மறு விடியல் – 6 (Maru Vidiyal 6)

This story is part of the மறு விடியல் series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    கோமதி தன் கணவன் தாஸ் உடலுறவில் அதிக ஆர்வம் உள்ளவன். தினமும் சாப்பிடுவது போல் உடலுறவும் அவனுடைய அன்றாட செய்யும் வேலைகளில் ஒன்று. அப்படி இருந்தவன் இப்போது அதன் நினைப்பு ஏன் அவனின் நடவடிக்கையில் அந்த சுவடு கூட தெரிவது இல்லை என ஆச்சிரியத்தில் இருந்தாள் கோமதி. தாஸ் இப்போது எல்லாம் வார இறுதி நாட்களில் வீட்டில் தங்காமல் வெளியூருக்கு செல்வதை வழக்கமாக வைத்தது இருந்தான்.

    ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் தன் மனைவியை தனியாக விட்டு விட்டு சென்று விடுவான். அவளின் மனைவியை வார இறுதி நாட்கள் முழுவதும் நிர்வாணமாக இருக்க சொல்லி ரசித்த ஒருவன் இப்போது அவளை தனியாக விட்டு எங்கே செல்கிறான் என்பதற்கு பதில் கோமதியிடம் இல்லை. அவளை தனியாக விட்டு செல்வதை பற்றி ஒரு நாளும் கவலைபட்டது கிடையாது.

    அவளின் மனதில் இது தொடர்பான பல கேள்விகள் மட்டுமே விடை தெரியாமல் இருந்தன. தாஸ் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் அல்லது வெளியில் வேலை அதிகமாக இருந்திருக்கலாம் அல்லது நாம் எதும் அவருக்கு பிடிக்காமல் நடந்துக் கொண்டாமா?

    என தனக்கு தானே பதிலளித்து பார்த்து கொண்டாள். அவனின் உடல்நிலை கூட சரியில்லாமல் இருந்திருக்கலாம் என நினைத்தாள். அதற்காக அவனின் மீதும் அவன் உடல்நலத்தின் மீதும் அதீத அக்கறை காட்டினாள். அவன் தன்னை ஏமாற்றமாட்டான் என்னும் நம்பிக்கையில் இருக்கும் மிகவும் அப்பாவியான பெண் கோமதி..

    பெண்கள் அமைதியாக இருந்தாலும் அவர்களின் கேள்விக்கு பதில் தேடுவதில் தலை சிறந்த உளவாளிகள்(டிடக்டிவ்) தான். அதைப் போல் தான் கோமதியும். எலியை வெளியே கொண்டு வர பொறி வைப்பது போல இவளும் ஒன்றை செய்தாள். அவனை நன்றாக கவனிக்க தொடங்கினான்.

    ஒவ்வொரு வார இறுதியிலும் வெளியூர் செல்லும் போது செலவு செய்ய நிறைய பணங்களை எடுத்துச் சென்றான். பணத்தை அவளுக்கு தெரியாமல் திருட்டுதனமாக தனமாக எடுத்துச் செல்வான். ஏன்? எதற்கு கூட பதில் சொல்லமாட்டான். அதிலிருந்தே அவன் எதையோ தன்னிடம் மறைக்கிறான் என்பதை தெரிந்துக் கொண்டாள் கோமதி. இந்த முறை வெளியூர் செல்வதற்கு முன் அவனின் மொபைல் போன் பாஸ்வேர்ட் கண்டுபிடித்து ஆன்லாக் செய்தாள்.

    இப்போது கூட அவளின் மனதில் சிறு தயக்கம் இருந்தது. தன் கணவனின் போனை அவர் அனுமதியில்லாமல் பார்க்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியும் அதோடு அவனுக்கு தெரிந்தால் என்ன செய்வான் என்ற பயமும் அவளுக்கு இருந்தது. ஆனால் அவள் எதையும் பற்றி கவலைப்படாமல் தன் பயம் மற்றும் குற்ற உணர்ச்சியை ஓரம் கட்டிவிட்டு தன் கணவனை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள மொபைல் போன் உள்ளே சென்று பார்த்தாள்.

    அவளின் கணவன் செய்யும் தவறை கண்டுபிடிக்க அதிக நேரம் அவளுக்கு எடுக்கவில்லை. அவனது மொபைல் கேலரியில் சில பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தன. தாஸ் தன் நண்பர்களுடன் வெளியூரில் காம இச்சையை பூர்த்தி செய்து கொள்ள விபச்சாரியுடன் உடலுறுவு வைத்துக் கொள்கிறான்.

    ஒரு வேளை அவனுக்கு என் உடலின் மீது எதுவும் சலிப்பு வந்துவிட்டதோ என நினைத்தாள் அல்லது அவனது காம இச்சையை என்னால் தீரவில்லையா? அல்லது தீர்க்க முடியாது என்று நினைத்து வேறொரு பெண்ணை தேடி சென்றிருக்கிறனா என அவளுக்கு தெரியவில்லை. புரியவும் இல்லை.

    தாஸ் ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை பார்த்த போது அவளின் கண்கள் கலங்கி கண்ணீர் வந்தது. மற்ற வீடியோக்களை பார்த்த போது அவனின் முகத்தில் ஒரு பெண் உட்காந்திருக்கிறாள். இவனும் அவளின் புண்டையை நாக்கால் நக்கி கொண்டிருக்கிறான்.

    திருமணம் ஆனதிலிருந்து ஒரு நாள் கூட கோமதியின் புண்டையை நக்கியது கிடையாது. ஏன் கையால் தொட்டு தடவியது கூட கிடையாது. ஆனாலும் அவள் நிதானத்துடன் பொறுமையாக இருந்தாள். அவன் நண்பர்களுடன் கூத்தடித்த இன்னும் சில வீடியோக்களை பார்த்தாள்.

    அதை பார்த்து மனம் உடைந்தாள். அவள் மனம் கோபத்தில் கனலாக எரிந்தது. அவன் மீது இருந்த எல்லா பயத்தையும் விலக்கி அவனை எதிர்க் கொள்ள தயாராக இருந்தாள். தாஸ்க்கு தன் மனைவியை ஃபோனை எடுத்து பார்த்து தன்னை பற்றி தெரிந்துக் கொண்டாள் என்பது தெரிய வரும் போது அவள் சற்று பயத்தில் இருந்தான்.

    ஒவ்வொரு முறையும் வேலை விசயமாக வெளியூர் போகிறான் என்று நம்பிட்டு இருந்தவளுக்கு இப்போது எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது என நினைக்கும் போது அவன் மனம் சற்று பீதியில் தான் இருந்தது.

    இதையெல்லாம் அவளின் குடும்பத்தினரிடம் சொல்லிவிடுவாள் என்று அவளிடமிருந்த ஃபோனை பிடுங்கி கொண்டு வெளியே சென்றான்.

    அவன் வீட்டில் வேலை செய்யும் அனைத்து வேலை ஆட்களையும் திட்டி வேலைக்கு வரகூடாது வெளியே அனுப்பிவிட்டான். கோமதியை வெளியே செல்ல அனுமதிக்காமல் வீட்டிலே அடைத்து வைத்தான். அவளுடைய அம்மா அப்பாவிடம் கூட பேச முடியாத நிலையை நினைத்து மனம் நொந்து உடைந்து போனாள்.

    அவனை பற்றி தெரிந்துக் கொண்டதற்காக அவளை அடிக்க ஆரம்பித்தான். அவளை மிகவும் மோசமான நடத்தினான். அவனுடைய அடி தாங்க முடியாமல் அடிக்கடி மயக்கம் அடைந்து கீழே சுருண்டு விடுவாள். அவளுடைய வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருந்தது.

    அவளுக்கு வலியை ஏற்படுத்தும் அனைத்தும் அவளின் உடலில் செய்தான். உடலில் சூடு வைப்பது சிகரெட் பிடிக்கும் போது அந்த சிகரெட்டை இவளின் உடம்பில் வைத்து அணைப்பான்.

    ஏன் உடலுறவின் போது கூட மிகவும் மூர்க்கதனமாக அவளின் வாயிலே ஓத்து கொடுமைபடுத்தினான். அவளின் உடலில் இருந்த ஓட்டல்களில் அவனின் சுண்ணியை விட்டு ஓத்து மிகவும் புண்ணாக்கி கொடுமைப்படுத்தி துஷ்பிரயோகம் செய்தான்.

    தாஸ் : உன் கூட படுக்காம அவளுங்க கூட படுக்குறேன் தான உன் கவலை. இனி உன் கூடவே படுக்குறேன். ஆனா அவங்களலாம் காசுக்காக உடம்ப காட்டுற வேசிங்க.. அவங்கள மாதிரி தான் உன்னையும் டிரிட் பண்ணுவேன்… ப்ளடி பிச்..

    இது மாதிரி அவன் பேசுவது இப்போது எல்லாம் பொதுவான ஒன்றாகிவிட்டது. அவன் குடித்து விட்டு குடிபோதையில் அவளை அசிங்கமாக திட்டிக் கொண்டே மிகவும் மோசமாக மிருகதனத்துடன் உடலுறவு கொள்வான். அவளால் யாரையும் சந்திக்கவோ பேசவே முடியவில்லை.

    அவர்களை தவிர வேற யாரும் அந்த வீட்டில் இல்லை. வீட்டிற்கு வருவதும் இல்லை. அவள் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்துக் கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில் இவன் செய்யும் கொடுமையை பொறுக்க முடியாத நிலைக்கு வந்து நின்றாள்.

    கோமதி அவன் செய்யும் கொடுமையலிருந்து வெளிவர ஒரு சரியான சந்தர்ப்பம் அமைந்தது. அதை அவளின் கணவன் தாஸ் ஏற்படுத்தி கொடுத்தான். அவர்கள் இருவரும் திருமணம் முடிந்து ஒரு ஆண்டு ஆன நிலையில் முதலாம் திருமண நாள் விழாவை வெகு விமர்சியாக பெரிய ஹோட்டலில் கொண்டாடினர். அதில் அவனின் இரண்டு நண்பர்களும் வந்து கலந்து கொண்டனர்.

    அவர்கள் இருவரும் இப்போது தாஸ் வீட்டுக்கு அவனே கூட்டிக் கொண்டு வந்தான். அது மட்டுமில்லாமல் அவள் பார்த்த வீடியோவிலும் இவர்கள் இருவரும் இருந்தனர். அதனால் அவர்கள் இருவரையும் பார்த்ததுமே சீக்கரமே அடையாளம் கண்டு தெரிந்துக் கொண்டாள்.

    அவர்கள் இருவரும் ஏன் இங்கு வந்து இருக்கிறார்கள் கேட்டதற்கு அவன் சொன்ன பதில் அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்களின் இசைக்காக இவளை அவர்கள் இருவருக்கும் கூட்டிக் கொடுத்து இருக்கிறான். அவனும் வேறொரு பெண்ணை தன்னுடன் கூட்டிட்டு வந்து இருந்தான். தன் நண்பர்களின் காம இச்சைக்காக தாலி கட்டிய சொந்த மனைவியை அவர்களுக்கு கூட்டி கொடுத்து செய்த கொடுமைகளை விட மிகவும் கொடுமையான ஒன்று இது..

    தாஸ் : உனக்கு வேற ஆப்சனே இல்ல பேபி.. நீ அவங்க சொல்றத கேட்டு நடந்து தான் ஆகனும். அவங்க நினைக்குற மாதிரி நீ சுகம் குடுக்கனும். அவங்க முன்னால முட்டி போட்டு சுண்ணிய வாய் வைச்சு ஊம்பி சுகத்த குடு டி.. ப்ளடி பிச்..

    தாஸ் தன்னை இவ்வளவு கேவலமாக நடத்துவான் என்று நினைத்து பார்க்கவில்லை கோமதி.. அவனின் சொன்னதை கேட்டு அவளின் மனதில் கோலம் தான் கனல் நீராக கொப்பளித்தது. இப்போது அவள் மீதான பயம் சுத்தமாக அவளுக்கு இல்லை.

    அவனின் முகத்திற்கு நேராக “இனி நீ சொல்றத எதையும் கேட்கமாட்டேன். அதுமட்டுமில்ல என்னால இவனுங்க கூடலாம் படுக்க முடியாது. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ” என சொல்லிவிட்டாள். அது அவனுக்கு அவமானமாக போய்விட்டது.

    அதுவும் அவனின் நண்பர்களுக்கு முன்னாலே மூஞ்சியில் அடித்தது போல் உறுதியாக சொல்லிவிட்டாள். அது அவனுக்கு ஆத்திரத்தை தூண்டியது. அதனால் அவளை அடிக்க ஆரம்பித்து அவளின் உடலில் இருந்த ஆடையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கிழிக்க ஆரம்பித்தான்.

    கோமதியின் வாழ்க்கையில் இது வாழ்வா சாவா என்ற முக்கியமான ஒரு தருணம். இப்போது விட்டால் இவனிடம் காலம் முழுவதும் அடிமையை விட கேலவமாக தான் இருக்க வேண்டும். இவனும் அடிமையை விட கேவலமாக தான் நடத்துவான்.

    அதனால் தைரியத்தை திரட்டி வரவழைத்து அவனின் கன்னத்தில் “பளார்” என ஒரு அறைவிட்டாள். அவள் விட்ட அறையில் கன்னம் அதிர்ந்ததால் அவளை ஆச்சரியமாக பார்த்தான். கோமதி ஒரு போதும் சத்தமாக பேசி கூட பார்த்தது இல்லை. ஆனால் இப்போது அவள் இப்படி தன்னை கன்னத்தில் ஓங்கி அடிப்பாள் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

    அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள்ளே அங்கிருந்த டேபிளில் இருந்த மரத்திலான கனமான பொம்மை எடுத்து அவனை நோக்கி வீசினாள். அவள் வீசியது சுதாரிப்பதற்குள் அது அவன் தலையை தாக்கியது. அவன் வலியால் கத்திக் கொண்டே சுருண்டு கீழே விழுந்துவிட்டான். கோமதி வேகமாக தன் ரூம்க்குள் ஓடி ரூம் பூட்டி கொண்டாள். தனக்கு தேவையானதை எல்லாம் ஒரு பையில் எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி ஓடி வந்தாள்.

    அங்கு கணவனின் நண்பர்கள் இருவரும் வாசலை மறித்து நின்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் இவளின் மீது இருந்த ஆசையால் இவளை தாக்கினர். இவளும் அவர்களுடன் சரிசமமாக போராடினாள். இவளிடம் எல்லை மீற நினைக்கும் போது கணவனுக்கு விட்ட அறையைப் போல் இவர்களின் கன்னத்திலும் விட்டு கன்னத்தை பழுக்கவிட்டாள்.

    அவள் அறைந்த அறையில் இருந்து சுதாரித்து வருவதற்குள் இவள் பையை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துவிட்டாள். அவள் வீட்டை விட்டு வெளியே ஓடுவதை பார்த்து அவர்களும் பின்னாலே துரத்த ஆரம்பித்தனர். அவர்கள் இருவரும் லேசாக குடித்து இருந்ததால் அவர்கள் இவளை துரத்தி பிடிக்க முடியவில்லை.

    கோமதி பல தட்டு தடுமாறலுக்கு பின் எப்படியோ அவளின் பெற்றோர் இருக்கும் இடத்தை அடைந்து விட்டாள். அவளின் வந்திருந்த நிலையை பார்த்து பெற்றவர்கள் என்ன ஆச்சு என அக்கறையோடு விசாரித்தார்கள்.

    இவளும் அவளின் உடம்பில் இருந்த காயங்கள் சுட்ட வடுகளை சிவந்த கண்களை எல்லாம் காட்டி தனக்கு நடந்த கொடுமையை எடுத்துச் சொன்னாள். அதை கேட்டு அவளின் பெற்றோர் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இனி அவள் திட்டவட்டமாக அவனுடன் வாழ முடியாது என சொல்லிவிட்டாள்.

    அவர்களும் தன் பெண்ணுடைய பாதுக்காப்பு கருதி அவளுக்கு நடந்த கொடுமைக்கு சட்டபடி புகார் அளித்து அவனை சிறையில் அடைத்தனர். ஆனால் அவன் தன் பணபலம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி ஜாமீனில் வெளியே வந்துவிட்டான்.

    ஆனால் இரு தரப்பினருக்கு இடையே வழக்கு மட்டும் நடந்தது. அவன் எவ்வளவு முயன்றும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. கடைசியாக ஓர் ஆண்டுக்கு மேலாக வழக்கு நடந்தது. இறுதியில் கோமதிக்கு சாதகமாக தீர்வு வழங்கி அவனை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    தாஸ் செய்த கொடுமைகள் அவளின் மனதில் ஆழமாக பதிந்தன. அந்த பாதிப்பு அவளின் வாழ்நாளும் முழுவதும் தொடர்ந்துக் கொண்டே இருந்தது. அவள் தன் வாழக்கையில் இயல்பாக இருக்கவே மிகவும் கஷ்டபட்டாள். அவளால் சரியாக சாப்பிட தூங்க முடியவில்லை.

    அவன் செய்த கொடுமைகள் மனதில் திரும்ப திரும்ப வந்து கொடுமை செய்துக் கொண்டே இருந்தன. அவள் அனுபவித்த கொடுமைகளை நினைத்தே பலநாட்கள் அழுதிருக்கிறாள். நீதிமன்றத்தில் தனக்கு நடந்த கொடுமைக்கு நீதி கிடைத்தும் அவளால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை.

    அவளுடைய 24வயதில் தன் வாழக்கையை இழந்து விட்டு இருக்கிறாள். இதன் பிறகு மற்றொரு திருமணம் செய்ய தயாரக இல்லை. அவளை நினைத்தும் அவளின் நிலையை நினைத்து பெற்றோர்கள் மிகவும் வேதனைபட்டனர். அது மட்டுமில்லாமல் அவள் இங்கு இருப்பதை ஒரு சுமையாகவும் பார்த்தனர். அந்த நேரத்தில் தான் வெங்கி அவர்களின் வாழ்க்கையில் வந்தான்.

    அவளின் கடந்த கால விவகாரத்தை பற்றி தெரிந்தும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தான். அவன் திறமைசாலி நல்ல குணம் படைத்தவன் என தெரிந்ததும் சிறந்த கணவனாக இருப்பான் என்று அவளுக்கு தோன்றியது. ஆனாலும் திருமணம் செய்து கொள்ள ஒரு தைரியம் இல்லை.

    குடும்பத்தில் இருப்பவர்களின் வற்புறுத்தலினாலும் வெங்கி பற்றி தனிபட்ட முறையில் தெரிந்து கொண்டதினாலும் சாதாரண வாழ்க்கையை வாழ ஒரு புதிய அத்தியாயம் தொடங்கவும் திருமணத்திற்கு சரி என ஒப்புக்கொண்டாள். வெங்கிக்கும் கோமதிக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தது.

    தொடரும்…

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்..

    Leave a Comment