tamilkama veri ஞாயிற்றுக் கிழமை.. பார்ட்டி வைத்தான் காத்து. அவனது நெருங்கின நண்பர்களுக்கு மட்டுமே பார்ட்டி..! அவனு மில் நண்பர்கள் உட்பட.. எல்லோரும்.. சரக்கும்.. சைடிஸ்ட்டும் வாங்கிக்கொண்டு.. பவானி ஆற்றின் கரைக்குப் போய் விட்டார்கள்..!
கன்டித்துரை.. சென்னாமலைக் கரட்டின் ஓரமாக இருக்கும்.. ஒரு அழகிய ஆற்றங்கரைப் பகுதி..! தொந்தரவு இல்லாத ஏரியா..! ஆற்றின் மறுமக்கம் போய் அரச மர நிழலில் உட்கார்ந்து.. பார்ட்டியை ஆரம்பித்தனர்.!