பரத் தீவின் ரகசியம் – 7 (Tamil Sex Story - Bharath Theevin Ragasiyam 7)

Sunni Oombum Tamil Sex Story – பரதன் அவன் அப்பாவிடம்.
“ அப்பா. அடுத்த வாரம் நான் மலேசியா போகனும். எங்க நீர் உயிரினம் சார்பா நானும் சைலஜா டீச்சரும் போரோம்.”
“ சரி பொய்ட்டு வா பரதா. கூடவே ரீனாவையும் கூட்டிப் போ.”

“ இவுங்க என்னதுக்குப்பா?”
“ மொததானெ சொன்னேன் இனி மேல் ரீனாதான் உனக்கு எல்லாம். நீ எங்க போனாலும் அவளையும் கூட்டிப் போகனும்.”

பரதன் பதில் ஏதும் பேசவில்லை அவன் மனதில் சைலஜா டீச்சருடன் நடக்க இருக்கும் உல்லாச பயணத்தில் மற்றவர்கள் கலந்துக்ரொள்வது பிடிக்கவில்லை. அமைதியாக நகர்ந்து வண்டி வீட்டுக்கு வந்தடைந்தது.
வீட்டின் முன்னே போலிஸ் வண்டி சைரன் சத்தமில்லாமல் நீல சிவப்பு விளக்கு மட்டும் விட்டு விட்டு எரிந்தது.

ஈஸ்வரன் எதிர்பார்த்ததுதான் போலிஸின் வருகை. பரதன் போலிஸ் வண்டியை கவனித்தவுடன் பதற்றமடைந்தான். தப்பே செய்யவில்லை என்றாலும் போலிஸ் நம்மை விசரிக்கும்போது ஒரு இனம் புரியாத பதற்றமும் மற்றும் பயமும் வரும். அந்த பயம்தான் பரதனை சூழ்ந்தது. காரை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு மூவரும் உள்ளே சென்றார்கள்.

உள்ளே இரண்டு கான்ஸ்டிபளும் ஓர் பெண் போலிஸும் ஈஸ்வரின் வருகைக்காக காத்திருந்தார்கள். பரதன் பெண் போலிஸின் பெயர் அட்டையை கவனித்தான் அங்கே ஷில்பா என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஈஸ்வர் போலிஸை கண்டதும்.

“ஹாய் மேடம் ……ஷில்பா.. சொல்லுங்க எனி திங் ரோங்?” என்று பதற்றம் ஏதும் அடையாமள் நிதானமான பேச்சு.

இன்ஸ்பேக்டர் ஷில்பா பாக்கரதுக்கு நம்ப நமிதா போலிஸ் உடுப்பில் இருக்கரமாதிரியே இருக்கும். அதே உயரம் , அதே கலர், அதே உடல் அமைப்பு, ஆனால் நமிதாவைவிட ஷில்பா கொஞ்சம் மெலிந்து போயிருந்தாள் மற்றபடி அந்த காய் கனிகளேள்ளாம் போலிஸ் உடுப்பில் அடங்க முடியாமல் முட்டிகொண்டுதான் இருந்தது. ஷில்பா ஈஸ்வரனை பார்த்து

“ ஹாய் சேர் நீங்கதான் ஈஸ்வரனா?” என்றாள். போலிஸுக்கு உள்ள அதிகார குரல் அங்கே தென்படவில்லை அதற்குமாறக மென்மையான பெண்மையின் குரல் அங்கே தென்பட்டது.

ஷில்பா இன்ஸ்பெக்டார் அவ்வளவு மென்மையான குரலில் பேசுவதை பார்த்த கான்ஸ்டிபள்ஸ் அதிர்ச்சியானர்கள் காரணம் அவள் எப்போதும் யாரிடமும் மிடுக்கான தெனவெட்டான தோனியில் பேசிதான் பழக்கம். ஈஸ்வரனை கண்டதும் பூனைப்போல் அவள் பம்புவதை பார்த்து திகைத்துதான் நின்றார்கள்.

“யேஸ் ஐ ஆம் ஈஸ்வர், ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?”
“சேர் TN11BL1617 கார் உங்களுடையதா?”

“ யெஸ் அது என் BMW 7 SIRIES கார் நம்பர். அந்த காரைதான் என் மனைவியும் டிரைவரும் காலையில் எடுத்து போனாங்க. இன்னும் வீட்டுக்கு வரலை. ஏன் மேடம் எதாவது பிரச்சினையா?” என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான் கொலைக்கார பாவி.

“ சேர் நான் சொல்லுறதை கேட்டு பதட்டபடாதிங்க….. உங்க கார் அக்ஸிடேன்ட் ஆச்சு அதோட கார்லிருந்த ரெண்டு பேரும் ஸ்பபோர்ட் அவுட். நீங்க மோர்ச்சுரிக்கு வந்து பிணத்தை அடையாளம் காட்டுனம் முடியுமா?” என்று கலக்கம் அடைந்த குரலில் குறினாள்.

ஒன்றும் பேசாமல் ஈஸ்வர் மற்றும் பரதன் இருவரும் அமைதியாகவே இருந்தார்கள். ரீனா அங்கு நடக்கும் கதையை புரியாமள் இருந்தாள். இரும்பாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தான். கரப்பாண் பூச்சிக்கு பயப்படும் பெண்ணிண் சுவாபங்கள் அவளிடமும் இருந்தது. ஷில்பா கூறிய பினம் மற்றும் அக்ஸிடென்ட் பொன்ற வார்த்கைகள் அவளை நடுங்கத்தான் செய்தது. ஷில்பா அமைதியாக இருந்த இடத்தில் பேச தொடங்கினாள்
“ சேர் கொஞ்ச நேரம்தான் வந்துட்டு போயிடுங்க. “ என்றாள்.

கன்ஸ்டிபள் மனதில்
“இவ யாருகிட்டையும் இப்படி பம்பிகிட்டு பேசமாட்டளே…. ஏன் இவன்கிட்ட இப்படி குளையுரா?”
ஈஸ்வரன் பரதனை பார்த்து

“ பரத் நீ ரீனாகூட இங்கயே இரு நான் போய்ட்டு வந்திடுரேன்” என்று போலிஸிடன் நடந்து வீட்டிலிருந்து வெளியேரினான் ஈஸ்வரன்.

பரதன் முகத்தில் கவலை எதுவும் தெரியவில்லை அதற்கு முக்கிய காரணம் ரேணுகாதான். அவள் அவனுக்கு தாய் பாசம் காட்டியிருந்தாள் அது மற்றவரிடம் கிடைக்காது என்று சோகம் வரும் அவள் காட்டியதோ காம பாசம் ஒரு பெண் இல்லையென்றாள் மற்றொன்று என்று போவான். பரதன் அங்கே நின்ற வேலைக்காரி கோகிலாவிடம் விசாரனை நடத்தினான். அவள் எல்லாக் கேள்விகளுக்கும் தெரியாது என்ற ஓரே பதிலை கொடுத்தாள். அதன் பிறகு அவளும் கால தாமதம் ஆகிவிட்டது நான் வீட்டுக்கு கிளம்புரேன் என்று அஙகிருந்து நகர்ந்தாள்.

வீட்டில் ரீனாவும் பரதனும் மட்டும்தான் தனிமையாக இருந்தார்கள்.
வீட்டிலிருந்து வெளியேரிய ஈஸ்வர் ஷில்பாவை பார்த்து
“ வாங்க என் காரிலே போயிடலாம்” என்றான்.
சரி என்று கூரியவள் கான்ஸிடபளை ஜீப்பை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு போக சொன்னால் அவள் பின அறைக்கு சென்று விட்டு வந்துவிடுவதாகும் கூறி சென்றாள்.

காரில் இருவரும் ஏறினார்கள். அவள் கரில் ஏறிய உடனே
“ சார் புது கார? புது காரின் வாசம் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள்.
அவள் காரில் உட்காரும்போது பெருத்த தொடைகள் போலிஸ் பேண்டில் அடங்க முடியாமல் பேண்ட்டை இருக்கமாக்கியது. ஈஸ்வர்

“ஆஹ்.. புதுசுதான்… வீட்டுக்கு ரெண்டு கார் தேவபட்டுச்சு அதான் இந்த காரை வாங்கினேன்.”
காரை விரைந்து பக்கத்திலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றான். போகும் வழியில் இண்ஸ்பெக்டர் ஷில்பாவுக்கு தெவையான தகவல்களை பெற்றுக்கொண்டாள். கார் மருத்தவமனயை அடைந்ததும் இருவரும் பிண அறையை நோக்கி விரைந்தார்கள். அங்கே உடல் முழுக்க ரத்தம் மற்றும் மனித உறுப்புகள் சிதைக்கப்பட்டு கோரமாக ரேணுகாவும் கைலாஸும் இருந்தார்கள். பக்கத்திலிருந்த போலிஸின் திருப்திக்காக கண்ணீர் சொட்டுகளை விட்டான் ஈஸ்வரன். அவன் அழுவதை கண்ட ஷில்பா

“ சார் அழுவாதிங்க வாங்க நம்ப இங்கிருந்து வெளியாகிடாலம்” என்று கைதாங்லாக வெளியே அழைத்து சென்று காரில் உட்கார வைத்தாள்.

அவளும் உள்ளே ஏறி அமர்ந்தாள். ஈஸ்வரன் நடிப்பு கண்ணீர் வடித்துக்கொண்டே பல சூழ்ச்சி வலைகளை பின்னினான் மனதில்

“ இந்த இன்ஸ்பெக்ட்ரெ கையில் போட்டுகிட்டம்னா. இந்த கேஸை பத்தி முழு விபருமும் அப்டு டேட் கிடைக்கும்” என்று அவன் தேவைக்கு ஏற்றவாறு சிலந்தி வலைகளை பின்னினான்.
கபட கண்ணீரை துடைத்துவிட்டு ஷில்பாவை கவனித்தான். அவளிடம்

“ மேடம் உங்க ஸ்டேஸன் எந்த பக்கம்னு சொன்னீங்ரன அங்கே இறக்கிவிச்டுருவேன்.”
“ அக்ட்சுலி என் டூட்டி இப்ப முடின்சிரிச்சு நீங்க என்ன வீட்ல ட்ரோப் பன்னிடுங்க.”

“சரி மேடம்….. எனக்கு மனசு ரோம்ப கஷ்டமா இருக்கு உங்களுக்கு ஆட்சபனை இல்லன்னா… பக்கத்தில்தான் என் பெரன்டோட 5 ஸ்டார் ஹோட்டேல் இருக்கு அங்க போய் அவன பார்த்துட்டு போகலாமா?”
“நோ ப்ரோப்லம் சர்.. தரலமா போகலாம்.. நான் யூனிபோர்ம்ல இருக்கிறது உங்களுக்கு ஓகேதான?”
“ இந்த யூனிபோர்ம்தான் உங்க அழகே இன்னும் மெருகூட்டுது… தப்பா சொல்லலிருந்த மன்னிச்சிக்கோங்க. மனசுல பட்டுச்சு அதான் சொன்னென்”

“இடஸ் ஓகே நான் எதுவபம் தப்பா நினைச்சுக்க மாட்டேன்….” என்றவள் தலையில் கவிழ்திருந்த தொப்பியை கழட்டினாள். வெளியில் வந்து விழுந்த நீண்ட கூந்தளை அழகுபடுத்தி கட்டினாள். அந்த திமிறய தேகத்துக்கு எடுப்பாகவே அவள் கூந்தலிருந்தது.

கார் சர்ரேன்று பறந்து பக்கத்திலிருந்த பணக்கார ஹோட்டல் முன் நின்றது இருவரும் கீழே இறங்கினார்கள். ஈஸ்வர் கார் சாவியை வெல்வெட் பாயிடம் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தார. அவரை பின் தொடர்ந்து நம் இண்ஸ்பெக்டர் ஷில்பாவும் போனாள். ஈஸ்வர் ரிசேப்ஸனிடம் ஏதோ பேசுவதை ஷில்பா கவனித்தாள்.
ஷில்பா ஈஸ்வரை கண்டதும் காதல் கொண்டள். அவன் ஆணழகு அந்த முரட்டு பெண்மனியை சுன்டி இழுத்தது. கண்டதும் காதல் என்பது போல் ஆனது அவளுக்கு. ஈஸ்வரின் வசிகரமான தோற்றம் இனிமையான பேச்சு இவை அனைத்தும் ஷில்பாவாள் கட்டிகாக்கப்பட்ட பெண்மை நிலைகுழைந்து போனது. அவள் ஈஸ்வரிடம் குழைந்தாள். அவன் மனைவி இறந்து இப்போது அந்த இடம் காலியாக இருப்பதாள் அங்கே நிவர்த்தி செய்ய இவள் உடன்பட்டாள். ரிசப்ஸனிடம் பேசி முடித்த ஈஸ்வர் கையில் ஒரு சென்சர் காட்டை எடுத்துக்கொண்டு ஷில்பாவிடம் வந்தார்.

“மேடம், என் பெரன்ட் வரதுக்கு கொஞ்ச நேரம் ஆகுமா அதுவரைக்கும் நம்மல ஹோட்டேல் சுயிட் ரூமில் வயிட் பன்ன சொன்னான். ஸேல் வீ கோ?” என்றான்.

ஈஸ்வர் எதுக்கு அடி போடுகிறான் என்பதை புரிந்தும் புரியாததை போல் சரி என்று தலையாட்டினாள் ஷில்பா. இருவரும் லிப்டில் ஏறி பிரமாண்ட அறைக்கு சென்றார்கள்.

அறையின் கதவை திறந்து சென்சர் காட்டை சொருகினான். அறை ஒரு மிகப் பெரிய மாளிகைப் போல் ஜொலித்தது. வண்ண விளக்குகள் மற்றும் உள்ளேயிருந்த ஹைடேக் வசதிகள் இவை அனைத்தும் ஷில்பாவை வாய் பிளக்க வைத்தது. அவள் அசந்து போனதை காட்டிக்கொள்ளாமள் ஈஸ்வரை பார்த்து
“ சேர் வாஸ் ரூம் எங்க இருக்கு நான் வேஸ் வாஸ் பன்னனும்.” என்றாள்.

தான் அணிந்திருந்த கோட்டை அவிழ்த்து மெத்தையில் வீசினான் ஈஸ்வரன். பிறகு டேக் இன் செய்திருந்த ஸேர்ட்டை வெளியே எடுத்து விட்டு அறையின் குளிர்சாதன காற்றை தட்டினான். முன்னேயிருந்த நாற்காலியில் அமர்ந்து ஷில்பாவின் கேள்விக்கு பதில் கோடுத்தான்.

“ அங்க ரைட் ஹென்ட் சைட்டில்தான் இருக்கு” என்றான்.

ஈஸ்வரனின் கட்டு மஸ்த்தான உடலின் பிரதிபலிப்பை கண்ட ஷில்பா மெய் சிலிர்த்து போனாள். குளியளறையுனுள் நுழைந்து முகத்தை அலம்பினாள். அவள் காக்கி சட்டையில் தண்ணீர் பட்டு பெருத்த காய்கள் தோலோடு ஒட்டிக்கொண்டது. அவள் பேண்ட்டில் தண்ணீர் சிறிது பட்டு நனைந்துப்போன சுவடை காட்டியது. முகத்தை அலம்பி முடித்தவள் வெளியே வந்தாள்.

குளியளறையின் கதவை திறந்ததும் சில்லென்ற காற்று உள்ளே நுழைந்தது. காற்று உடலில் பட்டதும் ஷில்பாவின் ரோமங்தள் நேட்டு கொண்டு நின்றது. வெளியே வந்து பார்த்தாள் ஈஸ்வரன் அந்த பெரிய எல் இ டி ஸ்கிரினில் எதோ ஆங்கிலப் படத்தை பார்த்துக்கொண்டிருந்தான் ஈஸ்வரன்.

தண்ணீரால் சிறிது நனையப்பட்ட காக்கி சட்டையுடன் பெண்களுக்கான நானத்தோடும் அவள் நடந்து வந்தாள். குளிர் காற்று அவள் தேகத்தை இன்னும் குளிரட செய்தது. ஈஸ்வர் அவள் நடந்து வரும் சத்ததை கேட்டு அவள் பக்கம் திரும்பினான். புஷ்டமான மன்மத மேடுகள் நனைந்து போய் காக்கிசட்டையோடு ஒட்டியிருப்பதை பார்த்து பக்கத்திலிருந்த துண்டை எடுத்துக்கொண்டு ஷில்பாவிடம் நெருங்கினான். Sunni Sappum Tamil Sex Story

Leave a Comment