அவள் அவளு(னு)டன் -1 (Aval Avaludan)

This story is part of the அவள் அவளு(னு)டன் series

    ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் சமர். இது என்னுடைய 25வது கதை. பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக 24 கதைகள் பல பகுதிகளாக வெளிவந்துள்ளது. அதற்கு ஆதரவு மற்றும் கருத்துகளை சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி… இனி எழுதும் கதைகளுக்கும் உங்கள் ஆதரவு தேவை.

    இது25வது கதை என்பதால் சற்று வித்தியாசமான கதையை கொடுக்க முயற்சி செய்துள்ளேன். இந்த கதையின் சம்பவங்கள் அனைத்தும் நிஜமே. ஆனால் என் வாழ்வில் நடந்தவை இல்லை. இந்த சமுதாயத்தில் நடந்தவை. இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக கொண்டு எழுதியுள்ளேன். படித்துவிட்டு கருத்துகளை சொல்லுங்கள்.

    இன்றைய நவீன காலகட்டத்தில் காதல் என்பது ஆண் பெண்க்கிடையே தான் வருனும் எந்த வித ஐய்யபாடும் இல்லை. ஒரே பாலினத்தார் மீதும் காதல் வந்து சமுதாயத்தில் திருமணம் செய்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆண் மற்றொரு ஆண் மீதோ இல்லை பெண் மற்றொரு பெண் மீதோ காதல் (காமம்) கொண்டு தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்கின்றனர்.

    ஆனால் இந்த கதை, இந்த இரண்டும் இல்லாமல் ஒரு பெண், ஆண் வர்க்கத்தை வெறுத்து தன் வாழ்வில் ஆண்கள் வரக்கூடாது என்று ஆணை திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்ல் பழகி வந்துள்ளாள். அவளை சில காலத்திற்கு பின் சந்திக்க முடிவு செய்கிறாள். அவளை சந்தித்த பின் என்னென்ன ஆச்சரியங்கள் மற்றும் அங்கு நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் தான் இந்த அவள் அவளு(னு)டன் கதை……

    குறிப்பு….

    இந்த கதை திருநங்கை (மூன்றாம் பாலினத்தார்) பற்றி கதை. இது முழுவதும் உண்மையான காதல் பற்றியது. அதனால் காமம் வெகு குறைவாக தான் இருக்கும்.

    பிடித்தவர்கள் படிக்கலாம். பிடிக்காதவர்கள் தவிர்த்து விடலாம். இந்த கதையில் யாரையும் தாழ்த்தியோ அல்லது கேவலகமாக சித்தரித்தோ நான் எழுதவில்லை. யாரையும் புண்படுத்தாத வகையில் தான் சொற்கள் பயன்படுத்தயுள்ளேன். சரி கதைக்கு போலாம்…

    இந்த கதையின் நாயகி புஷ்பா. வயது இருபதுக்கு மேல். காலேஜ் படிச்சிட்டு வீட்டிலே இருந்தாள். அப்போது பேஸ்புக் மூலம் ரித்து என்ற ஒரு பெண் அறிமுகம் ஆனாள். இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு நாளடைவில் வளர்ந்துக் கண்டே சென்றது. இருவருடைய ரசனைகளும் பல ஒத்து போயின. அதில் ஒன்று ஆண்கள் மீது வெறுப்பு.

    இருவரும் அதற்கான காரணத்தை பரிமாறி கொள்ளவில்லை. இப்படி வளர்ந்து வந்த நட்பு இந்த கொரானா காலகட்டத்தில் அனைவரையும் வீட்டிலே முடக்கி போட்டது. அதில் இருவரும் இன்னும் நெருக்கம் ஆகி வாழ்வில் நடந்த பல விசயங்களை பரிமாறி கொண்டனர். கொரானா தளர்வு முடிந்ததும் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர்…. அதன் பிறகு என்ன நடந்தது என்று புஷ்பாவின் பார்வையிலிருந்து…..

    நானும் ரித்தும் நெருங்கி பழகிய பிறகு இருவரும் இலங்கையில் ஒரு இடத்தில் சந்திக்க விரும்பினோம். நான் சென்னையில் இருந்து கிளம்பி இலங்கை போய் ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கினேன். அங்கு இந்த கொரானா பாடு பெரிய பாடாக இருந்தது.

    அனைத்து டெஸ்ட் எடுத்து கொரானா இல்லை என தெரிந்ததும் அந்த ஓட்டலில் தங்க அனுமதி தந்தனர். நான் இரவில் தனியாக இருக்கும் போது ரித்துவின் அழகில் மயங்கி அவளே நினைத்து கொண்டிருந்தேன்…. அவள் எவ்வளவு அழகாக இருப்பாள் என்று பின்னாடி சொல்றேன். இப்ப என்ன பத்தி கொஞ்சம் சொல்லிடுறேன்…..

    அழகான முகம்… அழகிய வெண்மை நிற தோல் கொண்ட உடலமைப்பு…. பெரிய தேங்காய் போன்ற முலை மற்றும் சூத்து(34-30-38). ஆனால் ரொம்ப கூச்சம் சுபாவம் உள்ள பெண். மிகவும் கண்டிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.. கொஞ்சம் குண்டாக இருப்பேன்…

    அதனாலே என்னை காதலித்த காதலன் என்னை அனுபவித்துவிட்டு என்னை ஏமாற்றிவிட்டான். அந்த சம்பவத்திற்கு பிறகு ஆண்களின் மீது ஒரு வெறுப்பு… பெண்களை வெறும் சதையாக மற்றும் சுகத்தை குடுக்கும் போக பொருளாக தான் பார்க்கிறார்கள்…

    அந்த காலகட்டத்தில் தான் எனக்கு ரித்து நட்பு கிடைத்தது. இத்தனை நாளும் பேஸ்புக் மூலம் வாட்ஸ்ஆப்ல் மெசேஜ் அனுப்பி பேசி வந்தோம்… எங்கள் நட்பை காதலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உள்ளோம். அதற்காக தான் இந்த சந்திப்பு…..

    நான் இருக்கும் இடத்தில் இருந்து அவள் சொன்ன இடம் 80கிமீ இருந்தது. இது அனந்தகிரி மலைகளுக்கு அருகில் உள்ளது. இது ஒரு மலையின் அடிப்பகுதியில் கிடந்த மிகவும் பழமையான கோவிலாகும். அதுவும் இல்லாமல் பல இயற்கை சீற்றங்கள், இடிபாடுகளில் சிக்கி சிதைவுக்குள்ளாகி இருந்தது.

    கோயிலில் கற்களை கொண்டு மூடப்பட்ட ஒரு சிறிய குளம் இருந்தது.. அதன் மறுபுறம் சிறிய மண்டபம் இருந்தது. அங்கு நிறைய பயன்படுத்திய காண்டம் இருந்தது. அதை பார்த்ததும் என் காதலன் என்னை இது போன்று இருக்க கூடியிடத்தில் தான் என்னை அனுபவித்தான்… அந்த நியாபகம் என்னை வந்து தாக்கியது…. அதற்குள் நாம் செல்ல வேண்டாம்….

    நேற்று இரவு அந்த பகுதியில் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். அந்த பகுதி மிகவும் பச்ச பசேலென்று இருந்தது. சூரிய ஒளி எல்லா இடங்களிலும் பரவி இருந்தது. அந்த காலை பொழுது எனக்கு மிகவும் இதமாகவும் அமைதியாகவும் மென்மையாகவும் தெரிந்தது..

    என் வழியில் மரங்களின் கிளைகொப்புகள் உடைந்து அங்காங்கே கிடந்தன. அதை கடந்து செல்லும் போது அங்கு கண்ட இடம் மிகவும் கொடுமையாகவும் பயமாகவும் இருந்தது. அந்த இடத்தில் எதுவும் நக்சலைட்டுகள் அல்லது கடத்தல்காரர்கள் எதுவும் இருப்பார்களோ பயந்துக் கண்டே சென்றேன். என் இதயம் மிகவும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. எனக்கு வியர்க்க ஆரம்பித்தது, சத்தம் போடாமல் எப்படி செல்ல முடியும் என்று யோசித்துக்கொண்டே நின்றேன்.

    அப்படி நிற்கும் போது அங்கே தூரத்தில் ஒரு பெண் நிற்பதை பார்த்தேன். அவளிடம் உதவி கேட்கலாம் என்று அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இது மாதிரியான இடத்தில் உதவிக்கு ஒரு ஆள் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நடந்து போய் கொண்டிருக்கும் போது ஒரு கிளை தடுக்கி கீழே விழுந்தேன். கிளை காலில் அடித்தவுடன் ஆஆஆஆஆ சத்தம் போட்டேன். என் சத்தம் கேட்டு அந்த பெண் திரும்பி அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

    நான் தான் என்பதை உணர்ந்து மனம் அமைதியடைந்தாள். அவள் இரண்டு கையையும் அவள் புண்டை இருக்கும் இடத்தில் வைத்து மறைத்து கொண்டே வந்தாள்.(ஏன் அப்படி வந்தால் என்பது பின்னர் தான் விளங்கியது). இதற்கிடையில் என்னை எதுவும் கடித்திருக்கிறதா என்று பார்த்தேன். அப்படி எதுவும் இல்லை. என் கண்கள் அவளை நோக்கி சென்றது.. கதவிறக்கு வெளிவந்ததும் அவள் மீதுபட்ட சூரிய ஒளியினால் நன்றாக பார்க்க முடிந்தது.

    கடவுளே… அவள் அவ்வளவு அழகாக இருந்தாள். தகதகனு மின்னும் தங்கம் போன்ற மேனி…. பளபளக்கும் பவளம் போன்ற முகம்.. அதில் காந்தம் போல் கவர்ந்திழுக்கும் கண்கள். ஜெர்ரி பழம் போல் சிவந்த உதட்டு சாயம்(லிப்சிஸ்டிக்) கொண்ட உதடு.. வாழை தண்டு போன்ற கைகள். பட்டை தீட்டிய சந்தனகட்டை போன்ற கால்கள்… இவை அனைத்தையும் என் இருவிழியின் பார்வையால் ஒரு மனதாக ரசித்து கொண்டிருந்தேன்…

    நாங்கள் இருவரும் 2நிமிடம் வரை அப்படியே நின்று கொண்டிருந்தோம். அவளும் என்னை ரசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். அவள் தான் ஹாய் என்று கத்தினாள். நான் சுயநினைவுக்கு வந்து அவளுக்கு பதிலளித்தேன். அந்த கிளை தடுக்கி விழுந்ததால் தான் கத்தினேன். அது பரவாயில்லை என்று நடக்க ஆரம்பித்தாள். அவளை நோக்கி நானும் பின் தொடர்ந்து நடந்து சென்றேன்.

    வீட்டை அடைந்த பின்…

    நான் : ஹாய் நான் தான் லாவண்யா, மன்னிக்கவும், நான் உன்னையும் பயமுறுத்திவிட்டேன்.

    அவள் : (கிரக்கமாக சிரிக்கிறாள்) பரவாயில்லை. இந்த அமைதியான இடத்தில் திடீரென்று அலறல் கேட்டதும் பயமாக தான் இருந்தது.

    நான் : இந்த காட்டுக்குள்ள எப்படி தனியாக இருக்குற? உனக்கும் எதுவும் குடும்பம் இல்லையா?

    அவள் : இருந்தது. ஆனால் இப்போது இல்லை.

    நான் : ஓ மன்னிக்கவும்…

    அவள் என்னை உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்று…..

    ஒரு சென்று டீ கொண்டு வந்து குடுத்தால்… நான் அதை வாங்கி கொண்டு…. கொரானா வராமல் இருந்தால் நல்லது என்று சொன்னதும் அவள் சிரித்துவிட்டாள்…. நான் டீ குடித்து கொண்டே அவள் உடல் அங்கங்களை ரசிக்க ஆரம்பித்தேன்… என் மனதுக்குள்ளே…

    அவள் கோதுமை நிற உடலை அனுஅனுவாக அனுபவிக்க விரும்பினேன். பஞ்சை விட மென்மையான அவளது பெரிய முலையை என் முகத்தில் வைத்து தேய்க்க விரும்பினேன். இதெல்லாம் நடக்குமா? என்று நானே என்னை கேட்டுக்கொண்டேன்.

    நட்பாக பழகிய ஒருவளிடம் எப்படி இதை கேட்பது? நான் கூச்ச சுபாவம் கொண்டவள். என்னால் கேக்க முடியவில்லை. இருந்தாலும் இதெல்லாம் பின்னால் நடந்தது… அவள் மேசையில் ஒரு புக் படித்து கொண்டிருந்தாள். அதை பற்றி கேட்டேன்…

    நான் : நீங்கள் எந்த புத்தகத்தை படித்து கொண்டிருந்தீர்கள்?

    அவள் : தயக்கமாக…. தி ஹாவ்க்ஸ் லேன்டிங்… (திருநங்கைகள் பற்றிய காதல் கதை)

    நான் : இது நல்ல நாவல். திருநங்கைகள் பற்றி அந்த ஆசிரியர் மிகவும் உயர்வாகவும் அவர்களுக்கு உள்ளும் ஒரு காதல் இருக்கும் என்பதை அந்த நாவலில் சொல்லிருப்பார்….

    அவள் : ஆமாம். உண்மை தான்.. இது போல் சில மனிதர்களால் தான் எங்களுக்கு இந்த சமூகத்தில் ஒரு அங்கிகாரம் கிடைக்கிறது. மற்றவர்கள் எல்லாம் போக பொருளாகவும் கேவலமாகவும் தான் பார்க்கிறார்கள்..

    நான் : அதிர்ச்சியாக… எங்களுக்கா?

    அவள் : ஆமாம். நான் ஒரு திருநங்கை. உன்னிடம் பெண் என்று பொய் சொல்லிவிட்டேன்…. மன்னிக்கவும்…

    நான் : அது பரவாயில்லை… நான் உன்னை போன்றவர்களையும் நேசிப்பேன். எனக்கும் உன்னை போன்ற மனிதரை ரொம்ப பிடிக்கும்… ஆனால் உன்னை போன்றவர்களிடம் நிஜ வாழ்க்கையில் பேசுவது இதான் முதல் முறை என்று சொல்லிவிட்டு வேறு உலகத்திற்கு போய்விட்டேன்… (அவளுடன் உடலை பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்ததும் என் பெண் உறுப்பில் ஈரம் கசிய ஆரம்பித்துவிட்டது) இரண்டு நிமிடம் வரை அதே நிலையில் இருந்தேன்…

    அவள் என் தோளை உலுக்கி இந்த உலகத்திற்கு கொண்டு வந்தாள். என்ன எதுவும் பேசாமல் இருக்கிறாய்…

    நான் : இல்லை… நீ மிகவும் அழகாக இருக்கிறாய். நீ ஒருபோதும் திருநங்கையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று நினைத்தேன். உன்னை ஒரு பெண்ணாக தான் நினைத்தேன். ஆனால்…

    அவள் : என் தோளில் கை வைத்து அது பரவாயில்லை. நீ என்னை பெண்ணாக நினைத்தாலும் சரி. இல்லை. ஆணாக நினைத்தாலும் சரி. இதற்கு முன் என்னை போன்றவரை அழகாக பார்த்ததில்லையா?

    நான் : நிஜ வாழ்க்கையில் இல்லை. ஆனால் ஆபாச படத்தில் பார்த்திருக்கேன். (தலை குனிந்து கொண்டு)

    அவள் : ஹா சரி. நாம் அனைவரும் பாலியல் மனிதர்கள். கவலை எல்லாம்பட வேண்டாம், எல்லோரும் தான் ஆபாச படத்தைப் பார்க்கிறார்கள். இது வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

    நான்: ஆம். இருந்தாலும் நான் வெட்கப்படுகிறேன்.

    அவள் : அப்படியானால் நான் அழகாக இருக்கிறேன் என்று நினைக்கிறீயா?(சிரித்து கொண்டே)

    நான்: ஆம். நீ மிகவும் அழகாக இருக்கிறாய் (என் இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்குகிறது)

    அவள் : நீயும் அழகாக தான் இருக்கிறாய். நான் உனக்கு டீ கொடுத்த அந்த தருணத்தில் இருந்து உன் உடல் அம்சங்களை கவனித்து வருகிறேன். நீ மிக அழகாக தெரிகிறாய். உண்மையில் பிரம்மன் படைத்த பிராமண்டம் நீ…

    இப்போது இந்த நேரத்தில், நான் மிகவும் நடுங்கினேன். நான் அவளிடம், என் மனதில் உள்ள காதலை தெரியபடுத்தலமா? இல்லை வேண்டமா? என்று குழப்பத்தில் இருந்தேன்.

    அவள் : நீ நன்றாக தான் இருக்கிறியா? நீ வேறு எதையோ யோசனை செய்வதாக தெரிகிறது.. நான் மறைத்ததை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறியா?

    நான்: இல்லை. அது வந்து. நான் மனதில் உள்ளதை சொல்ல விரும்புகிறேன்… அதான் சொல்லலமா?

    அவள் : தாரளமாக எதுவாக இருந்தாலும் சொல்லு…. நீ என்னை ஏற்றுக் கொண்டதே எனக்கு மகிழ்ச்சி…

    நான் : நான்…… (சிறிது மௌனம்) … திடீரென்று மெல்லிய குரலில் அவள் காதருகே சென்று ஐ லவ் யூ என்று என் காதலை சொன்னேன்….

    அவளுடைய பதிலுக்கு காத்திருந்தேன். நீங்களும் காத்திருங்கள்…. புஷ்பா காதல் என்ன ஆனது.? ஏற்றுக்கொள்ளபட்டதா இல்லையா? என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..

    வருவாள்(ன்)…..

    உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected] ல் சொல்லுங்க….

    Leave a Comment