யாரோ இவள் – 7 (Tamil New Sex Stories - Yaro Ival 7)

Thodaiyil Nakkum Tamil New Sex Stories – சதயாவுக்கு.. நல்ல பெரிய கொய்யாப் பழ சைசில் மார்புகள். அதன் புடைப்பை.. அவன் கை மெதுவாக அழுத்த.. அவனது பாலுணர்ச்சி.. விழித்துக் கொண்டது.!

அவன் உறுப்பு.. விறைப்பேறி.. அவனது தொடைகளின் மத்தியில் ஒரு மேடை அமைத்தது.!
சதயா.. அதை நிச்சயமாக உணர்ந்திருக்க வேண்டும்.!
ஆனால்.. அவளிடமிருந்து அப்படி எந்த ரியாக்ஷனும் தெரியவில்லை.
அவள் வீட்டை நெருங்கிய நேரம.. அவளது மார்பை நன்றாக அழுத்தி…
”வீடு வந்தாச்சு.. எந்திரி..” என்றான்.

அவள் மெதுவாக தலைதூக்கினாள்.
எதுவும் பேசாமல்.. அவன் தோள் பிடித்து எழுந்து உட்கார்ந்தாள்.!
ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தி.. அவளை கை பிடித்து இறக்கினான் பாலு.
ஆட்டோவை அனுப்பிவிட்டு அவளை வீட்டுக்குள் அழைத்துப் போனான்.
உள்ளே போனதும்.. நேராகப் போய் கட்டிலில் சாய்ந்து படுத்தாள் சதயா.
அவனும் பின்னாலேயே போய்க் கேட்டான்.
”மாத்திரை சாப்பிடலியா..?”

”வெண்ணீர் வேனும்..” முனகினாள். அவள் குரல் இப்போது ரொம்ப மாறியிருந்தது.
சரியாக காதில் விழாத.. உள்ளமுங்கிய குரல்.

”நா வெச்சு தரேன்.. எந்திரிச்சு.. உக்காரு..”

”தேங்க்ஸ்டா.. நீ வெச்சிட்டு வா..” என்றாள்.

அவன் கிச்சனுக்குப் போய்.. அடுப்பைப் பற்ற வைத்து.. சுடுதண்ணீர் தயாரித்தான்.
அவனது உணர்வில்.. சதயாவின் மெண்ம்யான மார்பின் குழைவு நிறைந்திருந்தது.
அவன் கொதிக்க வைத்த சுடுதண்ணீரை.. சூடாற்றி எடுத்துக் கொண்டு கட்டிலருகில் போக….
கண்களை மூடி.. சுருண்டு படுத்திருந்தாள் சதயா.
”சதயா… எந்திரி..”

அவள் எழவில்லை.
அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
”சதயா..”

”ம்..”

”எந்திரி.. மாத்திரை சாப்பிட்டு படுத்துக்கோ..” அவள் நெற்றியில் தொட்டான்

அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள்.
மாத்திரைகளை எடுத்து அவளுக்கு பிரித்துக் கொடுத்தான்.
அவள் விழுங்கினாள்.
தண்ணீர் குடித்தபோது.. அவள் மார்பில் சிந்திய தண்ணீரை.. அவன் துடைக்க…

”டேய்.. என்ன பண்ற..?” என ஹீனஸ்வரத்தில் முனகியவாறு கேட்டாள்.

”ஈரமாருக்கு.. தொடைச்சு விடறேன்..”

”நீ ஈரமா தொடைக்கற..?”

” ஆமா.. பாரு.. நீயே..”

”தெரியும்..” வறண்டுகொண்டிருந்த உதடுகளை மலர்த்திப் புன்னகைத்தாள் ”ராஸ்கல்..”

”ஏய்.. என்ன நீ…”

”ஆட்டோல வரப்ப.. நீ என்ன பண்ண..?”

”நான் என்ன பண்ணேன்..?”

”ச்சீ..! எனக்கு தெரியாதுனு நெனைச்சியா.?”

”என்ன சதயா…இப்படி சொல்ற..?” அவன் அப்பாவியாகப் பேச..

மெதுவாக அவன் கையில் அடித்தாள்.
”எப்படியோ.. போ..! எனிவே.. தேங்க்ஸ்..”

”எதுக்கு..?”

”எனக்கு இவ்ளோ ஹெல்ப் பண்றதுக்கு..”

”ஏய்.. இது என் கடமை.! உங்கம்மா என்ன சொன்னாங்க..?”

” என்ன சொன்னாங்க..?”

” உன்ன கவனிக்கச் சொன்னாங்க..”

”என்கூட இருக்கியா..?”

”ம்.. ம்ம்.. இருக்கேன்..!”

”தேங்க்ஸ்டா வாலு.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. நான் படுத்துக்கட்டுமா..?”

”ம்.. ம்ம்..! படுத்துக்கோ..! நான் ஏதாவது பண்ணனுமா..?”

” என்கூட இருந்தா போதும்..”

”உங்கம்மா வர்றவரை இருப்பேன். நீ ரெஸ்ட் எடு..”

”உங்கம்மா எப்ப வருவாங்க..?”

”தெரியலயே.. ஏன்..?”

”நாம மட்டுமே தனியா இருக்கோம். அதான். ! போன் பண்ணி கேட்டுப்பாரேன்.!”

”என்கிட்ட பேலன்ஸ் இல்ல. ”

” என் மொபைல்ல இருக்கு. எடுத்து கால் பண்ணி பேசு..” என்றாள்.

அவள் மொபைலை எடுத்து அவனது அம்மாவிடம் பேசினான்.
அம்மா வந்துகொண்டிருப்பதாகச் சொன்னாள்.
‘அரைமணி நேரத்தில் வந்துவிடுவேன்’ என்றாள்.

”இன்னும் அரைமணிநேரம் ஆகும்” என்றான் அவளிடம்.

அவள் கட்டிலில் படுத்து.. போர்வையை எடுத்துப் போர்த்தினாள்.
அவனை பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளச் சொல்லிவிட்டாள்.!

படுத்த சிறிது நேரம் கழித்து.. போர்வைக்கு வெளியே கை நீட்டி.. அவன் கையைப் பிடித்து.. அவள் மார்பில் வைத்துக் கொண்டு சொன்னாள்.
” குளிருது டா.. எனக்கு..”

”நல்லா போத்திக்கோ..” அவன் போர்வையை இழுத்து.. அவளை முழுவதுமாக மூடினான்.

”ஏய்.. வாலு..”

”ம்..ம்ம்.”

”உன் கை சூடா இருக்கு..! என் கை எப்படி இருக்கு..?”

”ஜில்லுனு இருக்கு..”

”எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணறியா ?”

”சொல்லு..”

”என் கை காலை கொஞ்சம் தேச்சு விடறியா..?”

”ம்..ம்ம்..!!” அவளிடம் கேட்டு.. அவளது கை.. காலெல்லாம் நன்றாக தேய்த்து விட்டான்.
அப்போதும் அவள் குளிருவதாகச் சொன்னாள்.

அரைமணி நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிட்ட பாலுவின் அம்மா.. சதயாவை வந்து பார்த்து.. விசாரித்தாள்.
சதயா.. நார்மலாக இருப்பதாகச் சொல்ல…
பாலுவை அவளிடமிருந்து பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு.. சமையல் செய்ய வேண்டுமெனப் போய்விட்டாள்..!!

அம்மா போனபிறகு..
”உக்காரவே முடியலடா.. என்னால..” என்றாள் சதயா.

”படுத்துக்கோ..” என்றான்.

”நீ..?”

”படுக்கச் சொன்னா.. படுக்கறேன். .”

”ச்சீ..” என அவன் கையில் கிள்ளினாள் ”குறும்புக்காரன்டா..”

”ஆ.. நீ மட்டும் என்ன.. சரியான வாயாடி.. ஒரொரு சமயம்.. அந்த வாய்மேல ஒன்னு போடனும்போல கோபம் கோபமா வரும்..! எங்கம்மாகூட சொல்லும் நல்ல பொண்ணுதான்.. ஆனா வாய் துடுக்குனு..!”

”வாய் பேசலேன்னா.. நம்மள ஏச்சுட்டு போயிருவாங்க.. இந்த காலத்துல..” என லேசாகச் சிரித்தாள்

” நீ வேனா பாரு.. ஒரு நாள் இல்ல.. ஒரு நாள்.. உன் வாயப்புடிச்சு கடிச்சு வெக்கறேனா இல்லையா பாரு..” என்றான்.

”ஏ.. அது பேரு.. கிஸ்..” எனச் சிரித்தாள் ”என்னை கிஸ்ஸடிக்கப் போறியா என்ன..?” என அவன் இடுப்பில் கிள்ளினாள்.

”ஏய்ய்..” அவள் கையைப் பிடித்து மடக்கினான் ” நான்.. கடிச்சிருவேன்..”

” நீ.. சொல்லுவ.. பட் நா அப்படி இல்ல..” அவன் கையை இழுத்து.. தலையைக் குனிந்து.. ‘வெறுக் ‘ கெனக் கடித்தாள். ”செஞ்சிருவேன்..!”

”ஆ..ஆ..” கையை உதறினான் ”அடிப்பாவி…”

காய்ச்சலை மறந்து.. குதூகலம் காட்டினாள் சதயா.
”யாருகிட்ட..? திஸ் இஸ்.. சதயா..!!”

”ஓ.. அப்படியா..?” சட்டென அவளைக் கட்டிப்பிடித்து.. அவளது ஆப்பிள் கன்னத்தைக் கவ்வினான் பாலு…..!!!!!! Thodaiyai Thadavum Tamil New Sex Stories

-தொடரும்…..!!!!!!

Leave a Comment