மீண்டும்.. மீண்டும்…🔄 – 9 (Meendum Meendum 9)

This story is part of the மீண்டும்.. மீண்டும்… series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    தேன்மொழி மீண்டும் அந்த மாதிரி கனவில் இருந்து விழித்து பார்க்கும் போது அவளுடைய முகம் எல்லாம் வியர்த்து போய் இருந்தது. அவளுக்கு இது ஆச்சரியமாக இருந்தாலும் எதனால் இது மாதிரியான கனவு அடிக்கடி வருகிறது என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.

    இங்கு இருப்பவர்கள் யாரிடம் கேட்டாலும் இதற்கு சரியான விடை கிடைக்காது என அவளுக்கு நன்றாக தெரியும்.. கயல் சொன்னது போல் திரும்பி அவளுக்கு கணவனாக வர போகிறவனிடம் கால் செய்து கேட்டு பார்க்கலாம் என கால் செய்தால் ரிங் போனது.. இவளுடைய நல்ல நேரம் அவனுடைய கால் பிக்கப் ஆனது.

    “ஹலோ நா தேன்மொழி பேசுறேன்” என்றதும் மறுமுனையில் ஒரே சிரிப்பு சத்தமாக கேட்டது. பின்

    “டே கண்ணா உனக்கு தான்டா போன்.. உன் ஆத்துக்காரி தான் பண்ணியிருக்கா பேசுடா” என்றது ஒரு பெண்ணின் குரல்..

    “சரி குடுங்கோ அத்தின்பேர்” சொல்லி வாங்கிக் கொண்டு வெங்கட் நகர்ந்ததும் அங்கிருந்தவர்கள் அனைவரும்

    “டே கண்ணா இங்கையே வச்சு பேசுடா. நாங்களும் என்னா தான் பேசுறா கேப்போம்ல..” என்றதும் இந்த பக்கம் தேன்மொழிக்கு மனது திக்திக்கென்று இருந்தது. ஒருவேளை அவர்கள் சொன்னதை கேட்டு அங்கே இருந்து பேசினால் நாம் கேட்க வேண்டும் நினைத்ததை கேட்க முடியாது.. அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பது என ஒன்றும் புரியாமல் குழப்பத்திலே இருந்தாள் தேன்மொழி..

    ஆனால் அவளுடைய நேரம் நல்ல நேரமாக இருந்தது.

    வெங்கட் “நோ.. நோ.. அதலாம் என்னால முடியாது. நா தனியா ரூம்ல போய் தான் பேசுவேன்” என அங்கிருப்பவர்களிடம் சொன்னதும் தான் இவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

    அவன் அங்கிருந்து நகர்ந்து மாடிப்படி ஏறி வரும் சத்தம் கேட்டதும் முழு நிம்மதியாக இருப்பதை போல் உணர்ந்தாள்… அவனிடம் தான் பேச வேண்டியதை சொதப்பாமல் பேசிவிட வேண்டும் என மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு தன் மனதை தானே தைரியப்பபடுத்தி கொண்டாள்.

    வெங்கட் ரூமிற்குள் வந்ததும்,

    “ஹலோ தேன்மொழி இருக்கீங்களா” என்றதும் மறுமுனையில் இருந்த தேன்மொழிக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அவள் கிராமத்திலே பிறந்து வளர்ந்ததால் எந்த ஆணும் பெண்ணை ஒருமையில் பேசி பார்த்திருக்கிறாள். முதன்முறையாக தனக்கு கணவனாக வர போகிறவன் தனக்கு இவ்வளவு தூரம் மரியாதை குடுப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.. இந்த மகிழ்ச்சியில் தான் சொல்ல வந்ததை மறந்துவிட கூடாது என முடிவு செய்து

    “ஹலோ” என்றாள்..

    “ம்ம்.. எஸ் தேன்மொழி.. உன் வாய்ஸ் கூட உன் பேர்ல இருக்குற ஹனி மாதிரி இனிக்குது.. உன் ஃபோட்டாவ வீட்டுல அம்மா காட்டினாங்க.. நீ ஃபோட்டால அவ்வளவு அழகா இருக்க. நேர்ல பாக்கனும் ரொம்ப ஆசையா இருக்கு.. உன்ன எப்போ பாப்பேன் ரொம்ப எக்ஸ்சைட்டா இருக்கேன்.. ஐயம் ஃபீல் சோ லக்கி.. உன்ன மாதிரி அழகான பொண்ணு எனக்கு ஆத்துக்காரி வரதுக்கு..” என பேசிக் கொண்டே இருந்தவன் திடீரென தேன்மொழி என்றான்.. மறுமுனையில் இருந்து

    “ம்ம் சொல்லுங்க..” என்றதும்

    “இல்ல ரொம்ப காம் இருந்ததுனால நீ லைன் இருக்கியா செக் பண்ணேன்” சொன்னதும் தேன்மொழிக்கு சில நிமிடங்களுக்கு முன் அவன் மேல் இருந்த மரியாதை கொஞ்சம் குறைய ஆரம்பித்தது.. இருந்தாலும் அவள்

    “அப்படியெல்லாம் இல்ல. நீங்க பேசிட்டு இருந்ததுனால தான் நா எதுவும் பேசல..” என்றாள்.

    “ஓ.. தட்ஸ் குட்.. திஸிஸ் குட் ஹேப்பிட்..”

    “ம்ம்..”

    “நீ ஏதாவது பேசு ஹனி.. நீ தான கால் பண்ண நா பேசிட்டு இருக்கேன் பாரு..” சொன்னதும் அவள்

    “அப்பாடா இப்பவாச்சும் சான்ஸ் குடுத்தானே” மனதுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.. அவள் பேச ஆரம்பிக்கும் முன் திரும்பி அவனே

    “ஹனி உனக்கு என்ன பிடிச்சிருக்குல.. என் ஃபோட்டால உன்கிட்ட காட்டுனாங்கள.. உனக்கு ஓகே தான மறுபடியும் அவளை பேச விடாமல் இவனே பேச்சை ஆரம்பித்து பேச ஆரம்பித்துவிட்டான்.. இவளுக்கு ‘ச்சை’ போனது..”

    “கால் பண்ணது நாம ஆனா இவனோ நம்மள பேச விடாம ஜொல்லு விட்டு அவனே பேசிட்டு இருக்கான்” கடுப்பில் இருந்தாள்.. அந்த பக்கம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான்.. இவளும் தொடர்ந்து பொறுமையாக இருந்தாள். ஒரு கட்டத்திற்கு அவள் பொறுமையிழந்து அவனிடம்

    “ஹலோ நா கொஞ்சம் பேசலாமா?” என கேட்டுவிட்டாள்..

    “யா.. ஷியர் ஹனி.. யூ டாக் எனிதிங் ஐயம் ரெடி டு ஹியர்…”

    “ஓகே தாங்க்ஸ்..”

    “நா கேக்குற சில கேள்விக்கு உண்மையான பதில் சொல்லனும் ஓகே வா..?”

    “யா ஷியர் ஹனி.. யூ ஆஸ்க்..?”

    “பர்ஸ்ட் நாம ரெண்டு பேரும் ஒரே நாள்ல சில மணி நேர வித்தியாசத்துல பிறந்திருக்கோம்.. அது தெரியும் நெனக்கிறேன்..”

    “ஓ.. அப்படியா?” அவன் சொல்ல

    “ஹலோ என்ன அப்படியா கேக்குறீங்க? அப்ப தெரியாத?”

    “நோ ஹனி.. என் ஜாதகத்துக்கு உன் ஜாதகம் மேட்ச் ஆனதும் உன் ஃபோட்டா மட்டும் காட்டுனாங்க.. அவ்வளவு தான்..”

    “சரி ஏதாவது டிப்பரன்ட் ஃபீல் பண்றீங்களா? ஐ மீன் அன்கம்போர்ட்டெபிலா?”

    “இல்லையே நார்மலா தான் இருக்கேன்.. ஏன் கேக்குற ஹனி? உனக்கு ஏதாவது ப்ராப்ளமா?”

    “ஆமா.. ஆனா எப்படி சொல்றது தெரியல?”

    “இட்ஸ் ஓகே.. நோ ப்ராப்ளம்.. சும்மா சொல்லு..”

    “அடிக்கடி தூக்கதுல கனவா வருது? அதும் இன்னிக்கு தான் இப்படி இருக்கு..? ஏன் தெரியல?”

    “ஏய் ஹனி திஸிஸ் நோச்சுரல்.. சிலருக்கு தூங்கும் போது கனவு வரும்.. அதனால என்ன ப்ராப்ளம் உனக்கு?”

    “எப்படி அத சொல்லுவேன்?” அவளின் மனகுமுறலை சொல்லிக் கொண்டிருக்க

    “உன் வாயால தான்” அவன் கிண்டல் பண்ண

    “ஹலோ இங்க நா என் ப்ராப்ளம் சொல்லிட்டு இருக்கேன்.. கொஞ்சம் கூட புருஞ்சுக்காம கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க..”

    “ஏய்.. சாரி ஹினி.. யூ கன்டியூ..”

    “உங்களுக்கு கனவு மாதிரி ஏதாவது அடிக்கடி வருதா?”

    “யூ மீன் டீரிம்..”

    “ஆமா.. கண்ண மூடினாலே வந்திடுது.. என்ன பண்றது தெரியல?”

    “ஓ.. ஐ.. சி..”

    “எந்த மாதிரி டீரிம்?”

    “அடுத்த நடக்க போற இன்சிடன்ட் எனக்கு டீரிமா வருது?” சொல்ல அந்த பக்கம் இருந்த வெங்கட்க்கு ஒரு வினாடி அதிர்ச்சி

    “வாட்.. ஏய் என்ன சொல்ற நீ? அகேன் சொல்லு..”

    “இனி நடக்க போற இன்ஸிடன்ட் எல்லாம் எனக்கு டீரிம்ல வருது.. அதும் அடுத்தவங்க அடுத்து என்ன என்ன பண்ண போறாங்க முன்னாடியே எனக்கு கனவுல தெரியுது.. டுடே ஃபுல்லா ரொம்ப டார்சரா இருக்கு.. இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கானு என் வீட்டுக்கு வரும் போது பாத்திட்டு வாங்க பிளீஸ்.. என்னால முடியல?” தேன்மொழி சொல்ல
    இங்கு வெங்கட்

    “யா ஷியர் கண்டிப்பா பாத்திட்டு வரேன்..” சுரத்தே இல்லாமல் சொல்ல

    “இந்த ஒரு கெல்ப் மட்டும் எனக்காக செய்ங்க.” சொல்ல

    “யா.. ஓகே ஷியர்.. ஆமா உங்களுக்கு இது மாதிரி ஏதாவது கனவு வந்ததா?” அவள் கேட்க இவனுக்கு ஆமா உண்மை செல்வதா? இல்லை பொய் சொல்வதா என்ன சொல்வதென்று ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்..

    “ஹலோ என்ன ஆச்சு.? அமைதியா இருக்கீங்க?”

    “நத்திங்?”

    “ம்ம். சரி.. நா சொன்னத மட்டும் மறந்துடாதீங்க. பிளீஸ் இந்த ஒரு கெல்ப் மட்டும் எனக்காக செய்ங்க போதும்..” என்றாள் தேன்மொழி..

    “யா.. யா.. ஷியர்..” என்றான்..

    “ஓகே தாங்க்ஸ்.. இத சொல்ல தான் கால் பண்ணேன். வச்சிடவா?”

    “ம்ம்.. ஓகே” என்றான் குரலில் சுரத்தே இல்லாமல்.. அதே சமயம் தேன்மோழியும் காலை கட் செய்திருந்தாள்..

    தேன்மொழிக்கு எப்படியோ தன் பிரச்சனையை தனக்கு வர போகும் கணவனிடம் சொல்லிவிட்டதால் கொஞ்சம் மன நிம்மதியாக உணர்ந்தாள்..

    அவனுக்கு இது மூன்றும் பிரச்சனை இருப்பது தெரியாமல் எப்படியும் இதற்காக பரிகாரத்தை தனக்கு வந்து சொல்லுவான் என்ற நம்பிக்கையில் பிரச்சனை பற்றி கவலையில்லாமல் சந்தோஷமாக இருந்தாள். அந்த சந்தோஷத்தில் சற்று கண்ணை மூடி இருக்க வீட்டின் முன் நின்று பார்வதி.. பார்வதி அவளின் அம்மாவின் பெயரை கத்தி சத்தமாக கூப்பிட சுயநினைவுக்கு வந்து எழுந்து போய் பார்த்தாள்..

    வீட்டின் வாசலில் இவளுக்கு சொந்தகாரர் தான் மாமா முறை வேண்டும்.. அவர் நின்றுக் கொண்டிருந்தார். இவளிடம்..

    “வீட்டுல ஆம்பளையங்க யாரும் இல்லையாமா?” கேட்க

    “இல்ல மாமா. ஏன் என்ன ஆச்சு? எதும் பிரச்சனையா?”

    “அட பிரச்சனையெல்லாம் ஒன்னும் இல்லம்மா? நம்ம காட்டு பக்கம் வரும் போது உன் அக்கால மாப்பிளையோட பாத்தேன்.. வண்டி ஏதோ பிரச்சனை சொல்லிட்டு நின்னுட்டு இருந்தா.. அத வீட்டுல ஆம்பளைங்க இருந்தா சொல்லிட்டு போலாம் வந்தேன்ம்மா..”

    “ஓ அப்படியா மாமா.. சரி மாமா நா யாரும் வந்தாசொல்லி அனுப்புறேன்..” சொல்ல அவர் ‘சரிம்மா’ என சொல்லிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்..

    தேன்மொழிக்கு தன் ரூமிற்குள் வந்ததும் தான் கடைசியாக வந்தது இந்த கனவு தான என யோசிக்க ஆரம்பித்தாள். மாமாவின் வண்டி உண்மையாக ரிப்பேர் இல்லை.. அதிக நாட்கள் பிரிந்திருந்த ஏக்கத்தில் அவளை அனுபவிக்க தான் காட்டு பக்கம் பயிருக்கு வேண்டும்.

    ஆட்டத்தை ஆரம்பிப்பதற்குள் மாமா பார்த்துவிட அவரை சமாளிப்பதற்காக அக்கா இப்படி ஒரு பொய்யை சொல்லியிருக்கிறாள் என்றால் அவளுக்கும் உள்ளுக்குள் ஆசையாக இருந்திருக்கும் என நினைக்கும் போதே தேன்மொழியின் முலைகள் இரண்டும் இறுக ஆரம்பித்து காம்புகள் விடைத்து துருத்த ஆரம்பித்திருந்தன. உடம்புக்குள் ஒருவிதமான சுகமான உணர்வு பரவியது தொடங்கியிருந்தது..

    காலையில் முனியாண்டி தெவ்வாணை செய்வதை தான் பார்க்கவில்லை. இதை பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. போய் பார்க்கலாமா என யோசிக்க ஆரம்பித்தாள். அக்கா தன் கணவனுடன் சந்தோஷமாக இருப்பதை திருட்டுதனமாக பார்ப்பது தவறில்லையா எனவும் யோசித்து பார்த்தாள்.

    பின் திருட்டு மாங்காய்க்கு தான் ருசி அதிகம். அது மட்டுமில்லாமல் வேறு யாராவது இதை பார்த்துவிட்டால் குடும்ப மானம் போய்விடும். அதனால் நாமளே போய் பார்த்துவிட்டு கூப்பிட்டு வரலாம் என முடிவு செய்து போட்டியிருந்த நைட்டியை கலட்டி வேறொரு சுடிதாரை எடுத்து போட்டுக் கொண்டு தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்..

    அவள் செல்லும் வழியிலும் இதே சிந்தனையில் தான் இருந்தாள்..

    கனவுல வந்த மாதிரி இந்நேரம் மாமா அக்காவை கிஸ் பண்ணிட்டு இருப்பாரா இல்ல அவளோட முலையை வெளியே எடுத்து சப்பிட்டு இருப்பாரா இல்ல அவளை படுக்க வச்சு ஓத்திட்டு இருப்பாரா என யோசித்துக் கொண்டே சென்று ஒரு வழியாக அவளின் மாமா சொன்ன காட்டின் அருகில் வந்துவிட்டாள்.. ஆனால் மாமாவின் வண்டியை காணவில்லை..

    ஒருவேளை அது வெறும் கனவு தானோ யோசித்து பார்த்தாள்.. அது வெறும் சாதாரண கனவாக இருந்தால் ஏன் மாமா வந்து வீட்டில் சொல்லனும் நினைத்து பார்க்க வண்டியை இன்னும் கொஞ்சம் தூரம் உள்ளே ஓட்டி போய் பார்த்தாள்.. மாமாவின் வண்டி இருந்தது.. அதை பார்த்ததும் தேன்மொழிக்கு அவ்வளவு சந்தோஷம்.. அவள் கண்கள் அக்காவையும் மாமாவையும் தான் தேடின..

    அவர்கள் இருவரும் மரத்திற்கு பின்னால் இருப்பது தெரிய இவள் வண்டியை அவர்கள் பார்க்காதவாறு நிறுத்திவிட்டு அவர்களுக்கு தெரியாதவாறு கொஞ்சம் தூரம் இடைவெளிவிட்டு மரத்திற்கு பின்னால் போய் மறைவாக நின்று கொண்டாள்.. அவளுடைய அக்காவின் கணவர் அக்காவின் முலையை வெளியை எடுத்து சப்பிக் கொண்டிருந்தார்.. அவளுடைய அக்காவும் முலையை வாயில் வைத்து ஊட்டிவிட்டு கொண்டிருந்தாள்..

    “ஸ்ஸ்ஸாஆஆ மாமா நல்லா சப்புங்க மாமா.. அப்படிதான் மாமா.. சுகமா இருக்கு..” என அவள் அக்கா பேசுவதை கேட்டவுடன் தேன்மொழிக்கும் உடலில் காம உணர்ச்சிகள் தாறுமாறாக ஏறி முலைகள் இரண்டும் இறுகி காம்புகள் விடைத்திருந்தன..

    அங்கு நடக்கும் நிகழ்வை பார்த்தபடியே தன் கையால் தன் முலையை தானே கசக்க ஆரம்பித்தாள்.. அது அவளுக்கு ஒரு புதுவித உணர்வை தந்தது. அந்த உணர்வையும் அங்கும் நடப்பதை விடாமல் பார்த்தபடியே தொடர்ந்து முலையை தானாக கசக்கி கொண்டிருந்தாள்.. அவளுடைய மாமா முலை சப்புவதை நிறுத்திவிட்டு தன் பேண்ட் ஜிப்பை திறந்து சுண்ணியை வெளியே எடுக்க அது ஏற்கனவே முழு விறைப்பில் தான் இருந்தது.

    தேன்மொழி தன் வாழ்நாளில் இரண்டாவது முறையாக ஒரு ஆணின் சுண்ணியை பார்க்கிறாள்.. அதுவும் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது அவளுடைய அக்கா கணவரின் சுண்ணியை என நினைக்கும் போதே உள்ளுக்குள் ஒருவித பரவச போதை உண்டானது..

    அங்கு பாக்யா தன் கணவரின் சுண்ணியை உள்ளங்கையில் பிடித்து நன்றாக உறுவி விட அதில் இன்னும் ரத்த ஓட்டம் பாய்ந்து நரம்புகள் புடைக்க இறுகி விறைத்தது..

    “ஏய் பாக்யா ஊம்பி விடுடி..” சொல்ல

    “அதலாம் பண்ணா லேட் ஆகும் மாமா.. இப்படியே உள்ள விட்டு பண்ணுங்க..”

    “சும்மா லைட்டா வாய்ல வச்சு மட்டும் ஊம்பி விடுடி” பாக்யாவின் வாயில் சுண்ணியை வைத்து தேய்க்க சில வினாடிகளில் பாக்யாவின் வாய் திறந்து தன் கணவனின் தடித்த சுண்ணியை கவ்வி பிடித்திருந்தது. பாக்யாவும் சுண்ணியை ஒரு கையால் நன்றாக உறுவி விட்டபடி ஊம்பிக் கொண்டிருந்தாள்..

    தன் அக்கா ஊம்புவதை பார்த்த தேன்மொழிக்கு புண்டையில் மதனநீர் கசிந்து நமச்சல் எடுக்க ஆரம்பித்தது. அதனாலே சுடிதார் பேண்ட்க்குள் கையை விட்டு புண்டையை தன் கையால் மேலோட்டமாக விரலை வைத்து நன்றாக தேய்த்துவிட்டாள்..

    அவளின் அக்கா ஊம்புவதற்கு ஏற்ப வெளியே தொங்கி கொண்டிருந்த முலைகள் இரண்டும் ஊஞ்சல் போல் ஆடின. ஆனந்த் கையும் முலையை கசக்க மறக்கவில்லை.. ஒருகட்டத்தில் பாக்யா வாயில் எச்சில் ஒழுக வாயில் சுண்ணியை எடுத்துவிட்டு அப்படியே கீழே படுக்க அவளின் கணவன் விறைத்த சுண்ணியை வைத்து அவளின் ஈரமான புண்டையில் தேய்க்க பாக்யா,

    “ஸ்ஸ்ஸாஆஆ மாமா உள்ள விட்டு குத்துங்க” காலை விரித்து காட்டினாள்.. ஆனந்தும் தன் சுண்ணியை புண்டைக்குள் விட்டு எடுத்த எடுப்பிலேயே வேகமாக ஓக்க ஆரம்பித்தான்.. இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சியை எல்லாம் தன் வேகத்தில் காட்டினான்..
    தன் கணவனுடைய வேகத்தை தாங்க முடியாமல்

    “ஆஆஆஆ மாமா வலிக்குது கொஞ்சம் மெதுவா பண்ணுங்க” சொல்ல ஆனந்தோ அதை காதில் வாங்காமல் தொடர்ந்து அவளின் புண்டையில் குத்தி கொண்டிருந்தான்.. பாக்யாவும் கணவனின் குத்துவதற்கு ஏற்ப தன் காலையும் புண்டையும் இன்னும் நன்றாக விரித்து காட்டினாள்.. பாக்யாவின் புண்டையில் இரண்டாவது முறையாக மதனநீர் சுரக்க வலி கொஞ்சம் குறைந்து

    “ஆஆஆ மாமா அப்படி தான் நல்லா இருக்கு மாமா.. நல்லா இன்னும் உள்ள விட்டு குத்தி கிழிங்க” சொல்ல அதை கேட்ட தேன்மொழி தன் புண்டையில் விரலால் தேய்க்கும் வேகத்தை அதிகரித்திருந்தாள்..

    அங்கு ஆனந்த பாக்யாவின் பேச்சால் இன்னும் வேகமாக ஓக்க

    “ஆஆஆஅம்மமாஆஆஆ அப்படிதான் மாமா நல்லா ஓலுங்க.. இந்த புண்டைய நல்லா ஓத்து கிழிங்க மாமா” சொல்ல அவனும் தன் மொத்த சக்தியை திரட்டி அவளின் புண்டையில் அசுர வேகத்தில் ஓத்து விந்து வரும் போது வெளியே எடுக்க அவனுடைய சுண்ணியிலிருந்து தொடர்ந்து விந்து நான்கைந்து முறை விடாமல் பீச்சி அடிப்பதை தேன்மொழி பார்த்ததும் அவளுக்கும் அடிவயிறு இழுத்து பிடிக்க அவளுடைய புண்டையிலிருந்து மதனநீர் சட்டென்று ஒழுகி விரலை நனைந்தது.

    இங்கு தேன்மொழி தன் அக்காவும் மாமாவின் போடும் ஓலை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருக்க அங்கோ வெங்கட் தனக்கு வருவது போல் கனவு தனக்கு வர போற மனைவிக்கும் வருவதை நினைத்து என்ன செய்வதென்று என ஒன்றும் புலப்படாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

    மீண்டும் மீண்டும் சுழலும்…

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் தெரிவியுங்கள்…