நண்பனின் முன்னால் காதலி – 67 (Tamil Sex Story - Nanbanin Munnal Kadhali 67)

Idhu Nanban Loveryai Okkum Tamil Sex Story – விக்கி காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தான் .அப்போது தான் அவனுக்கு வீட்டில் இருப்பது தெரிந்தது .மேலும் அவன் சட்டை இல்லமால் வெறும் கைலியோடு இருப்பது தெரிந்தது ரொம்ப குடித்தாதால் அவனுக்கு எவளவு யோசித்து பார்த்தும் நடந்தது சுத்தமாக ஞாபகம் வரவில்லை .அவனுக்கு வருண் கார் சாவியை அவனிடிம் இருந்து வாங்கியது மட்டும் தான் ஞாபகம் இருந்தது .

ஹலோ ஹெலோ என்று வெளியே ரூம் கதவை சுவாதி தட்ட ரொம்ப சிரமபட்டு எழுந்து கதவை திறந்தான் .அங்கு சுவாதி அவனுக்கு காப்பி கப்போடு நின்று கொண்டு இருந்தாள் .இந்தா காப்பி என்றாள் .விக்கி அதை அங்க வை இந்த வரேன் என்று சொல்லி கொண்டு சட்டையை போட்டு விட்டு வந்தான் .ஹே நைட் என்ன நடந்துச்சு நான் எப்படி வந்தேன் என கேட்டான் .ஒ அதுவா யாரோ ஒரு பையன் உன் ஆபிஸ்ல வேலை பாக்கிறவன் கொண்டு வந்து போட்டான் என்றாள் .

யாரு வருணா என்றான் .அது எனக்கு தெரில என்றாள் .ம்ம் உன்னையே பாத்தானா என்றான் விக்கி .ம்ம் பாத்தான் என்றாள் .என்ன எதுவும் சொன்னானா என கேட்டான் .ஆமா நீங்க யாருன்னு கேட்டான் என்றாள் சுவாதி .ஓகே நீ என்ன சொன்ன என்றான் விக்கி .நான் உன் வப்பாட்டின்னு சொன்னேன் என்று சுவாதி அசால்ட்டாக சொல்லவும் வாட் என்று அதிர்ச்சியோடு கேட்டான் .

ஏன் எதுக்கு அப்படி சொன்ன என்றான் விக்கி .ம்ம் அவன் அந்நேரத்துல சும்மா நீங்க யாரு நீங்க யாருன்னு கேட்டு தொல்லை பண்ணான் அதான் வேற வழி இல்லாம அப்படி சொன்னேன் என்றாள் .ஏன் உனக்கு சொல்றதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா என்றான் .அந்நேரம் வேற எதுவும் தோனல என்றாள் .ஏன் அப்படி சொன்ன என்றான் .வேணும்னா உன் பொண்டாட்டிட்டுன்னு சொல்லவா என்றாள் இளக்காரமாக .

ஏன் சொல்ல வேண்டியது தான அப்படித்தான ஆஸ்பத்திரில எல்லாம் சொல்ற ஏதோ அது என்ன மேரேஜ் சார்டிபிகட் அந்த கன்றாவில எல்லாம் அப்படி போட போற என்றான் விக்கி .வேணும்னா வேற ஆளா பாத்துக்கிராவா என்று அவள் கேட்க விக்கிக்கு கோபம் அதிகமானது இருந்தாலும் டாக்டர் சொன்னதை மனதில் வைத்து கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு என்னமும் பண்ணு என்று சொல்லி விட்டு கடுப்போடு வேகமாக ரூமுக்குள் போனான் .

அங்கு பாத் ரூமில் இவன் சட்டையும் பேண்டும் வாந்தியாக இருப்பதை பார்த்து வெளியே மீண்டும் வந்தான் நான் நைட் வாந்தி எடுத்தேனா என்றான் .ஆமா என்றாள் .அப்ப என்னைய ரூம்ல கொண்டு போயி போட்டது அப்புறம் என் சட்டை பேன்ட எல்லாம் கழட்டி துடைச்சு விட்டது நீ தானா என கேட்டான் .நான் எதுக்கு உனக்கு துடைச்சு விடுறேன் அந்த பையன் தான் உனக்கு துடைச்சு விட்டது எல்லாம் என்றாள் .

ஒ அப்படியா நிஜமாவா என கேட்டான் .ஆமா நீ வரும் போதே வாந்தி எடுத்து தான் வந்த அதான் அவன துடைச்சு இருக்கணும் என்றாள். ஓகே நான் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு போனான் .சரி இந்த வருண் பையல பிடிப்போம் என்று நினைத்து கொண்டு வெளியே போனான் .பின் மணியிடம் இருந்து போன் வந்தது .என்னடா என்றான் ,இன்னைக்கு சனி கிழமை ஆபிஸ் இருக்கா இல்ல லீவா என்றான் .

இல்லடா 4 வது சனி கிழமை அதுனால லீவ் என்றான் விக்கி ..ஓகே அப்ப நம்ம பிரண்ட்ஸ் வட்டாரம் எல்லாம் குழந்தைய பாக்க ஆஸ்பத்திரிக்கு வரணும்னு சொல்றாங்க ஆனா நாங்க இப்ப வீட்டுக்கு போயிடுவோம் என்றான் மணி .ஏண்டா அதுக்குள்ளே போறீங்க என்றான் .இல்லடா சுக பிரசவம்நால வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க இப்ப கிளம்பிகிட்டு இருக்கோம் என்றான் .ம்ம் குட் கார் எதுவும் வேணுமா கொண்டு வரவா என கேட்டான் விக்கி .

இல்லடா எல்லாரும் போற மாதிரி சுமோ வர சொல்லி இருக்கேன் அதுல போயி இருக்கோம் இப்ப அது இல்ல நீ எல்லாத்தையும் வீட்டுக்கு வர சொல்லு அப்புறம் நீயும் வா நம்ம ஸ்டாப்கல தனியா என்னால சமாளிக்க முடியாது அதுனால நீயும் வா என்றான் .நம்ம ஸ்டாப்க யாருக்கும் நான் பொம்பள பொறுக்கினால பிடிக்காதே என்றான் .அத அப்புறம் பாத்துக்குவோம் நீ வா முதல சரி நேத்து சாய்ங்காலம் ஏங்க போன என்றான் மணி .

வேற ஏங்க பாருக்கு சரக்கு அடிக்க என்றான் .டேய் ஏண்டா என்றான் மணி .டேய் எல்லாம் உனக்கு குழந்தை பிறந்தத செளிபெரெட் பண்ணத்தான் சரக்கு அடிச்சோம் என்றான் .சரி நீ ஒரு 4 மணி போல வா என்றான் .பின் விக்கி கடுப்பில் காரை எடுத்து கொண்டு கண்ட இடங்களில் சுற்றி விட்டு 3 மணியை போல் மணி வீட்டிற்கு சென்றனர் .அங்கு எல்லாம் அவன் ஆபிஸ் ஸ்டாப்க வந்து மணி குழந்தையை பார்த்து கொண்டு இருந்தனர் .

அதை பார்த்து விக்கிக்கு எரிச்சல் தான் வந்தது சே பேசாம ஆள் இல்லாத தீவுக்கு ஓடி போயிடலாம் போல என்று நினைத்து கொண்டு உள்ளே போனான் .அங்கு சுற்றும் முற்றும் பார்த்தான் அங்கு டேவிட் இல்லை அப்பா ஒரு ஆறுதலான விசயம் ஆச்சும் இருக்கே என்று நினைத்து கொண்டு போயி வள்ளியை பார்த்தான் .என்ன எப்படி இருக்க என்றான் .ம்ம் ஓகே நீ ஏன் நேத்து சீக்கிரம் போயிட்ட என கேட்டாள் .

அது நேத்து ஆபிஸ்ல வொர்க் இருந்துச்சு அதான் என்றான் .பின் மணி வந்து அவனை தனியாக கூப்பிட்டான் மச்சி அந்த பிளைட் டிக்கெட் என்று அவன் சொல்ல ஒ சாரிடா நேத்து சரக்கு ஓவர் அதுனால மறந்துட்டேன் இப்பவே உன் கண் முன்னாடியே போன் பேசுறேன் பாரு என்று போனை எடுத்து டேய் முருகா நான் தான் விக்னேஷ் அண்ணே பேசுறேன் எனக்கு அன்னைக்கு மாதிரி ரெண்டு டிக்கட் ஏற்பாடு பண்ண முடியுமா என்றான் .என்னது ம்ம் சரி ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஆச்சும் பாரு ரொம்ப முக்கியம் டா என்றான்

மச்சான் பிளைட் ரொம்ப ரஸ் ஆம் எப்படியும் டிக்கெட் எடுக்க 4 நாள் ஆகும்ன்கிறான் அதுனால கோபிக்காதடா என்றான் .டேய் இதுக்கு எதுக்குடா கோபிக்க போறேன் சரி பரவல நிலைமை சரி ஆனதுக்கு அப்புறம் வரட்டும் என்று சொன்னான் .

அப்போது அங்கு வருண் வர அதை பார்த்த விக்கி ஐயோ இவன் ஸ்வாதிய நேத்து பாத்துட்டானே இவன் ஏதும் மணி மாதிரி உடனே ஒளர மாட்டான் இருந்தாலும் சில நேரம் உலருனாலும் உளறுவான் அதுனால இவன தனியா கூப்பிட்டு போயி சொல்வோம் என்று அவனிடிம் போனான் .அவன் குழந்தையை பார்த்து கொண்டு இருந்தான் டேய் தம்பி ஒரு நிமிஷம் இங்க வா என்றான் விக்கி .

இருங்க பாஸ் கொஞ்ச நேரம் குழந்தைய கொஞ்சிக்கிறேன் அப்படியே மூக்கு மட்டும் தனியா நம்ம மணி அண்ணே மாதிரி இருக்குல என்று சொல்லி அதை கொஞ்சி கொண்டு இருந்தான் .சரி இங்க வா மாடிக்கு ஒரு நிமிஷம் என்று அவனை கூப்பிட்டு போனான் .எங்கடா போறீங்க என்றான் அவர்களை பார்த்து மணி .அவன்டிம் மேலே போயி தம் அடிக்க போவதாக செய்கையால்அவனுக்கு காட்டி விட்டு விக்கி அவனை கூப்பிட்டு மாடிக்கு போனான் .

மாடிக்கு போன பின் இருவரும் ஆளுக்கு ஒரு சிகரட் எடுத்து அடிக்க ஆரம்பித்தனர் .டேய் நேத்து என் வீட்டுக்கு வந்தேளே அங்க ஒரு பொண்ண பாத்தியா என்றான் விக்கி .அட ஆமா பாஸ் மறந்தே போயிட்டேன் இப்ப தான் ஞாபகம் வருது யார் பாஸ் அவங்க உங்க வீட்ல என்ன பண்றாங்க அப்புறம் கர்ப்பமா வேற இருக்காங்க நான் கேட்டதுக்கு ரொம்ப கோபமா என்னைய திட்டுனங்க யாரு அவங்க என்றான் வருண் .

வருண் முதல என்னால இத்தன கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது ஏன்னா நானே அதுக்கு பதில் தேடி கிட்டு இருக்கேன் கிடைக்கல என்றான் .என்ன பாஸ் வர வர சாமியார் மாதிரி பேசுறிங்க என்றான் வருண் .வருண் நீ என் கிட்ட எல்லாம் வெளிப்படையா சொல்ற ஆனா என்னால அப்படி சொல்ல முடியல சோ சாரி என்றான் விக்கி .பரவல பாஸ் இருக்கட்டும் உங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப சொல்லுங்க என்றான் .

இப்ப எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும் என்றான் .என்ன பாஸ் எதுவா இருந்தாலும் சொல்லுங்க என்றான் வருண் .நீ அவள என் வீட்ல பாத்தாத யார் கிட்டயும் சொல்ல கூடாது .குறிப்பா மணி கிட்ட என்றான் .இத நீங்க சொல்லனுமா நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன் என்றான் வருண் .

தேங்க்ஸ் என்றான் விக்கி .இருக்கட்டும் பாஸ் என்றான் .டேய் அப்புறம் இன்னொன்னுக்கும் தேங்க்ஸ் என்றான் விக்கி .எதுக்கு பாஸ் என்றான் வருண் .நேத்து வீட்ல கொண்டு போயி செப்பா விட்டது அப்புறம் எனக்கு வாந்திய கீளின் பண்ணி எனக்கு ட்ரெஸ் மாத்தி விட்டது இதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என்றான் விக்கி .பாஸ் வீட்ல கொண்டு போயி விட்ட வரைக்கும் தான் நான் நீங்க வாந்தி எடுத்ததாலம் எனக்கு சம்பந்தம் இல்ல என்றான் .

அப்புறம் யார் அத பண்ணது என்றான் விக்கி .ம்ம் பேய் பண்ணி இருக்கும் ஏன் பாஸ் வீட்ல வேற யார் இருக்கா உங்கள தவிர அவங்க தான் பண்ணி இருக்கணும் என்றான் .ஒ அப்ப நீ பண்ணலையா என்றான் .சத்தியமா பன்னல எனக்கு அடுத்தவங்க பண்ணதுக்கு கிரடிட் வாங்க பிடிக்காது என்றான் .ஒ அப்ப அவ தான் பண்ணி இருக்கணும் அவ ஏன் அப்படி பண்ணா என்றான் அத நீங்க அவங்க கிட்ட தான் கேக்கணும் என்றான் .

கேக்குறேன் இப்பயே கேக்குறேன் என்று சொல்லி விட்டு வேகமாக கிளம்பினான் .அப்போது கீழே போன போது அங்கு டேவிட் அவன் பொண்டாட்டியோட வந்து இருந்தான் .போச்சுடா இப்ப இவன தாண்டி எப்படி போ போறோம் என்று நினைத்து கொண்டு மெல்ல நடந்தான் .அவனை பார்த்ததும் டேவிட் பிடித்து கொண்டான் .நீ எப்படா வந்த என்ன மாடில இருந்து வர என கேட்டான் .

நான் அப்பதையே வந்துட்டேன் சும்மா தம் போட மேல போனேன் என்றான் .ம்ம் சரி இருடா கொஞ்ச நேரம் பேசிட்டு போவோம் என்றான் டேவிட் .இல்லடா நான் கிளம்புறேன் என்றான் விக்கி .என்னடா நீ வர வர ரெண்டு நிமிஷம் கூட நிக்க மாட்டிங்குற என்னதான் ஆச்சு டேய் மணி வந்து இவன் என்னன்னு கேளுடா என்றான் டேவிட் .என்னடா என்ன விஷயம் என்றான் மணி .

யே ஒன்னும் இல்ல மச்சான் உன் விசயமா தான் இப்ப நான் ஏர்போர்ட்ல வேலை பாக்குற எனக்கு தெரிஞ்சவன பாக்க போகணும் அதான் சீக்கிரமா போறேன் என்றான் .ஒ அப்பன்னா போடா என்றான் மணி .என்ன விஷயம்டா என்றான் டேவிட் .டேய் அவன் பிளைட் டிக்கெட் விசயமா போறான்டா என்றான் மணி .ஓகே விக்கி நீ கிளம்பு முடிஞ்சா இவினிங் இல்ல நாளைக்கு எங்கயாச்சும் போவோம் என்று அவன் காதில் கிசுகிசுத்தான் .

சரிடா என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான் .பின் காரில் ஏறிக்கொண்டு வேகமாக காரை ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு போனான் . Nanban Kadhali Kooda Sex Pannum Tamil Sex Story

தொடரும்

Leave a Comment