தீராக் காதல் – 2 (Theera Kathal 2)

This story is part of the தீராக் காதல் series

    பகுதி – 2 (முதல் பகுதியை படித்துவிட்டு வரவும்)

    சென்னைக்கு கிழம்ப ரெடியானேன். அவள் எப்படி ரியாக்ட் செய்வால், என்று தெரியாது. ஏன் கண்டிப்பாக பார்க்க முடியுமா, என்று கூட தெரியாது. இருந்தும் மனதில் ஒரு நம்பிக்கை, கூடுதலாக ஒரு வெறி அவளை பார்த்துவிட வேண்டும் என்று.

    அவளுக்கு பிறந்தநாள் பரிசாக 8000 ருபாய்க்கு ஒரு ஹேன்ட்பேக் வாங்கினேன். சென்னையிலுள்ள நண்பன் பிக்கப் பண்ண வரேன் என்று கூறியிருந்தான்.

    அவனிடம் அவளை பற்ற சொல்லவில்லை. என் காதல் எல்லோருக்கும் புரியாது. தவறான எண்ணம் மட்டுமே வர வாய்ப்பு அதிகம். அம்மாவிடம் வேலை விசயமாக செல்வதாக சொன்னேன். காதலியடம் சொல்லக் கூடவில்லை.

    அன்று அதிகாலை கிழம்பி ஏர்போரட் வந்தேன், முழு பயனமும் ஒரே படப்படப்பாக இருந்தது. சென்னையில் நண்பன் காத்துக்கொண்டிருந்தான். அவள் எப்படியம் வேலைக்கு செல்வாள் என்று தெரியும். அதற்கு முன் பார்த்து விட வேண்டும், அங்கே சென்றுவிட்டால் டீம் அவுட்டிங் செல்ல வாயப்புன்டு. பார்க்க முடியாமல் போய்விடலாம் தோன்றியது.

    ஏற்கனவே நேரம் ஆனதால், நண்பனையும் அழைத்துக்கொண்டே அவள் வீடு இருக்கும் ஏரியாவிற்கு சென்றேன். அது ஏர்போர்டிலிரந்து அருகில் தான். வீட்டிற்கு சிரிது தள்ளி காரை நிறுத்திவிட்டு, இறங்கி கால் செய்தேன்.

    போன் எடுத்தாள். ரயில் சத்தம். கிளம்பிவிட்டாள். என் மனம் உடைந்தது.

    “ஹைடா” என்றாள்

    நான் தழதழுத்த குரலில் ஹை சொன்னேன்.

    “என்னடா ஆச்சு வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு” .

    “உன்ன பர்த்டே அன்னைக்கு பார்த்திரலாம்னு நினைச்சேன்”.

    “பர்த்டே கண்டுபிடிச்சிட்டியா” என சிரித்துவிட்டு, “ வீடியோ கால்ல பார்க்கலாம்னு நெனச்சியா, சாரிடா, இப்பத்தான் டிரேயின் ஏறினேன்”.

    “இல்ல நேர்ல”.

    “நேர்ல எப்படி?”

    “உன் வீட்டுக்கிட்டத்தான் நிக்கிரேன்”.

    ஒரு நிமிசம் அவள் பேசவில்லை.

    அவள் பேசியபோது, குரல் மாறியருந்தது..

    “உண்மையா சொல்ரியா?”

    “ஆமா”.

    “ லூசு ஏன்டா இப்படி.. அட்லீஸ்ட் முதல்லயே சொல்ல வேண்டிதான”.

    “இல்ல உனக்கு சர்ப்ரைசா, போக உன்கிட்ட சொன்னா நீ வர வேனா சொல்லிட்டேனா?”

    “பிராடுடா நீ” என சிரித்தாள்.

    “சரி ஒன்னு பண்ணு அடுத்த ஷ்டேசன்ல இரங்கிறேன், நீ வா. உன்ன பார்த்துவிட்டு கிளம்பிறேன், எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குடா” என்றாள்.

    எனக்கு சந்தோசம் தாங்கவில்லை. கொஞ்ச நேரம் என்றாலும் பரவாயில்லை, எப்படியோ பார்க்க போகிறோம் என்று.

    நண்பனிடம் எங்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன். என் சந்தோசம் அவனுக்கு புரியவில்லை.

    பாதி வழியல் கால் செய்தால்.

    “டேய் நான் இறங்கிவிட்டேன், ஆனா என் கணவர்ட சொன்னேன், அவர் சொன்னார் ஷ்டேசன் வச்சு பார்க்க வேண்டாம் என்று”.

    எனக்கு தூக்கிவாரிப் போட்டது, இவள் எதுக்கு அதுக்குள்ள அந்த ஆள்டப்போய் சொல்ரானு.

    “அவர் சொல்ரார், நீ ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கியாம், அதுனால ஷ்டேசன்ல வச்சு பாக்காம, மீட்டிங் முடிச்சிட்டு உன்ன எங்கயாவது லஞ் கூட்டிட்டு போய்ட்டு, அப்பறம் அவர் ஆபிஸ் கூட்டிட்டு வரனுமாம்.”

    லஞ் என்ற பிறகு எனக்கு எதுவுமே கேட்கவில்லை. படபடப்பு. சந்தோசம். உச்சக்கட்ட சந்தோசம்.

    “ஹலோ இருக்கியா?”

    “சொல்லு சொல்லு” என்றேன் பதட்டமாக.

    “எனக்கு மீட்டீங் ஒரு மணி போல முடிஞ்சிடம், வந்திர்ரியா” என்றாள்.

    “அட்டரெஸ் அனுப்பு”.

    “பிராடுடா நீ” என்று சிரித்தப்படியே போனை வைத்தாள்.

    என் மனம் மின்னல் போல் ஓடியது. அவள் கூட லஞ். எப்படியும் 2-3 மணி நேரம் அவளுடன். கனவிலும் நினைக்கவில்லை.

    நண்பனிடம் அவன் வீட்டுக்கு செல்லச் சொன்னேன். குழித்து கிளம்பினேன். அவளுக்கு பிடித்த மாதிரி, செக் வைத்த சட்டை போட்டேன். நன்றாக அலங்காரம் செய்து கிளம்பினேன். அவளை மடக்கியாக வேண்டும்.
    நண்பன் காரை எடுத்துக்கொண்டு அவளை நோக்கி பயணித்தேன்.

    போகும் வழியைல்லாம் பல சிந்தனைகள் பார்த்ததும் என்ன செய்யலாம். எப்படி அவளை தொடலாம். எப்படியாவது அவளை தீண்டி விட வேண்டும் என்று மனம் பாடாய் படுத்தியது..

    அவள் கணவனை பற்றி நோசித்தேன், அந்த ஆள் எப்படி இவளை நம்மோடு அனுப்புகிறான். அதுவம் தெரியாதவன், பொண்டாட்டிய்யை பார்க்க அவ்வளவு தூரம் தாண்டி வந்திருக்கிறான் என்றால், சந்தேகம் வராதா. நானென்றால் சத்தியமாக விடமாட்டேன், அதுவும் பிறந்தநாள் அன்று வாய்ப்பேயில்லை.

    ஒரு பூங்கொத்து வாங்கிக்கொண்டேன். அவள் ஆபிஸ் பின் வாசல் புறம் காரை நிறுத்திவிட்டு அவளுக்கு போன் செய்தேன்.

    “சொல்லுடா எங்க இருக்க”.

    “உன் ஆபிஸ் பேக் கேட்”.

    “சரிடா ஒரு 15 மினிட்ஸ்” என்றாள்.

    நல்ல காதல் ராகங்களை காரில் போட்டப்படி அமர்ந்திருந்தேன்.

    அமைதியான தெரு, மழைமேகங்கள் சூழ, இடமே ரம்யமாக இருந்தது.

    அவள் வந்தாள். சேலையில், ஹோசானா பாட்டில் வரும் திரிஷாவை போல். அப்படி ஒரு பாந்தமான அழகு. நடையில் நளினம். அவள் காரை நோக்கி வர, மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

    காற்றில், சேலை விலக, அவள் இடுப்பும், செல்லத் தொப்பையும் எனக்கு விருந்தளித்தன. அவள் தொப்புள் குழியல் என் மனதை இழந்தேன். தொப்புள் தெரியும்படி சேலயை கிழே இறக்கி கெட்டியிருக்கிறாள் என என் மனம் நோட் பண்ணிக்கொண்டது.

    காரின் அருகில் வந்துவிட்டாள்.

    இறங்கினேன்.

    “ஹைடா, என்ன அப்படி பாக்கிர” என்றபடியே சேலையை சரிசெய்தாள்.

    காற்று அடித்து கொண்டே இருந்தது, சேலை அவள் கைகளில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தது. என் மனதில் வலையோசை பாட்டு ஓடியது.

    “ஐ மிஸ்டு யு” என்றபடி,

    என்னை அறியாமல் அவளை கட்டி அணைத்தேன். ஒரு நொடி அவள் உடல் இருகியது, பிறகு மெதுவாக என்னை கட்டிக்கொண்டாள். நான் ரசித்து ஏங்கிய அவள் மார்பகங்கள் என் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டிருந்தன.

    என்ன ஒரு சுகம். அவள் கூந்தலில் கழுத்தில் என் முகம் புதைத்திருந்தேன், என்ன ஒரு வாசம். ஒரு கை அவள் முதுகில், ஒரு கை அவள் இடுப்பில். அவளின் தேகம் என் கையினுள் இருப்பதை என்னி மனம் பட படக்க, அவள் இடுப்பை தடவி பிசைந்தேன்.

    அவள் முனகல் என்னை கிறங்கடிக்க, என் சுன்னி வீரியமாக அவளை முட்டியது. இன்னும் இறுக்க அணைத்தேன்.

    அவள் சட்டென விலகினாள். சிரித்தாள்.

    “சாப்பிட போலாமா” என்றாள்.

    அப்பொதுதான் என் மனம் ஒரு நிலைக்கு வந்தது. அய்யயோ என்ன செய்துவிட்டோம். கோப்படுவாளோ? ஆனால் அவளும் அணைத்தாளே, இப்பக்கூட சிரித்துக் கொண்டுதானே இருக்கிறாள். சமாளிப்போம்.

    “சாரி, உன்னை ரொம்ப தேடிருச்சு, அஅதன் பார்த்ததும் ஹக் பண்ணிட்டேன்”

    “பரவாலடா, வேற யாரும் பார்க்கல அது வர பிரச்சனையல்லை. போக நீ எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்க, ஒரு ஹக் தான, நோ பிராபளம்” என்றாள்.

    சிரித்தப்படியே, “அப்ப ஒரு ஹக் தானா” என்றேன்.

    “பிராடு” என அடிக்க வந்தாள். சிரித்தப்படியே காரில் ஏறினோம். என் மனம் பறந்துக்கொண்டிருந்தது. பூங்கொத்தை கொடுத்தேன். அவள் முகம் பௌர்னமி சந்திரனை போல் ஜொலித்தது.

    அருகில் ஒரு ஹோட்டல் கூட்டிச்சென்றாள்.

    எதிர் எதிரில் அமர்ந்தோம். கலகலவென பேசினால், நான் அவளை ரசித்தேன். முகம், கழுத்து, மார்பகம் என என் கண்கள் ஓடின. அவளுக்கு தெரிந்தது. வெட்கப்பட்டாள், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. பிறந்தநாள் என்பதால் அவளுக்கு கால்கள் வந்த வண்ணம் இருந்தன, அவள் போனை ஏரோப்லேன் மோடில் போட்டாள். என்கூட மட்டும் நேரம் செலவழிக்க விரும்பகிறாள் என எனக்கு மகழ்ச்சியாய் இருந்தது.

    அவளே ஆர்டர் செய்தாள். அவள் திரும்ப சேலை விலக, ஒரு ஓர மார்பு ப்ளௌவுசினுள் எனக்கு காட்சி அளித்தது. அந்த அளவான, அழகான முலையை எப்பொழது சப்பப்போகிறேன் என எண்ணம் தாவ, என் வாயில் எச்சில் ஊரியது.

    “என்னடா நல்ல பசியா, வாய்ல எச்சி ஊருது”

    “ ஆமா நல்ல பசி”.
    “இரு இப்ப வந்திரும்”.
    “வரும்னுதான் நானும் சென்னை வந்தேன்” எனச் சொல்லி சிரித்தேன்.

    அவளும் ஏதோ புரிந்தது போல் சிரித்தாள்.

    “தேங்ஸ் டா, இன்னைக்கு காலேல மூடே சரியில்லாம கிளம்புனேன், சாதாரனமா கோவிலாவது போவோம்.. ஆனா இன்னைக்கு அது கூட இல்ல, சீக்கிரமா மீட்டிங் போனும்னு ஷ்டேசன்ல விட்டிட்டு போய்டார்”

    “அதான் நான் வந்துட்டேன்ல” என்று அவள் கைய்யை பிடித்து அழுத்தினேன்.

    அவளும் அழுத்த, கைகளை பிடித்தப் படி இருந்தோம். கண்கள் மோதிக்கொண்டன.

    “எனக்காக ஏண்டா, இவ்வளவு பண்ற?”

    “உனக்கு தெரியாதா?”

    “தெரியாது” என நக்கலாக நாக்கை நீட்டி சிரித்தாள்.

    எனக்கு அப்பவே அவள் முகத்தை என் கைகளில் ஏந்தி அவள் நாக்கை கவ்வி சுவைக்க வேண்டும் போல இருந்தது.

    பிரியானி ஆர்டர் செய்திருந்தாள். வந்தவுடன் நான் சிரித்தேன்.

    “புரியிது” என்றபடி அவள் பிரயானி எடுத்து ஊட்ட வந்தாள்.

    “நீ முதல்ல சாப்பிடு” என்று கட்டாயபடுத்தி சாப்பிட வைத்தேன். அவள் முகத்தில் ஏமாற்றம்.

    “இப்ப எனக்கு ஊட்டி விடு” என்றேன்.

    “வேணாம் கை எச்சி ஆயிடுச்சு”.

    “வெறும் பிரியானி சாப்பிட நான் ஏன் சென்னை வரப்போரேன், அங்க இல்லாத பிரியானியா?” என்று கண்ணடித்தேன்.

    “பிராடு” என வெட்கி சிரித்துக்கொண்டே என்க்கு எச்சிக் கையால் ஊட்டி விட்டால்.

    எங்களை நார் அப்போது பார்த்திருந்தாலும், காதலர்கள் அல்லது, கணவன் மனைவி என்றே எண்ணியிருப்பர். அது எனக்கு ஈடில்லா மகிழச்சியை கொடுத்தது.

    ஐஸ்கரீம் ப்ரூட் சாலட் ஒன்று மட்டும் ஆர்டர் சேர் செய்யலாம் என முடிவெடத்தோம்.

    இடையில் என் கால் அவள் கால் மேல் தெரியாமல் பட, மெது மெதுவாக காலால் உரச ஆரம்பித்தேன்.

    என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு முதலில் தட்டிவிட்டால், ப்ளீஸ் ப்ளீஸ் என்றபடியே, மேலும் உரசினேன். கொஞ்சம் கொஞ்சமாக தட்டி விடுதல் குறைந்தது. கால்கள் இரண்டும் பின்னி பினைந்தன. மெதுவாக சேலையை உயர்த்தி காலை ஏத்ததினேன். இரு கால்களால் நச்சென்று பிடித்துக்கொண்டாள்.

    “நோ” என்று சிரித்தாள்.

    “சும்மா விளையாட்டுக்கு”.

    “உனக்கு எல்லாமே விளையாட்டு தாண்டா”.

    ஐஸ் க்ரீம் வந்தது. இருவரும் மாற்றி ஊட்டி பகிர்ந்துண்டோம். காதலர்கள் போல்.

    பில் வந்ததும் நான்தான் பே பண்ணுவேன் என பிடுங்கி கொண்டேன்.

    “நான் சம்பாதிப்பதே உன்னால்தான், உனக்கு நான் செய்ய வேணாமா?”

    “ஆதான் நீ டேபிள்கடியில் செய்ததை நான் பார்த்தேனே” என்று சிரித்தாள்.

    நான் அசட்டுத்தனமாக சிரித்தேன்.

    “இரு, நல்ல சின்ன புள்ள மாதிரி சாப்பிட்ற, உதடு நாடி பக்கம் எல்லாம் ஐஸ்க்ரீம்” என்று அருகில் வந்து அவள் விரலால் துடைத்தால்.

    “நல்ல டேஸ்டா இருந்ததுல” என்றபடியே துடைத்த அந்த விரலை அவள் நாக்கால் நக்கினாள். நான் அப்படயே சொக்கிப் போனேன்.

    சிரித்துக்கொண்டே கைகளுவ சென்றாள். நான் அவள் பின்னால் நாய்குட்டிப் போல், அவள் அசைந்தாடும் குண்டியை ரசித்த படி சென்றேன்.

    காரிர்கு வந்தோம்.

    “டைம் இருக்குல உனக்கு, ப்ளைட்டுக்கு, வா அம்மாக்கு நான் ஒரு சாரி எடுத்து தரேன்” என்றாள்.

    ஒரு பெரிய கடைக்குச் சென்றோம். அன்டர்கரௌவுன்ட் இருட்டில் பார்க்கிங் செய்துவிட்டு மேலே சென்றோம்.

    முதலில் அம்மாவிற்கு வாங்கினோம், பின்பு நான் அவளை கட்டாயப்படுத்தி ஒரு சேலை வாங்க வைத்தேன். அவள் சேலை வைத்துப் பார்த்து வாங்கும் பொழுது கொள்ளை அழகாக இருந்தாள். டெலீட் செய்துவிடவேன் என்று பொய்சொல்லி நிறைய போட்டோ எடுத்துக் கொண்டேன்.

    என் தேவைக்கேற்ப அவள் முலை, இடுப்பு, குண்டி என தனி தனியாக போகஸ் செய்தும் எடுத்துக்கொண்டேன். கையடிக்க உதவுமே என்ற எண்ணம் தான்.

    நானே பில் அடைத்தேன். அம்மா சேலைக்கான காசை தர போனை ஆன் செய்து ஜிபே ஓபன் செய்தால். அதற்குள் கால் வர ஆரம்பித்தது. ஒரு வழியாக பணத்தை அனுப்பினாள். போனை ஸ்விட்ச் ஆப் செய்தாள். அதற்குள் மூன்று தடவையாவது கால் வந்திருக்கும் எல்லாம் ஒரே நம்பர்.

    அங்கிருந்து பார்க்கிங் நோக்கி நடந்தோம்.

    “யாரது, அத்தன தடவ கூப்படறது”.

    “அவரோட கசின்”.

    “எடுக்க வேண்டிதான”.

    “இல்ல அப்பறம் பேசிக்கிறேன்” அவள் குரலில் ஒரு மெல்லிய சோகம்.

    “எதும் பிரச்சனயா”.

    காரில் ஏரினோம். அந்த இடமே இருட்டாக இருந்தது.

    “ இல்ல அவனும் உன்ன மாதிரிதான், என் மேல ரொம்ப பாசம், அன்பு, எல்லா பிரச்சனைக்கும் ஹல்ப் பண்ணுவான். சொல்லப்போனா நாங்க இன்னும் குடும்பமா இருக்க அவனும் காரணம்”

    எனக்கு சற்று பொறாமையாக இருந்தது.

    “எனக்கும் அவன புடிக்கும், ஒரு சமயத்தில் நாங்க ரொம்ப க்லோஸ் ஆகுற மாதிரி ஃபீல் ஆச்சு, அதுனால நாங்களே தள்ளிப்போய்யிட்டோம். அவனுக்கு கல்யாணமும் ஆயிடுச்சு”

    “அப்ப அவர் என்னை மாதிரி கிடையாது”.
    என்றேன்.

    “ஏன் அப்படி சொல்ற” என்னை பார்த்த படி கேட்டாள்.

    இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்திருந்தோம். கார் ஏசி ஜில் என்று இருந்தது. வெளியே இருட்டு, உள்ளே காரில் உல்ல கண்சோல் வெளிச்சம் மட்டும்.

    நான் அவளை உற்று பார்த்தேன். கொஞ்சம் அருகில் வந்தேன். அவளும் அறியாமல் சற்று முன்னே வந்தாள்.

    “ நான் அந்த நிலையில் இருந்திருந்தால், உன்னை தூக்கிட்டுப் போயிருப்பேன், தள்ளிப்போய் வேற கல்யானம் பண்ணியிருக்க மாட்டேன்” என்றேன் தீர்கமா௧.

    எங்களை அறியாமல் இன்னும் நெருங்கியிருந்தோம். அவள் மூச்சுக்காற்றின் சூட்டை என்னால் உணர முடிந்தது. அவளின் நெருக்கம், அவள் மூச்சின் வெப்பம், படபடக்கும் அவள் இதயத்தின் ஓசை, ஆசையில் தத்தளிக்கும் அந்த கண்கள், அவளிடம் என்னை சுண்டி இழுத்தன.

    “மீனா, ஐ லவ் யு”.

    “சாய்” என்று அவள் ஆரம்பிக்க, நான் எங்களிடையே இருந்த இடத்தை நிரப்பினேன்.

    அவள் முகத்தை என் கைகளில் ஏந்தி, என் பெயர் சொல்லி பேச தொடங்கிய அவள் செவ்விதழ்களில் என் உதட்டை பதித்தேன்.

    ஒரு நிமிசம் இரு உடலிலும் மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு உணர்வு. அவள் லேசாக திமிர, இன்னும் லாவகமாக அவள் முகத்தை பிடித்து அவள் இதழ்களை கவ்வி சுவைத்தேன். கண்களை மூடி அவள் இதழ்களை சூரையாடினேன்.

    நான் கண் திறந்தபோது, அவள் கண்கள் காம போதையில் கிரங்கியிருந்தன. மெதுவாக அவள் இதழ்களை விடுவித்தேன். இருவரும் ஒரு நொடி மூச்சு வாங்கினோம்.

    “சாய்” என்றாள், ஒரு போதை குரலில்.

    “மீனா” என்றேன், ஏக்கத்தில்.

    இம்முறை அவள் முன் வந்தாள். என் கழுத்தை பிடித்து தன்னோடு இழுத்தாள். என் உதடுகளை கவ்வினாள். கடித்தாள், சப்பினாள். அவள் நாக்கு, என் உதடை முட்டித்திரந்தது. இருவரின் நாக்குகள் சண்டையிட்டன. மாறி மாறி முத்தமழை பொழிந்தோம். அவள் நாக்கை சப்பினேன், அவள் எச்சில் அப்படி ஒரு சுவை.

    அவளை கட்டி அணைத்தேன். மூச்சுக்கூட விடாமல் முத்தம் கொடுத்தோம். நான் செம மூடில் இருந்தேன். ஒரு கையால் அவள் இடையை வளைத்து பிடித்திருந்தேன். மெதுவாக அவள் இடையை பிசைந்த படி, முத்தம் கொடுத்துக்கொண்டே, இன்னொரு கையை சேலையினுள் விட்டு, அவள் இடது முலையின் மேல் வைத்தேன்.

    அவள் ஏதோ சொல்ல வர, அவள் கீழ் உதட்டை சப்பி இழுத்தேன். மெதுவாக நான்அத்தனை நாள் கனவுகண்ட முலையை பிசைந்தேன். அவள் முனகி நெளிந்தாள்.

    கையை தட்டி விட வந்தாள், அவளது இடையில் இருந்த கையால் அவள் கையை பிடித்துக்கொண்டு, என் நாக்கினை அவள் வாயினுள் நுலைத்தேன்.

    அவன் காமவெறியில் என் நாக்கினை சப்பி சுவைத்தாள். அவளின் கவனம் சிதர, நான் அவள் முலையை உருட்டி எடுத்தேன். பிசைந்தேன். அவள் காம்பு துருத்திக்கொண்டு என் கையில் சிக்கியது. இரு விரல்களால், காம்பை உருட்டி இழுத்தேன்.

    அவள் உணர்ச்சி பொங்களில் சத்தமாக,

    “சாய்” என்றாள். அப்படி ஒரு செக்ஸியான குரலை நான் இதுவரை கேட்டதில்லை. என்னை மிருகமாக மாற்றியது. அவள் முகம் எங்கும் முத்தம் பதித்தேன்.

    அவள் முனங்கிக்ககொண்டே, என் கைகளுக்கு அவள் நெஞ்சை தூக்கி காண்பித்தாள். இரு மாங்கனிகளையும் பிசைந்து விளையாடினேன். என் முகம் கைகளில் பிடித்து முழுதாக முத்தம் கொடுத்தாள், நாக்கால் என் உதடை நக்கி சுவைத்தாள். என் காதின் மடலை நக்கி சப்பினாள்.

    “சாய் சப்புடா” என்றாள்.

    நான் அவள் உதட்டை கவ்வி சப்பினேன்.

    அவள் தன் மார்பை உயர்த்த, என் தலையை கீழே தள்ளினாள்.

    “மீனா?”

    “சாய் முலையை சப்புடா, லிக் அன்ட சக் மை டிட்ஸ்”.

    அவளுக்கு இவ்வளவு ஆசை இருக்கும் என்று நான் எண்ணியிருக்கவில்லை.

    அவள் சேலையை விலக்கி, அவள் மார்பு மீது சரிந்தேன். அவள் தூக்கி காமிக்க, ஒரு பக்கம் பிசைந்துக் கொண்டே, இன்னொரு முலையில் வாய் வைத்தேன். கவ்வினேன். விம்மினாள். துனி மீதே துருத்திய அவள் காம்பை சப்பி சுவைத்தேன்.

    கையை சட்டை அடியில் விட்டு அவள் முலையை அள்ளி பிசைந்தேன். என்ன ஒரு மென்மை, காம்பு மட்டும் விடைப்பாய் நின்றது. ஒன்றை சப்ப, இன்னொன்றை விரலால் நீவினேன். துள்ளித் துடித்தாள். என் முடியை பிடித்து மார்போடு என் முகத்தை ஒட்டிக் கொண்டாள். அவள் முனகல் சத்தம் கார் முழுவதும் நிறைந்திருந்தது.

    நாங்கள் ஒரு தனி உலகத்தில் இருந்தோம். காதல் காமம் தவிர அங்கு வேறொன்றும் இல்லை. அவள் என் முகத்தை திருப்பி என்னை பார்த்தாள். கண்கள் நிறைய ஆசை, தலை அசைத்தாள், நான் அவள் ப்ளௌவுசை கலட்ட கை வைத்தேன். எங்கும் ஒளி பரவியது. ஒரு கனம் தயங்கி, இருக்கும் இடமறிந்து சட்டென விழகினோம்.

    பார்கிங் உள் ஒரு கார் நுளைந்தது. ஒரு குடும்பம் இறங்கி உள்ளே போணாரகள், அடுத்த கார் வந்தது.

    “சாய் நேரமாச்சு கிளம்பலாம்” என்றாள்.

    “மீனா?” என்று இழுத்தேன்.

    “இல்ல சாய் நேரம் ஆச்சு கிளம்பலாம்”.

    அந்த மாயவலை மறுபடியும் உடைந்திருந்தது.

    காரை எடுத்து அவள் கணவனின் அலுவலகம் நோக்கி பயனித்தோம்.

    அவள் கையை பற்றிக்கொண்டு ஒரு கையில் ஓட்டினேன். அவள் கையை எடுக்கவில்லை, ஆனால் ஜன்னல் ஓரமாக சாய்ந்து உக்காந்திருந்தாள்.

    ஏர்போர்ட் பக்கத்தில் தான் அவர் ஆபிஸ். கிட்ட வரவும் அவள் கையை எடுத்துக் கொண்டாள். போனை ஆன் செய்தாள். உடனே கால் வந்தது. அதே நம்பர். இம்முறை கால் அட்டென்ட் செய்தாள்.

    “ஹலோ ஆன் சொல்லு”.

    “இல்ல இங்க ஆபிஸ் பக்கம் இருக்கேன், 2 மினிடஸ் இறங்கிட்டு கூப்பிட்றேன்” என்று போனை வைத்தாள்.

    “சாய் நீ இங்கயே யூடர்ன் போட்டு நிப்பாட்டு”.

    “ஏன் உன் ஹஸ்பன்ட பார்க்க வேனாமா?”

    “இல்ல வேணாம், நீ இப்படியே ஏர்போர்ட போயிடு இதான் பக்கம், நீ என்ன பார்க்கிர பார்வைய யாராவது பார்த்தாலே போதும், எல்லாம் தெரிஞ்சிடும்” என்றாள்.

    “போன் பண்ணாரே அவர பார்க்கனுமா?”

    “ஆமா பர்த்டே ஆச்சே எப்படியும் பார்க்கனும், அனேகமாக நைட் எல்லாம் டின்னர் போவோம், அவன் எதாவது ஃபேமிலியா ப்ளான் பண்ணிருப்பான்”

    எனக்கு பொறாமையாக இருந்தது. அவள் அப்படியே அவள் வாழ்க்கைக்குள் போய் விடுவாள், நான் இருந்தாலும் இல்லை என்றாலும் என்ன மாறப்போகிறது.

    கார் நின்றதும் இறங்கினாள். இப்படியே விட முடியாது, அவள் இன்று என்னை பற்றி மட்டும் தான் யோசிக்க வேண்டும்.

    சட்டென இறங்கி அவள் அருகில் சென்று உரிமையாக கட்டி அணைத்தேன். அவள் நெளிந்தாள்.

    “விடு யாராவது பாத்திருவாங்க”.

    “பார்த்தா பார்க்கட்டும். யு ஆர் மைன், ஐ லவ் யு” என்றப்படி அழுத்தமாக அவள் இதழ்களில் முத்தம் கொடுத்தேன். முத்தம் முடித்து அவளை விடும் போது, இருவருக்கும் மூச்சு வாங்கியது.

    இருட்டி இருந்ததால், யாரும் பார்த்த மாதிரி இல்லை.

    “சரி நான் வரேன். திஸ் இஸ் த பெஸ்ட் டே ஆப் மை லைப், ஒழுங்கா போன் பண்ணு” என்று சொல்லிவிட்டு காரில் ஏறினேன்.

    அவள் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள்.

    “பிராடு”.

    சிரித்தப்படியே வண்டியை எடுத்தேன். நண்பனை ஏர்போர்ட் வர சொன்னேன். காரை கொடுத்துவிட்டு ப்லேன் ஏறினேன். நிம்மதியில், பல நாள் பின் தூக்கம் என்னை சூழ்ந்தது, கனவில் அவள் சூழ்ந்துகொண்டாள்.

    ஊரில் லேன்ட் ஆனதும் போனை ஆன் செய்தேன். அவளிடம் இருந்து மெசெஜ்.

    “இன்று நடந்தது சரியா தவறா தெரியல. ஆனா இதுதான் என்னுடைய பேவரிட் பர்த்டே. தாங்ஸ் டா” என்று இரு முத்த ஈமோஜி வேறு இருந்தது.

    சிரித்துக்கொண்டே வீட்டிற்கு கார் பிடித்தேன். மனம் நிறந்திருந்தது மகிழ்ச்சியில். காதல். மீனா.

    என் காதல் கதை தொடரும்.

    Leave a Comment