முலைகள் இரன்டும் 75% அவனுக்குக் காட்சியளிக்க ஜட்டியைக் கிழிக்கப் போகிறேன் என்று அவனது சுண்ணி அடம் பிடித்தது.

இந்த இடத்தில் சிவாவுக்கும் ரேகாவுக்கும் என்ன தொடர்பு என்று சொல்லத்தான் வேண்டும். ரேகாவின் கணவன் ரகுவும் சிவாவின் மனைவி அஞ்சலியும் ஒரே கம்பனியில் வேலை பார்ப்பவர்கள். ரகுதான் அஞ்சலியின் மேனஜர். ஆனாலும் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அதனால் குடும்பமாகவே நண்பர்களாகி விட்டனர். அடிக்கடி அஞ்சலி வீட்டில் ரகுவுக்கும் ரேகாவுக்கும் விருந்து கிடைக்கும் அதே போல் சிவாவும் அஞ்சலியும் ரேகாவின் சமையலை அடிக்கடி ருசிப்பார்கள்.

” சரி சொல்லுஙக் சார்.ஏதோ பேசணும்னு சொன்னீங்க?” ரேகா முன்னாலிருந்த சோபாவிலிருந்து கொண்டு காப்பியை ஒரு சிப் எடுத்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தாள்.

“ஏதோ துணிச்சல்ல வந்துவிட்டேன் ஆனால் எப்படிச் சொல்றதுன்னுதான் தெரியல” சிவாவின் குரலில் ஒரு தயக்கம் இருந்தது. ஆஹா ரேகா சார் உன் மேல ஆசைப் பட்டுத்தான் வந்து இருக்கார் அதான் சொல்லத் தயங்கிறார் என்று மனதில் ஒரு எண்ணம் வர அவளது பேன்டிசுக்குள் கொஞ்சம் ஈரம் கசிந்தது.

“நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன் பயப்படாமல் சொல்லுங்க” என்று சொல்லும் போது அவள் குரலில் ஒரு குறும்புத்தனம் தெரிந்தது. அடியே ரேகா அவர் கேட்டவுடனேயே ஒத்துக்காதே கொஞ்சம் அலைய விடு என்று அவள் உள்மனது அவளுக்கு அறிவுரை கூறியது.

“எனக்கு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம்.” சிவா மெதுவாகச் சொன்னான்.

ரேகா ஏமாந்து விட்டாள் இவர் என்ன சந்தேகம்னு ஆரம்பிக்கிறார். என் மேல இருக்கிற ஆசையைச் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் எனக்கு இப்படி ஒரு அநியாயம் பண்றாரே. அது என்ன சந்தேகமோ அதைக் கேட்டுத் தான் தெரிஞ்சுக்கணும்.

“சொல்லுங்க சார் உங்களுக்கு என்ன சந்தேகம்”

3

“உங்க ஹஸ்பன்ட் ரகுவும் என் வைஃப் அஞ்சலியும் கள்ளத் தொடர்பு வைச்சிருக்காங்களோ என்று எனக்குச் சந்தேகம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

அட என்னைப் பார்த்து ஆசைப்படுவாய்னு பார்த்தா உன் பெண்டாட்டியை என் புருஷன் ஓக்கிறானா என்றா என் கிட்ட கேட்க வந்திருக்கிறாய். உன்னை மாதிரி விவரமில்லாத புருஷனா இருந்தா அவள் வேறு யார் கூடப் படுக்கப் போறதில என்ன தப்பு என்று சிவாவை ஒரு செகன்ட் மனதுக்குள் திட்டினாள். சான்ஸை யூஸ் பண்ணிக்கோடி என்று அவள் புண்டை அவளுக்கு அறுவுரை சொன்னது.

“நீங்க சந்தேகப் படுவதற்கான காரணம் ஏதாவது இருக்கா. அதைச் சொல்லுங்க அப்புறமா நான் என்னோட ஒப்பினியனைச் சொல்கிறேன்”

“அவங்க இரண்டு பேரும் ரொம்பக் குளோஸ் ஃப்ரென்ட்ஸ் ஆப் பழகுறது உங்களுக்கும் தெரிஞ்ச விஷயம்தான். ஆனால் ரீசன்ட்டாக ப்ராஜக்ட் ஒர்க் என்று சொல்லி ரொம்ப லேட்டாகத்தான் வீட்டுக்கு வருகிறாள் அஞ்சலி. ஆல் த டைம் கொண்டு வந்து ட்ராப் பண்றது ரகுதான். எனக்கு என்னமோ அவங்க பிஹேவியரைப் பார்த்தா இன்டிமேட்டாக உறவு வைச்சிருக்கிறவங்க மாதிரித்தான் தோணுது. அதான் உங்க கிட்ட வந்து பேசிப் பார்க்கலாம் உங்களுக்கும் அப்படி ஒரு சந்தேகம் இருக்கா அல்லது நான் தான் தேவையில்லாம சந்தேகப் படுகிறேனா என்று கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்னு இங்கு வந்தேன்”

ஒரு நிமிடம் அமைதியாக ஒரு பதிலும் சொல்லாமல் யோசித்தாள் ரேகா. அந்த ஒரு நிமிடத்துக்குள் அவள் மனதில் ஒரு பெரும் போராட்டமே நடந்து முடிந்து விட்டது. ஒரு முடிவை எடுத்துக் கொண்டு பதில் சொல்ல வாயைத் திறந்தாள்.

“சார் நீங்க சொல்வதில நியாயம் இருக்குதுதான். அவரும் இப்போ கொஞ்ச நாளா ரொம்ப லேட்டாகத்தான் வீட்டுக்கு வருகிறார். ஆனால் அவர் உங்க வைஃப் கூடத்தான் இருந்து விட்டு அவங்களை உங்க வீட்டில ட்ராப் பண்ணிட்டு வருகிறார் என்பது எனக்குத் தெரியாது. ஏன் சார் நான் அழகா இல்லியா எதுக்கு அவர் என்னை விட்டு விட்டு உங்க வைஃப் கூடப் போகப் போகிறார்னு சொல்லுங்க” அவள் குரலில் ஒரு கோபம் தெரிந்தது.

“ரேகா என் வைஃபை விட நீங்க ரொம்ப அழகு. கிளி மாதிரிப் பெண்டாட்டி வீட்டில் இருக்க குரங்கு மாதிரி வைப்பாட்டி வைச்சிருப்பான்னு என்று ஒரு பழமொழி இருக்குது தெரியுமா. அப்படித் தான் உங்க புருஷனும்னு நான் நினைக்கிறேன்”

“சார் அப்போ நீங்க அந்தப் பழமொழிக்கு எதிர்மாறா இருந்தா எப்படி இருக்கும்?”

“புரியலை என்ன சொல்கிறீங்க?” குழம்பி போய் கேட்டான் சிவா. Santhegam Tamil Kamaveri

– தொடரும்

Leave a Comment