உடலும் உணர்வும் – 5 (Udalum Unarvum 5)

This story is part of the உடலும் உணர்வும் series

    ஐந்து மாத காலங்களுக்கு உங்கள் அனைவரும் கைதியின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. உணர்வுகள் பகிரப்பட்டதும் உணவும் பகரிப்பட்டது. அங்கு இருந்தே மீண்டும் தொடர்கின்றேன்.

    தவறான நேரத்தில் சரியாக உணவினை கொண்டு வந்து கொடுத்த சர்வரிடம் கோபத்துடன் நகைத்துக்கொண்டு உணவினை வாங்கி டேபிளில் மேல் வைத்தேன்.

    “சார், வேற ஏதாவது வேணுமா.” என்றார் நிலைமை தெரியாமல்.

    “ஒண்ணுமே வேண்டாம். நானே கூப்புடுறேன். அப்ப வாங்க போதும்.” என்றேன் சின்ன சலிப்புடன்.

    “அச்சோ! பாவம்.” என்றாள் அகிலா.

    “சந்தோஷமா இருக்குமே. சாப்புடுங்க.” என்றேன் மீண்டும் கோவமாய்.

    “ஏன்டா இப்டி மூஞ்சி வெச்சுருக்க. இப்பிடி இருந்த எப்பிடி சாப்பிட.” என்றாள் செல்லமாய்.

    “ம்ம்ம். கையில தான். வேற எப்பிடி.” என்றேன் புன்னைகைத்த கோபத்துடன்.

    “ஓஹோ. நாங்க கூட எங்களுக்கு சார் பரிமாறி ஊட்டி விடுவாரு போலன்னு இருந்தேன்.” என்றாள் நக்கலாய்.

    “அது ஒன்னு தான் கொர. மத்ததெல்லாம் நடந்துருச்சுல.” என்றேன் மீண்டும் கோவமாய்.

    “நடக்காட்டி என்ன? அதான் புரிஞ்சுருச்சுல. தோணுனது புரிஞ்சு மாறி. புரிஞ்சது நடக்கும்.” என்றாள் மெல்லிய அழகான சிரிப்புடன்.

    நான் அதை கேட்டதும் கண்கள் விரிந்து,”என்னது? புரிஞ்சுருச்சா! புரிஞ்சது நடக்குமா? எப்ப? எப்ப? இப்பவே சொல்லுங்க.” என்றேன் அடம்பிடித்தார் போல.

    “ஏன்டா சொன்ன உடனே நடக்க இது என்ன இன்ஸ்டன்ட் நூடல் ஆஹ். எல்லாம் நடக்கும். பொறு கொஞ்சோம்.” என்று மென்மையாய் முடித்து கொஞ்சினாள்.

    “அட போங்க ச்ச.” என சலித்துக்கொண்டேன் அடுத்த பகுதி வர லேட்டா அனால் நீங்கள் சலித்துக்கொள்வது போல. (தற்குறிப்பேற்றணி – இலக்கணம்).

    “சரி சரி. சாப்படலாமா. ரொம்ப பசிக்குது. நேரம் வேற ஆச்சு.” என்றாள் பதறியபடி.

    “ம்ம்ம். சாப்பிடலாம் என்று என் தட்டில் எல்லாம் எடுத்து வைக்க அவள் எதையோ எதிர் பார்த்து வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தால்.” நானும் அவள் ஏதோ நினைக்கிறாள் என்று தெரிந்தும் உணவினை உன்ன ஆயுதம் ஆனேன்.

    “ஏன்டா. உனக்கு காரியம் அமைஞ்சதும் என்ன கண்டுக்காம நீ சாப்புட்ற பாத்தியா. சரியான ஆளுடா நீ.” என கொஞ்சோம் கோவித்துக் கொண்டாள்.

    நான் அதனையும் கண்டுக்கொள்ளாமல் வேண்டுமென்றே உணவை வழக்கத்தை விட கொஞ்சோம் ரசித்து சாப்பிட தொடங்கினேன். அவளோ மிகுந்த கோபத்துடன் முன் இருந்த தட்டினை சர்வரை அழைத்து கொடுத்து விட்டாள்.

    எனக்கு சற்று கஷ்டமாய் இருந்தது இருந்தாலும் தொடர்ந்தேன்.

    “டேய். பசிக்குது எனக்கும்.” என்றாள்.

    நான் மெல்லமாய் புன்னகைத்து,”இப்ப தெரியுதா!”

    “என்ன தெரியுதா?” என்று கோவமாய் புருவம் உயர்த்தி முறைத்தாள்.

    “கண்ணனுக்கு முன்னதை இருந்தும் அது மேல ஆசை இருந்தும் எடுக்க முடிஞ்சும் கிடைக்காம வெச்சு பாத்துட்டே இருக்குறது எவ்ளோ கஷ்டம்ன்னு.” ஒரு மொக்கையா சொன்னேன்.

    “ச்சீ. மொக்க போடாத. அதான் இருக்கே எடுத்துக்க வேண்டியது தான.” என்றாள் குறும்பாய்.

    கீழ் பார்க்கும்படி கண் அசைவில் கருவிழியில் கவிதை படித்தாள். எழுத்தாய் நான் சற்று குனிந்து பார்க்க மெல்லமாய் அவள் காம வாசல் அளவாய் திறந்து காமித்தாள். கருப்பு திரையினுள் வெள்ளை மாளிகையின் வரவேற்பு வழி காமித்தது.

    ஒரு நிமிடம் கழுத்தெல்லாம் சூடேறி செய்வது அறியாது கீலே மட்டும் முழிக்க என்ன எண்ணம் புரிந்தார் போல ஒரு காலின் மேல் இன்னொரு காலினை போட்டு கருப்பு சேலை மெல்ல மேல் செல்ல கண்டேன் காமத்தின் நுழைவாயிலை.

    கண்கள் விரிந்து பார்க்க. அவள் புருவம் இரு முறை உயர்த்தி சிரித்தாள்.

    நான் மெல்லமாய் என் செருப்பினை விடுவித்து என் காலினை அவள் காம வாசலிடம் கொண்டு சென்றேன்.

    வியர்வித்து இதயம் படபடக்க அவள் காலின் மேல் என் பாதத்தினை வைத்தேன்.

    அவள் சற்று கூசி அவள் பக்கம் இழுக்க வெட்கி முருகினாள்.

    “ச்ச்.” ஏன் என்று இம்முறை நான் புருவம் தூக்கி கேட்க.

    அவள் வேண்டாம் என்பது போல் மௌனமாய் தலை அசைத்தாள்.

    “ப்ளீஸ்.” என்றேன்.

    “ஹ்ம்ம். பார்த்து” என்றாள்.

    மீண்டும் கீலே பார்க்க இம்முரை நன்றாக முன்னே தள்ளி அமர்ந்து அகன்று வரவேற்பது போல் பளிங்கு தூண்களை வைத்து இருந்தாள்.

    நான் மீண்டும் அவள் ராஜ்யத்தை அடைய துணிந்து கால் பதித்து.
    அவள் கால் மேல் என் காலினை வைத்து.

    அவள் கருப்பு சேலையை உரசி உள்சென்று.
    அவள் கணுக்கால் தடவி மெல்லமாய் கெண்டை தொட்டேன்.
    வெண்ணை சதையின் மேல் வியர்வை வலிந்து.
    இன்னும் மேன்மை சேர்த்து.

    வழுக்கி மேல் போக பஞ்சு மெத்தையை அவள் தொடை அடைந்தேன்.
    முட்டியில் இருந்த மடிப்பில் அவள் கெண்டையும் தொடையும் சேர்ந்து.
    மேன்மை புயல் ஒன்று மையம் கொண்டிருந்தது.

    அது வரை கேளிக்கையும், கூத்தும், நக்கலும், செல்ல கோவமும் காமித்துக்கொடுத்த அவள் முகம் இம்முறை பெரும் மாற்றமாய் ஒரு போதையான காம ஊற்றை அவள் முகம் எங்கு பொழிந்து கொண்டிருந்தது.
    கண்கள் மெல்ல சொருகி, உடலில் உண்டாகும் காம பாரத்தை கட்டை விரலும் ஆள் காட்டி விரலும் நெத்தியில் தாங்கி கொண்டிருந்தது.

    மேல் செல்ல செல்ல அவள் கண்கள் இருக்கும் பெற்று இதயம் துடிப்பது அவள் மூச்சுகள் பெருமூச்சாக மாறுவதில் தெரிந்தது. எனக்கும் அதே நிலை தான். உண்மையாய் நம் உணர்வுகள் வெளிப்படும் போது அங்கு நீயும் நானும் ஊமைதான் என்பது போல வார்த்தைக ஏதும் இன்றி உடல்கள் உணர்வினை பறிமாற தொடங்கியது.

    வரவேற்று முடிக்கும் முன் கதவுகள் அடைத்தது போல அவள் திரண்ட மென்மையான தொடைகள் வைத்து அணைத்தாள். இரண்டு தொடைகளிலும் வியர்வை கொண்டு குளுமையை காம ஆற்றில் இறங்கினேன். இறுக்கி அணைத்த தொடைகளும், அவள் கண்களும் காமத்தின் மின்னலை என்னை படுத்தி எடுத்து. அனுபவிக்க ஆசை இருந்தும் கிடைத்திருந்தும் சட்டென கால் விளக்கி நகர்ந்தாள்.

    “சாப்பிடலாம்.” என மயக்கித்தில் இருந்து தெளிந்தது போல கண்கள் விரிந்து தலையை இரண்டு மூன்று முறை ஆட்டி சொன்னாள்.

    “நான் சாப்பிட்டுட்டு தான இருந்தேன்.” என்றேன் நக்கலாய்.

    “டேய் எனக்கு உண்மையானுமே வயதுக்கு பசிக்குது. ப்லேட்டும் இல்ல” என்றாள் பாவமாய்.

    “சரி ப்ளட் கேக்குறேன்.” என்றேன்.

    “எல்லாம் வாயில தான் கேப்பிங்க ஊட்டி விடவான்னு.” என சலிக்க நான் சரி என்று ஸ்பூனில் நீட்டினேன்.

    சிரித்துக்கொண்டு காத்திருந்தார் போல கிராக்கி பண்ணாமல் வாங்கிக்கொண்டாள். இரண்டு மூன்று ஸ்பூன்கள் ஊட்டிய பின்பு கொஞ்சோம் என்னை உற்று கவனித்தாள். ஸ்பூனினை மூலாதாய் நீட்டிக்கொண்டிருந்தவன் இப்போது அவள் நன்றாக முன்னே வரும் அளவுக்கு காமியாய் நீட்டினேன். திடீரென கவனித்தவள் குனிந்து பார்த்தாள்.

    மெல்லிய திரையில் மலை மேல் பதிந்த கருப்பு பனிபோல் அவள் மச்சமும்;
    நடுவில் ஓடும் நீரூற்று போல சில வழிந்த வியர்வையும்;
    காமத்தில் மின்னும் தாலியும்;
    என் கண்களுக்கு காமம் உரைத்துக்கொண்டிருந்தது.

    “டேய். அதான் வைத்துக்கும் உடம்புக்கும் சாப்ட்டில. எனக்கு வைத்துக்காவது கொஞ்சோம் நல்ல கொடு டா.” என்றாள்.

    “எங்க புல் மீல்ஸ் இருந்தும் வெறும் லெக் பீஸ் தான் கெடச்சுது. மாதெல்லாம் பாக்கவே ரொம்ப கஷ்டப்பட வேண்டியதா இருக்கு.” என்றேன் சலிப்புடன்.

    “ஹ்ம்ம், உனக்கு எவ்ளோ தந்தாலும் பத்தாது போல. இரு.” என்று சட்டென எழுது எனக்கு எதிரில் இருந்தவள் என் அருகில் மாற்றி அமர்ந்தாள்.

    “போதுமா. இப்ப கொடு சப்படலாம்.” என்றாள்.

    கொஞ்சம் ஊட்டிய பின் அவளே ஸ்பூனில் எடுத்த உன்ன ஆரமித்தாள். எனக்கு ஊட்டி கொண்டிருந்தாள்.

    நான் சுற்றும் முற்றும் கவனித்து பார்க்க நேரம் 30 நிமிடத்துக்கு மேல கடந்திருந்தது. கூட்டமும் சுத்தமாக இல்லை.

    மிகவும் கட்டுப்படுத்த முடியாமல் யோசித்து யோசித்து மெல்லமாய் அவள் தொடை மேல் கை வைத்தேன்.

    சட்டென பார்த்தவள்”கை சும்மா இருக்காது சாருக்கு.” என்று சிரித்தாள்.

    நான் பாவனையில் கெஞ்ச அவளும்”கொஞ்சோம் பாத்து. யாரும் பாக்காம.” என்றாள்.

    நீச்சல் அறையாதவன் முதல் முறை கடல் கண்டால் ஆழம் செல்ல முடியாவிடினும் கால் நிற்கும் அளவிற்க்காவது மீண்டும் கடல் தழுவுவான் அதே போல் அவள் முழுதாள் கிடைக்காவிடினும் முதல் முறை கிடைத்தவளிடம் முடிந்தவரை முத்தெடுப்போம் என யாரும் இல்லை என்பதனால் திடீர் முத்தம் பதித்து அவளை திகைக்க வைத்தேன். சற்றும் எதிர் பாராமல் இருந்தவள் சட்டென விலகி என் கைகளில் நாள் அடி அடித்தாள்.

    “சாரி. சாரி.” என்றேன்.

    “பேசாம போ. இதுக்கு தான் நான் எதுமே விட்ருக்க கூடாது. கம்முனு இரு கொஞ்சோம்.” என்றாள் மிகுந்த கோபத்துடன்.

    “சரி சாப்பிட்டு கிளம்பலாம். சாரி.” என்று சமாதானப்படுத்தி சாப்பிட்டு கிளம்பினோம்.

    பில் வந்ததும் அவளே கொடுக்க முற்பட்டாள். டிப்ஸ் வைக்கும் போது சர்வர் அவள் நெஞ்சுக்குழியினை உற்று கவனித்து வழிந்தான். அவளும் அதை ரசித்து என்னை பார்த்து கண் அடித்தாள். நான் கோவம் கொண்டு போலாம் என்றேன்.

    எதுவும் பேசாமல் வீடு நோக்கி வடியை செலுத்த.

    “என்ன சார்க்கு கோவம்.” என்றாள் வாயை கிளறும்படி.

    “கோவம்லா ஒண்ணுமில்ல. உங்களுக்கு தான் கோவம் பயங்கரமா வருது.” என்றேன்

    “ஏன்டா அவ்ளோ பப்லிக்கா முத்தம் கொடுக்குற. எவனாவது பாத்தா என்ன ஆகுறது. என் புருஷன் கூட கொடுத்ததில்ல.” என்றாள்.

    என்னையும் அறியாமல் கோவம் வர
    “தோணுச்சு, புடிச்சிருந்தது கொடுத்தேன். மத்தவங்கள பத்தியெல்லாம் என்கிட்ட பேசாத.” என்றேன்

    “பார்ரா. என்ன இவ்ளோ கோவம். அந்த சர்வர் கிடைச்சாலும் அடிச்சுருவா போல.” என்றாள்

    “என்ன வேணும் உங்களுக்கு.” என்றேன் கோவமாய்.

    “ம்ம்ம். நீ தான்.” என்று தோலினை இடித்து என் இடை சுற்றி பற்றினாள்.

    “என் மேல அவ்ளோ பாசமா சாருக்கு. வேற யாருக்கு தர மாட்டிங்களா. கண்ணுல அவ்ளோ கோவம் வருது.” என்றாள்

    நானும் ஏதும் பேசாமல் வண்டியை செலுத்தினேன் சுந்தராபுரம் தாண்ட மெல்லமாய் கோடை சாரல் தொடங்கியது.

    இருக்க பிடித்தவள் யாருமில்ல ரோடு என்பதனால் பின்கழுத்தில் அழுத்தமாய் அவள் மெண்மையான இதழ்களை பதித்தாள். நான் சொக்கிப்போய் நிலை தடுமாறி என் கழுத்தினை இன்னும் சாய்த்துக்கொடுத்தேன்.

    அவள் நாவில் வருடி இன்னும் அழுத்தமாய் கடித்து முத்தமளித்தாள். மெல்லமாய் என் வயிற்றினை இறுக்கமாய் பற்றி அவள் மார்பினை என் முதுகின் மேல் அழுத்தம் கொடுத்து பதித்தாள்.

    நான் என் ஒரு கை கொண்டு அவள் கை தடவ பின்னி நகர்ந்தோம். மெல்லமாய் அவள் கை எடுத்து என் ஆண்மை மேல நெருக்க அவள் எதிர்ப்பின்றி அண்டி பிடித்தாள். பளிச்சிடும் மின்னல் வானம் முழங்க காம மலையில் எறிந்துகொண்டிருந்தோம்.

    “மழை லேசா தூர்ணத்துக்கே இவ்ளோ ஈரமா.” என்று சூடான காற்று காதில் பட கேட்டவள் மீண்டும் சூடேரற்ற முத்தம் கொடுத்து நா நினைத்தாள்

    “அது அந்த மழைல நன்னைல. என்று கண் சொருகி அவள் கன்னம் உரச சொன்னேன்.

    “நானும் அந்த மலையை சொல்லல.” என்று கன்னம் கவ்வினாள்.

    மீண்டும் ரோட்டில் ஒன்று இரண்டு வண்டி தெரிய சற்று விலகினோம்.

    “என்ன சார் போதுமா.” என்றாள்

    “உதடும் தொடை கிடைச்சுது இடையும் அதுக்கு மேல இருக்க மூணு கனியும் கிடைக்கல. ஏதோ கெஞ்சுனா பாவத்துக்கு இது தான் கிடைச்சுது.” என்றேன் பாவமாய்.

    “பொண்ணுகளுக்கு கெஞ்சுறதா விட உரிமையாய் எடுக்கறவனையும் கோபப்படுறவனையும் தான் பிடிக்கும். எனக்கு வேண்டி கோபப்பட்ட சர்வர் பாக்குறான்னு அதான் எனக்கு வேணும். சரி அதென்ன டா மூணு கனி ரெண்டு தான.” என்றாள்

    “ம்ம். ரெண்டு மாங்கனி ஒன்னு பிளம்ஸ் வயித்துல.” என்றேன் குறும்பாய்.

    “டேய்ய்ய். ச்சீய். வீடு வந்துருச்சு. நான் இங்க இறங்கிக்குறேன். அம்மா கிட்ட காலைல வரேன்னு சொல்லு. ஹோட்டல்ல சாப்பிட்ட மாறி காமிச்சுக்காத. ஹாஸ்ப்பிட்டலையே லேட்டுன்னு சொல்லு. வீட்டுக்கு போய் கொஞ்சம் தின்னு தொழ.” என்று அடுக்கடுக்காய் சொல்லிக்கொடுத்தாள்.

    “அதெப்பிடி.” என்றேன்.

    “என்ன அதெப்பிடி.” என்றாள்

    “போய் சொல்றதே தான் முழுநேர தொழிலா.” இந்த ஓட்டு ஓற்ற. என்றேன்

    ஒரு அடி அடித்து.”ம்ம்ம். , போய் உண்மையை சொல்லு உங்க அம்மா கிட்ட நான் வேணும்னு தடவிட்டு இருந்துன்னு. சொன்ன படி செய் மூடிட்டு. அப்புறம் வேற எதுமே உனக்கு கிடைக்காது” என்றாள்.

    “ஐயோ. வேணாம் வேணாம் அப்பிடியே செய்றேன்.” என்று அவள் வீட்டின்முன் இறக்கி விட்டேன்.

    “சரி டா. பாய். மெசேஜ் பண்ணு.” என்று இறங்கி வேகமாய் சென்றாள்.

    “அகி.” என்றேன்

    “ஏய்ய். என்னடா.” என்றாள் பயத்துடன்.

    “நீ செமயா இருக்க. எனக்கு உன்ன புடிச்சிருக்கு. லவ் யு.” என்றேன்.

    ஒரு நொடி உண்மையை உருகியவள்.

    “நாளைக்கு பேசலாம். இப்ப கிளம்பு.” என்று சென்று விட்டாள்.

    நானும் சென்று அவள் சொன்னது போல் செய்து முடித்து ரூம் வந்து அடைந்தேன்.

    மொபைலினை எடுத்த பார்த்தபோது.

    “ஆல் ஓகே?” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

    “ம்ம்ம். லவ் யு.” என்றேன்.

    “குட் நைட்.” என்று முடித்துக்கொண்டாள்.

    கொஞ்சம் ஏமாற்றத்துடன் தூங்க சென்றேன்.

    தொடரும்.

    வாசகர்களுக்கு

    மிகுந்த இடைவேளை மன்னிக்கவும். மருத்துவ அவசரத்தால் தொடர்ந்து எழுத முடியவில்லை. திட்டி தீர்த்த BUNNY, கோபி, தெனாலி மிகவும் எதிர்பார்த்த கிஷோர், ஸ்ரீ ராம், வெங்கடேஸ்வரன் மற்றும் பலர்க்கு எனது மனமார்ந்த மன்னிப்பும் நன்றியும். கோவிச்சுக்காதீங்க அண்னே. லேஸ் டென்ஷன் மோர் ஒர்க். மோர் ஒர்க் லேஸ் டென்ஷன்.
    கீப் ரீடிங். நன்றி முகமறியா சொந்தங்களே.

    பி. ஸ்: கதை எழுதுவதால் பழக பெண்கள் கிடைப்பார்களா என்று கேட்டவர்களுக்கு?

    என் வாழ்வில் உன்னதமான இருந்த பெண் உண்மையான ஒருத்தி விதிப்படி வந்ததும் உடல் அளவில் விலகி விட்டாள். தேடி செல்லும் உறவை விட தேடி வரும் உறவுகள் உங்களை உயர்த்தும். தேடி செல்லாதீர்கள் வரும் போதும் காமத்தையும் காதலாய் பகிருங்கள் வாழ்வே சுகமாகும்.

    Leave a Comment