இருட்டில் விழுந்த இடி – 1 (Tamil Hot Sex Stories - Iruttil Viluntha Adi 1)

This story is part of the இருட்டில் விழுந்த இடி series

    Iruttil Sex Pannum Tamil Hot Sex Stories – கார் அந்த வளைவில் திரும்பியதும் நின்றது..!! வீதியில் விளக்கு எரியவில்லை. ஏரியாவே இருளில் மூழ்கியிருந்தது.. !! ஆட்கள் நடமாட்டமும் சுத்தமாக இல்லை…!!

    ” என்னாச்சு.. நிரு ?? ஏன் நிறுத்திட்டிங்க.. ??”

    டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்துக் கேட்டேன்.

    ” உங்க ஏரியாவே இருட்டாருக்கு.. ??”

    ” ட்ரான்ஸ்பார்ம் ஏதாவது ஆகிருக்கும்.. !! பாருங்க.. அந்த பக்கம் எல்லாம் கரணட் இருக்கு.. !!”

    குனிந்து சைடு.. பின் பக்கம் எல்லாம் திரும்பிப் பார்த்துக் கொண்டு சொன்னேன். எங்கள் வீதியைத் தவிற… மற்ற எல்லா ஏரியாவிலும் கரண்ட் இருந்தது..!!

    ” ம்ம்.. !!”
    சட்டென காருக்குள் இருந்த விளக்கையும் அணைத்தான். இடது கையை என் வலது தொடையின் மேல் மெத்தென வைத்தான்.
    ”லைட் எரியலை.. !! நமக்கு தோதா இருக்கும் போலருக்கே.. !!”

    ” ச்சி.. !!”
    எனச் சிணுங்கினாலும்.. அவன் கையை நான் விலக்கவில்லை. அவன் கை மேல் என் கையை வைத்தேன்.
    என் பக்கமாக நகர்ந்து உட்கார்ந்து எனது தோளில் கை போட்டான்.என்னை அவன் பக்கத்தில் இழுத்தான். இருட்டில் அவன் முகத்தை என் முகம் நோக்கிக் கொண்டு வந்தான். அவனது சூடான மூச்சுக் காற்று என் முகத்தில் மோதியது.. !!

    ” ஐயோ.. வேணாம்.. !!”
    பலவீனமாக முனகினேன். அதில் மறுப்பு இல்லை. ஆசை இருந்தது.

    என் முகத்தை லேசாக திருப்பிக் கொண்டேன். அவன் உதடுகள் என் கன்னத்தில் பட்டது. அவனது ஒரு கை என் கழுத்தை வளைத்திருக்க.. இன்னொரு கை இருட்டில் தடவி.. எனது முந்தானைக்குள் ஒளிந்து கொண்டிருந்த.. முலையை பிடித்து அமுக்கியது.. !!

    ” நிரு.. யாராவது வருவாங்க.. !! இது வீதி.. !!”

    லேசாக முரண்டினேன். அவன் இழுக்க.. மெதுவாக அவன் தோளில் சாய்ந்தேன்.
    ” இங்க வேணாமே நிரு.. !!”

    ” ம்ம்.. வேற எங்க போலாம்.. ?? ஏதாவது ஒரு ஹோட்டல்.. ??”

    ” ச்சி.. !! இப்பல்லாம் அதுக்கு நேரம் இல்ல.. !! நான் போறேன்.. இன்னொரு நாள் பாத்துக்கலாம்..!!”

    ” இப்படி சொல்லிச் சொல்லியே ஒரு மாசம் எனக்கு டிமிக்கு குடுத்துட்ட.. !! இன்னிக்கு எனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு.. !!”

    என் முகத்தை இழுத்து.. இருட்டில் கச்சிதமாக அவன் உதட்டில் பொருத்தினான். அப்படியே அழுத்திக் கொண்டு என் உதடுகளைக் கவ்வினான். என் முலையை ஜாக்கெட்டோடு பிடித்து பிசைந்து கொண்டே.. என் உதடுகளை உறிஞ்சினான்..!!
    எனக்குள் லேசான ஒரு படபடப்பு தோண்றியிருந்தது. இது நான் குடியிருக்கும் வீதி.. !! இருட்டு என்ற போதிலும்.. வீதியில் இப்படி காரை நிறுத்திக் கொண்டு முத்தமிடுவதை யாராவது பார்க்க நேர்ந்தால் என்னாவது.. ??

    ” ம்ம்.. !! இங்க வேண்டாம் நிரு.. !!”

    ” வேற எங்க.. ??”

    அவன் என்னை இழுத்துப் பிடித்தபடி ஏக்கமாகக் கேட்டான். எனக்கு என்ன சொல்வதெனப் புரியவில்லை. தெருவில் யாரோ வருவது போலிருந்தது.. !!

    ” முதல்ல காரை எடுங்க.. !!”

    ” நான் கூட்டிட்டு போகட்டுமா.. ??”

    ” எங்க.. ??”

    ” ஆஃபன் அவர்ல.. உன்ன கொண்டு வந்து ட்ராப் பண்ணிர்றேன்..!!”

    ” எங்க.. ??” என நான் மீண்டும் கேட்டேன்.

    காரை ஸ்டார்ட் பண்ணினான்.
    ” உன் ஹஸ்பெண்டு வீட்ல இருப்பரா.. ??”

    ” ஐயோ.. ஆமாம்.. !!”

    ” டோண்ட் வொர்ரி.. !!”

    லைட்டைப் போட்டான். கையை திருப்பி நேரம் பார்த்தான்.
    ” மணி இப்ப ஏழரை..!! எட்டு மணிக்கு உன்னை இதே எடத்துல கொண்டு வந்து விடறேன்.. ஓகே வா.. ??” காரை நகர்த்தினான். பின்னால் பார்த்தபடி ரிவர்ஸ் எடுத்து திருப்பினான்..!!

    காரின் ஹெட்லாம்ப் வெளிச்சத்தில் என் வீடு தெரிகிறதா என்று பார்த்தேன். கார் வெளிச்சம் என் வீட்டை எட்டவில்லை..!!

    என் பெயர் வாசுகி. திருமணமாகி.. பள்ளி செல்லும் இரண்டு பிள்ளைகளுக்கு நான் அம்மா. என் கணவர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர். நான் எல் ஐ சி அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன்..!!
    நிருதி.. என் ஆபிசில் எனக்கு மேல் வேலை பார்ப்பவன்..!! என் வயதுதான் இருக்கும்.. அவனுக்கும் கல்யாணமாகி விட்டது..!! இப்போது சில மாதங்களாக எங்களுக்குள் ஒரு ரகசிய உறவு ஏற்பட்டிருக்கிறது..!! இரண்டு முறை.. கோவைக்கு அலுவலக வேலையாக ஒன்றாகப் போயிருக்கிறோம்..!! ஒரு உயர்தரமான ஓட்டலில் ரூம் போட்டிருக்கிறோம்..!! இரண்டு பேருக்கும் ஒரே ரூம்.. !!

    இன்று எங்கள் தலமை அலுவலகத்தில் மீட்டிங்.. !! மீட்டிங் முடிந்து.. வரும் வழியில் என்னை என் வீட்டில் விட்டுப் போக வந்தவன்தான் நிருதி..!! காரில் வரும்போதே.. அவன் பேச்சு.. என்னை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.. !!

    நகரத்தை விட்டுத் தள்ளி.. ஒரு அனாதையான காட்டுப் பகுதியில் காரை நிறுத்தினான். சுற்றிலும் கரு கும்மென இருட்டாக இருந்தது. பக்கத்தில் எங்கும் ஒரு லைட் வெளிச்சம் கூட இல்லை. !! இரவுப் பட்சிகளின் சப்தங்கள் விதம் விதமாக கேட்டுக் கொண்டிருந்தது. அடித்துப் போட்டாலும் ஏனென்று கேட்க ஆள் வரப் போவதில்லை. அவ்வளவு தனிமை.. !!

    ” இங்க எந்த டிஸ்டர்பன்சும் இருக்கப் போறதில்ல.. !! பேக் சீட்டுக்கு போய்டலாமா.. ??”

    ” இருட்ட பாத்தாலே பயமாருக்கு.. !!”

    ” ஸோ.. நாம காருக்குள்ளயே.. நம்ம கச்சேரிய வெச்சிக்கலாம்.. !!”
    எனச் சிரித்தபடி என் பக்கம் சாய்ந்து என்னை இழுத்து என் உதடுகளைக் கவ்விச் சுவைத்தான்..!! என் பெண்மையிலும் காமத்தின் கிளர்ச்சி அதிகமாக இருந்தது. அவன் என் உதடுகளை விடும்வரை.. என் முகத்தை அவனுக்கு வசதியாக காட்டிக் கொண்டிருந்தேன்.!!

    அவன் கை என் முலையை பிடித்து அமுக்கிக் கொண்டிருக்க.. நான் மெல்லச் சொன்னேன்.

    ” யூரின் பாஸ் பண்ணனும் நிரு.. !!”

    ” கம். !! வெளில போலாம்..!!”

    ” லைட்டை ஆப் பண்ணிருங்க.. !!”

    ” எரியட்டுமே.. ”

    ” ம்கூம்.. !! வேண்டாம்.. !! லைட் எரிஞ்சா எவ்ளோ லாங்ல இருந்து பாத்தாலும் தெரிஞ்சுரும்.. !! இந்த மாதிரி ஏரியால என்ன நடக்கும்னு எல்லாருக்குமே தெரியும். !! அப்படி யாராவது நம்ம கார் வெளிச்சத்தை பாத்தா.. செத்தோம்.. !!”

    ” ச்ச.. இங்கல்லாம் யாரு வரப் போறாங்க.. வாசு.. ?? நீ தேவையில்லாம பயப்படாத.. !!”

    ” அப்படி சொல்லாதிங்க.. !! லைட்ட ஆப் பண்ணுங்க மொதல்ல.. !!”

    நான் பிடிவாதமாகச் சொல்ல.. காருக்குள் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்தான். காரில் இருள் சூழ்ந்தது. !! ஒரு இரண்டு நிமிடங்களுக்கு நாங்கள் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தோம்..!! அதன் பின் வெளியே பார்க்க.. மங்கலான ஒரு வெளிச்சம் தெரிந்தது. வானத்தில் நிலா இருக்க வேண்டும் என்று தோண்றியது.. !!

    ” நிலா வெளிச்சம் இருக்கும் போலிருக்கு.. !!”
    எனச் சொல்லி விட்டு காரை விட்டு இறங்கினான் நிருதி.
    ” வெளிய வா.. வாசு.. !! வந்து பாரு.. நிலா வெளிச்சம் எவ்ளோ அழகா இருக்குன்னு.. !!”

    நானும் கார்க்கதவைத் திறந்து கொண்டு இறங்கினேன். ஆம்.. அவன் சொன்னது சரிதான். நிலா வெளிச்சம் மிக நன்றாகவே தெரிந்து கொண்டிருந்தது. நான் வானத்தை அன்னாந்து பார்த்தேன். முழு நிலவாக இல்லாவிட்டாலும்.. பாதி நிலவு கொடுக்கும் வெளிச்சமே மிகவும் ரம்மியமாக இருந்தது..!! இரவு நேரத்து இளந் தென்றலின் மென்மையான தழுவல் எனக்கு ஒரு இன்பச் சிலிர்ப்பாக இருந்தது. !! இரவுப் பூச்சிகளின் சத்தம் தவிற வேறு சத்தம் துளியும் இல்லை.. !! அவ்வளவு அமைதியாக இருந்தது..!!

    ” வாவ்.. ரொம்ப நல்லாருக்கு.. இல்ல நிரு.. ??”

    நான் சுற்றிலும் பார்த்துக் கொண்டு கேட்க.. அவன் காரைச் சுற்றி என் பக்கம் வந்தான்.

    ” ம்ம்.. பயங்கர ரொமான்ஸா.. இருக்கும்.. !!”

    என்னை சைடில் கட்டிப்பிடித்து என் கன்னத்திலும் காதோரத்திலும் முத்தம் கொடுத்தான். இரண்டு கைகளிலும் என் இரண்டு முலைகளையும் பிடித்து அமுக்கினான். அவனது தொடை இடுக்கு பகுதியை என் ஒரு பக்கத் தொடையில் வைத்து தேய்த்தான்..!!

    ” சாருக்கு ரொம்பத்தான் மூடு போல.. ??”

    நான் நெளிந்தபடி சிரித்தேன். அவனது இறுக்கமான அணைப்பும்.. அழுத்தமான முத்தமும் என்னை சிலிர்க்க வைத்தது. அவனது ஆண்மையின் அணைப்பில் என் பெண்மை கதகதப்பாக உணர்ந்தது.. !! இரண்டு நிமிடங்களுக்கு அந்த அணைப்பை ரசித்துக் கொண்டிருந்து விட்டு.. அவன் பிடியில் இருந்து விலகினேன்.

    ” எனக்கு அடி வயித்துல முட்டிகிட்டு நிக்குது.. !!”
    என அவனை விட்டு கொஞ்சம் தள்ளிப் போய்.. என் புடவையை மேலே தூக்கியபடி சுற்றிலும் பார்த்தேன்..!! கண்ணுக்கு எட்டும் தூரம் வரை மரங்கள் கூட இல்லை. தூரத்து பாலைவனம் போல் தெரிந்தது..!! ரொம்ப தூரத்துக்கு அந்தப் பக்கம் மின் விளக்குகள் தெரிந்தன.. !!

    நிருதியும் என் பக்கத்தில் வந்து நின்று கொண்டு.. ‘சிவுக்’ கென அவனது பேண்ட் ஜிப்பை இறக்கினான். நான் சிரித்தபடி இன்னும் கொஞ்சம் அவனை விட்டு நகர்ந்து போனேன். என் புடவையை இடுப்புக்கு மேல் தூக்கி.. பாண்டீயை கீழே தள்ளி விட்டு.. அப்படியே கீழே உட்கார்ந்தேன்..!! இருட்டில் என் காலடியில்.. ”சிர்ர்ர்ர்.. !!” என நான் மூத்திரம் பெய்யும் சத்தம் கேட்டது.. !!

    என் அடி வயிற்று பாரத்தை நான் நிலத்தில் கொட்டிவிட்டு.. பேண்டியை மேலேற்றி.. புடவையை கீழே இறக்கி விட்டுக் கொண்டு கார் பக்கத்தில் போனேன். நிருதி என் பக்கத்தில் வந்து என்னை அணைத்தான். என்னை லேசாகப் பின்னால் தள்ளி.. கார் மீது என்னைச் சாய்த்தான். என் டிக்கியை நான் கார் மீது அழுத்தி.. சரியாக பொசிசன் செய்து.. என் கால்களை பலமாக உன்றி நின்றுகொண்டேன்..!! அவன் உடம்பை என் மேல் முழுவதுமாக படர விட்டபடி.. என்னை லேசாக சரித்த நிலையில் என் உதடுகளைக் கவ்விக் கொண்டு சுவைத்தான்..!! நானும் அவனைத் தழுவிக் கொண்டேன்.. !! என் முலைகளை அவனது இரண்டு கைகளிலும் பற்றிப் பிசைந்து கொண்டு.. எனக்கு வலிக்காமல்.. என் உதடுகளை மென்மையாகக் கடித்துச் சுவைத்தான்..!! நான் கண்கள் சொருக.. அவனைத் தழுவிக் கொண்டு.. அவனுக்கு வசதியாக என் வாயை பிளந்து கொடுத்துக் கொண்டிருந்தேன். !! அவன் நாக்கு என் வாய்க்குள் புகுந்து எதையோ தேடியது. என் நாக்கை கொஞ்சிக் குலாவி குசலம் விசாரித்தது.. !! என் நாக்கை கவ்வி அவன் வாய்க்குள் இழுத்துச் சுவைத்த போது.. அதில் நான் கிறங்கிப் போய்.. என் கால்களை லேசாக விரித்து வைத்து நின்றேன். அவன் இடுப்பை என் தொடைகளுக்கு நடுவில் கொண்டு வந்து.. பேண்ட்டுக்கு மேல் புடைத்துக் கொண்டிருந்த அவனது ஆண்மை எழுச்சியை என் பெண்மைப் பிளவின் மேல் வைத்துத் தேய்த்தான்.. !!

    ‘ஆஹா.. எவ்வளவு அழகாகச் செய்கிறான் ஒவ்வொன்றையும். முத்தமிடல்.. முலை பிசைதல்.. உரசல் சுகம் தருதல்.. எல்லாவற்றிலும் கை தேர்ந்தவனாக இருக்கிறானே.. ! நம்ம வீட்டிலும்தான் இருக்கிறதே.. ஒரு உதவாக்கரை ஜடம்.. !! ஹ்ஹ்ம்ம்ம்ம்.. ! அதற்கு இது போல் எல்லாம் ஒரு எழவும் செய்யத் தெரியாது.. !! ஆடிக்கொருக்கா.. அமாவாசைக்கொருக்கா என்பது போல.. மூடு வந்த ஏதோ ஒரு நாளில் என் மேல் ஏறிப் படுக்கும்.. உள்ளே விட்டு இடுப்பை நாலு ஆட்டு ஆட்டும்.. அப்பறம் தண்ணீரை கக்கிவிட்டு.. அதற்கே மூச்சு வாங்கிக் கொண்டு.. விலகிப் படுத்து தூங்கிவிடும்.. !! என்ன வாழ்க்கைடி இது.. உப்பு சப்பில்லாத உடலுறவு. ? என அலுத்துக் கொண்டு தூங்க வேண்டியிருக்கும்.. !! இவன் எனக்கு கணவனாக வாய்த்திருக்கக் கூடாதா.. என நான் இப்போதெல்லாம் அடிக்கடி ஏங்கித் தவிக்கிறேன்.. !!’

    மூச்சு முட்ட முகம் விலக்கினான் நிருதி. என் மூக்கில் அவன் மூக்கை வைத்து அழுத்திக் கொண்டு சொன்னான்.

    ” உன்ன கிஸ் பண்ணா.. அவ்ளோ ஸ்வீட்டா இருக்கு வாசு.. !! உன் லிப்ஸ விடவே மனசு வரதில்ல.. !!” Iruttil Pundai Nakkum Tamil Hot Sex Stories

    – தொடரும் …. !!!!!

    Leave a Comment