மறு விடியல் – 7 (Maru Vidiyal 7)

This story is part of the மறு விடியல் series

    மறு விடியல் – 7

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    கோமதி (நானும்) தன் (அவள்) கடந்த கால திருமண வாழக்கையில் நடந்த கொடுமைகளை அவனிடம் எடுத்துச் சொன்னாள். அதோடு இல்லாமல் அதை மீண்டும் நினைத்து முகத்தை கையால் மூடிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள். அவள் நீண்ட நேரமாக தன் கதையை சொன்னதால் வாய், உதடு எல்லாம் வறண்டு போய் இருந்தது.

    வெங்கி தன் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு அவள் சொன்னதை கவனமாக கேட்டுக் கொண்டு இருந்தான். சில மணி நேரத்திற்கு முன் தன் மனைவியின் முதுகில் இருந்த தீக் காயங்கள், வடுக்கள் எல்லாம் பார்த்து மிதுந்த வருத்ததுடன் வேதனையுடன் நடுங்கிக் கொண்டிருந்தான்.

    அவள் மீது இருந்த கோபம் மறைந்து காதல் முன்பை அதிகமாக இருந்தது. அந்த காதலுடனே அவளை அவள் சம்மத்துடன் அனுபவிக்க விரும்பினான். அவன் தன் படுக்கையை விட்டு எழுந்து அவளை நோக்கி நடந்து அவளுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் குடுத்தான்.

    அவளும் தொண்டை வறட்சியால் அவன் குடுத்த தண்ணீரை வாங்கி குடித்தாள். தண்ணீர் குடித்ததும் அவளுக்கு சிறிது அசுவாசத்தை தந்தது. அழுது கண்ணீர் வடிந்த கண்களுடன் அவளேயே பார்த்துக் கொண்டு இருந்த தன் கணவன் வெங்கியை பார்த்தாள்.

    அவள் மனதில் சில சந்தேகங்கள் வந்த வண்ணம் இருந்தன. அவளின் உடம்பில் இருந்த காயங்கள் மற்றும் வடுக்களால் இனி தன் கணவன் தன்னை தொடுவானா என்ற சந்தேகம் அவளின் மனதில் முதலில் தோன்றியது. அவளின் உடலில் உள்ள வடுக்களால் அவள் மீதான ஆர்வத்தை இழந்து கடைசியில் தன்னை விட்டு வருவான் என நினைத்தாள் கோமதி..

    அதுமட்டுமில்லாமல் எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு ஆண் தன் மனைவி முகம் மட்டுமில்லாமல் உடலும் அழகாக, தான் நினைக்கும் படி இருக்க வேண்டும் என நியாயமான ஆசையை கொண்டு இருப்பான். அவளின் உடலுடனும் வாழ விரும்புவான்.

    ஆனால் என் உடம்பில் உள்ள வடுக்கள் வேறொரு ஆணால் உண்டானவை அவனால் ஏறபடுத்தபட்டவை என அவன் நினைக்கும் போது நான் மற்றொரு ஆணுடன் இருந்ததை அவனுக்கு நினைவூட்டி கொண்டே இருக்கும். இதற்கு முன் தன்னை துஷ்பிரயோகம் செய்து ஒரு குப்பை போல தன்னிடம் கொடுத்துவிட்டார்கள் என நினைப்பானோ என்ற சந்தேகங்கள் எல்லாம் அவளின் மனதில் வந்த வண்ணம் இருந்தன.

    ஏற்கெனவே பயன்படுத்தபட்ட ஒரு பொருளாக தன்னை உணர்ந்தாள். பயன்படுத்தபட்ட பொருளுக்கு மதிப்பு கிடையாது என்பது அவளுக்கு தெரியும்.

    ஆனால் தன் கணவர் வெங்கி ஒரு வித்தியாசமான நல்ல குணம் கொண்ட மனிதர். ஒருபோதும் தன்னை ஒரு பொருளாக எண்ணி கருதமாட்டார் என நினைத்தாள். தன்னை மற்றொரு துணையாக துணைவியாகவே கருதுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    உண்மையில் கோமதி அவனை உயர்வான இடத்தில் மிகவும் மரியாதையாக வைத்திருந்தாள். அவனை ஒரு விலை கணிக்க முடியாத கோகினூர் வைரத்தை போல அவளின் குணநலன்களுக்கும் இது தான் விலை என்று கழித்த முடியாத நிலையில் தன் மனதில் வைத்திருந்தாள்.

    முதன் முதலாக அவளை சந்தித்த போது அவளுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் அவன் இருந்தான். அவன் ஒரு மென்பொருள் பொறியாளராக இருந்தான். அவனுக்கு நல்ல சம்பளம், ஏராளமாக சலுகைகளுடன் வசதியான வாழ்க்கை.. நல்ல கார்பரேட் கம்பெனியில் பணியாற்றுகிறான்..

    அவன் மிகவும் புத்திசாலி, உயரமானவன், அழகானவன் மற்றும் இளமையாக இருந்தான். இப்படி இருக்கக் கூடிய ஒரு ஆணுக்கு நிறைய சொத்துக்கள், வீடுகள் இருக்கக் கூடிய பல குடும்பங்கள் இவனுக்கு தன் பொண்ணை கட்டி வைக்க அவர்களாகவே முன் வந்தார்கள். ஆனால் அவன் சொத்துக்களை பார்த்து திருமணம் செய்யும் ஆள் இல்லை.

    பல அழகான பெண்கள் தங்கள் விருப்பங்களையும், காதலையும் அவனிடம் பல முறை தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் அதை எல்லாம் அவன் ‘வேண்டாம்’ என ஒதுக்கி புறக்கணித்துவிட்டான். மேலும் கோமதி போன்ற ஒரு விவகாரத்து ஆன பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைபட்டு இருக்கிறான்.

    அவள் ஏற்கெனவே பல வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறாள். அவளை போய் திருமணம் செய்து கொள்ள ஆசைபட்ட அவனை பலரும் பல விதமாக பேசினார். அவனை மட்டுமில்லாமல் கோமதியை தன் மருமகளாக ஏற்றுக் கொண்ட அவன் பெற்றோரையும் அவனின் குடும்பத்தை பற்றி பலவாறு தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கேலி செய்து பேசினார்கள்.

    கோமதி எப்போதும் வெங்கியை தடுத்தில்லை. இப்போதும் தடுக்கமாலே இருந்தாள். படுக்கையில் அமர்ந்திருந்த கோமதியில் காலடிக்கு கீழ் உட்கார்ந்தான். அவளின் கால்களுக்கு பக்கத்தில் வந்து அவளின் கையை மிகவும் மென்மையாக பிடித்தான். அவன் தன் மனைவியின் முகத்தையும் கண்ணையும் பார்த்துக் கொண்டே அவளின் கையை தூக்கி அவளின் கையில் மென்மையாக முத்தமிட்டான்.

    வெங்கி : உங்களுக்கு நடந்ததை நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்கு.. தெரியாமல் உங்களை கஷ்படுத்திட்டேன். அதுக்கு ரியலி சாரி.. எனக்கு வேற என்ன சொல்லனும் தெரியல.. ஆனா உங்கள மாதிரி ஒரு பெண் எனக்கு மனைவியா கிடைச்சது எனக்கு சந்தோஷம் தான். கண்டிப்பா உங்களுக்கு பிடிச்ச மாதிரி நல்ல கணவனா இருக்க முயற்சி செய்றேன்.

    இதை சொல்லி அவளின் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து அவளின் கையை தூக்கி மீண்டும் முத்தமிட்டான். அவளின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் வழிந்தது. ஆனால் இந்த முறை அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் வலியானல் வந்தது அல்ல.

    அவளின் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியினாலும், நிம்மதியினாலும் வந்தது. அதில் ஒரு மனமாற்றம் தெரிந்து அவளுக்கு நிம்மதியை தந்தது. கோமதி இன்னும் வெள்ளை ஜாக்கெட் மற்றும் இளம்சிவப்பு நிற பிரா உடன் தான் இருந்தாள். அவளை மீண்டும் அந்த நிலையில் பார்த்ததினால் வெங்கியின் உணர்ச்சிகள் உடம்பில் மீண்டும் தூண்டப்பட்டன.

    அவளின் கால்களை பிடித்து மெது மெதுவாக அவளின் பாவடை தூக்கினான். அவன் செய்வதை பார்த்து சற்று பதட்டம் அடைந்தாள். அவளின நிலையை புரிந்து அவளை அமைதிப்படுத்தினான். உன் உடம்பில் இருக்கும் காயங்களை பற்றி எனக்கு கவலை இல்லை.

    உன்னை உன் சம்மத்துடன் உண்மையான காதலுடன் முழுமையாக அனுபவிக்க விரும்புகிறேன் என்றான். உன் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்யமாட்டேன் என உறுதியளித்தான்.. அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் சம்மதம் என எடுத்துக் கொண்டு அவளின் பாவடையை தொடை வரை தூக்கி உயர்த்தினான்.

    அவளது தொடைகளில் சிகரெட்டினால் சுட்ட புண்கள், சுட்ட கம்பியில்லா ஏற்பட்ட காயங்கள் எல்லாம் இருந்தன. அதை பார்க்கும் போது கோமதிக்கு அவன் செய்த கொடுமைகள் தான் கண் முன்னால் வந்தன. அந்த நியாபகம் வரும் போது எல்லாம் அவள் அனுபவித்த வலியை, வேதனையை உணர தவறமாட்டாள்.

    அதனாலே கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டாள். ஆனால் அடுத்த நொடியே அவளின் தொடையில் மயிலறகு வருடுவது போல் மென்மையாக ஒரு கை ஒன்று பரவி அவளுக்கு புதுவித சுகத்தை தந்தது.

    அது அவளின் காயங்களுக்கு ஒரு மருந்து போல இருந்தது. அதை அவள் நிம்மதி என உணர்ந்தாள். அவளின் தொடைகளில் காயம்பட்ட இடங்களை அவனின் உதடுகள் குவித்து தொட்டன. அது அவளுக்கு இன்பம் தந்து வாயிலிருந்து லேசான முனங்கலை வெளியிட்டாள்.

    காயம்பட்ட இடங்களை எல்லாம் அசிங்கம் என்று நினைக்காமல் அனைத்து இடங்களிலும் அவனின் உதட்டை குவித்து முத்தமிட்டான்.

    அவளின் தொடைகளை முத்தமிட்டுக் கொண்டே கால்களை மசாஜ் செய்தான். அவனின் தொடையை முத்தமிடும் போது நாக்கை வெளியே நீட்டி நக்க ஆரம்பித்தான். முதன் முறையாக ஒரு ஆணின் நாக்கு தன் தொடைகளில் படுகிறது என்பதை அவள் உணர தவறவில்லை.

    அவன் தொடையை நாக்கால் நடக்கும் போது ஆபாச படங்களில் வருவது மிகவும் சத்தமாக கத்தி தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினாள்.

    அவள் அப்படி கத்தியதை அவளாலே நம்ப முடியவில்லை. அதை கொஞ்சம் அசிங்கமாக நினைத்தாள். அதை நினைத்து வெட்கபட்டாள். கூச்சத்தினால் அவனை தள்ளி விட்டு படுக்கை விட்டு எழுந்து ஓடி விட்டாள். சுவற்றை பிடித்து அழுத்திக் கொண்டே வெட்கத்துடன் இருந்த முகத்தை அழகான முலையையும் சுவற்று பக்கம் வைத்து மறைத்து நின்றாள்.

    அவளின் முதுகு மற்றும் முதுகில் இருந்த பிரா பட்டை பார்த்து இன்னும் உணர்ச்சி வசப்பாட்டான். அவளின் வட்டவடிவமான சூத்து அவன் முன்னால் பாவடைக்கு உள்ளே மறைந்து இருந்து. அது அவனை உணர்ச்சி வசப்பட செய்தது. அவன் எழுந்து நடந்து சென்று அவளை பின்னாலில் இருந்து அணைத்துக் கொண்டான்.

    வெங்கி : இனியும் என்னை காக்க வைத்து உடல் பட்டினி போடாதே. உன்னை கொடுத்து என்னை எடுத்துக் கொள்.. கண்ணே.. காதலியே. கண்ணாலே கவரும் கணவனின் துணைவியே..

    அவன் பின்னால் இருந்து கட்டிபிடித்தபடியே இது அவளின் காதில் கிசுகிசுத்து சொன்னேன். அவளின் உடலில் மின்சாரம் பாய்ந்ததை போல உணர்ந்தாள். இதுவரை அவள் அனுபவித்திராத ஒரு புதுவித உணர்வு அது. அதன் விளைவாக அவளின் புண்டையிலிருந்து மதனநீர் சில துளிகள் கசிந்து வெளியே வந்து எட்டி பார்த்தை அவள் உணர்ந்தாள்.

    அது அவளுக்கு சாதராணமான உணர்வு அல்ல. அந்த ஒவ்வொரு நொடியையும் அவள் நேசித்தாள். அவள் தலைமுடியை விலக்கி அவளின் பின் கழுத்தில் உதட்டை பதித்து முத்தமிட்டான்.

    அவனின் கைகள் நிர்வாணமாக இருந்த அவளின் உடலில் முதுகு, கைகளில் பட்டு வயிற்றை அடைந்து தடவி கொண்டு இருந்தன. அவன் கழுத்தில் முத்தமிடும் போது அவனது கைகள் அவளது முலையை பிராக்கு மேல் பிடித்து அழுத்திக் கொண்டிருந்தன.

    இவனது இந்த தொடுதலினால் கோமதி உணர்ச்சிகள் மீண்டும் தூண்டபட்டன. 5 நிமிடங்களுக்கு முன்னால் தாங்க முடியாத வேதனையில் மனதை வருத்தி புலம்பிக் கொண்டிருந்தாள்.

    ஆனால் இப்போது வானத்தில் பறப்பது போல உணர்ந்தாள். அவளது அன்பான கணவனுடைய உதடுகள் கழுத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கீழ்நோக்கி நகர்ந்து செல்கின்றன.

    அவனது உதடுகள் கழுத்திலிருந்து கீழ்நோக்கி நகர்ந்து அவளின் பிராபட்டை அடைந்து அங்கிருந்த முகுது எலும்பை முத்தமிட்டு கவ்வி நக்கினான். அவளது பற்களில் பிராபட்டையை கடித்துக் கொண்டே கையால் கொக்கியை ஒவ்வென்றாக கலட்டினான்..

    அவளது பிரா அவளது முலையை மிகவும் இறுக்கமாக கவ்வி பிடித்து இருந்தது. அவன் கொக்கியை கலட்டியதும் அந்த இறுக்கம் தளர்ந்ததால் கோமதி சுகமான முனங்களை வெளியிட்டாள். அவளது பிராபட்டைகள் அவனின் வாயில் இருந்தன. அவளின் முதுகு முழுவதும் முத்திமிட்டு கொண்டே இருந்தான்.

    அவளின் முதுகில் இருந்த அனைத்து காயங்களையும் வடுக்களையும் ஒரே இரவில் முத்ததாலே சரி செய்துவிடுவான் என்று அவளுக்கு தோன்றியது.

    அவனின் உதடுகள் அவளது இடுப்புக்குழி கீழே சென்றதால் பரவசத்தில் புலம்பிக் கொண்டு இருந்தாள் கோமதி.. அவன் மீண்டும் கீழே முழங்காலில் உட்காந்து அவளின் கீழ் முதுகில் காயம்பட்ட இடங்களில் முத்தங்களை உதட்டால் பதித்துக் கொண்டு இருந்தான். அவளின் இடுப்பை இரு கையால் இறுக்கமாக பிடித்து அவளை தன் பக்கம் திருப்பினான். அவளின் அழகான தொப்புள் அவனின் உதட்டுக்கு முன்னால் இருந்தது.

    அவளின் தட்டையான வயிற்றில் மற்றும் அழகான தொப்புளில் முத்தமிட்டான். அவன் தொப்புளில் முத்தமிடும் போது சுகமான காம முனங்கலை சத்தமாக வெளியிட்டாள். வயிற்றை சுற்றி எல்லா இடங்களில் தன் உதட்டை ஒற்றி ஒற்றி எடுத்தான். அந்த வயிற்றுக்கு அழகு சேர்த்த அந்த தொப்புளை உறிஞ்சி முத்தமிட்டான். தொப்புளை சுற்றி நாக்கால் நக்க ஆரம்பித்தான்.

    கோமதியின் தொப்புளை நாக்கால் நக்கி சுகம் கொடுப்பதால் அவள் அந்த சுகத்தை ஏற்று அனுபவிப்பதால் சுகமான முனங்களை வெளியிட்டு கொண்டு இருந்தாள். அவளின் மெல்லிய காம முனங்கள் அவனின் உணர்ச்சியை இன்னும் கிழப்பிவிட்டு அவனை நிலை குலைய செய்தன. அவன் தன் உதட்டை அவளின் முலைக்கு அருகில் கொண்டு சென்றான்.

    அவளின் முலையில் இன்னும் பிரா இருந்தது. ஆனால் அவளின் முலைக்காம்புகள் உணர்ச்சியினால் தடித்து நீட்டிக் கொண்டு இருந்தன. அதை அவனின் விரலால் பிராவுக்கு மேல் தொட்டு தடவி பார்த்தான். அந்த தொடுதலே அவளின் உணர்ச்சியை இன்னும் தூண்டிவிட்டது.

    அவளுக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது என்று தெரிந்துக் கொண்டு அவளின் காம்புகள் இரண்டு கையினால் பிடித்து இரு விரலால் திருகி சுகத்தால் அவளை நிலை குலைய செய்கிறான். பெரும்பாலான முலைப் பகுதி அவளது பிராவுக்கு அடியில் தெரிந்தன.

    தொடரும்..

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

    Leave a Comment