மலரோடு பேசும் தென்றல் – 1 (Tamil Sex Story - Malarodu Pesum Thendral 1)

Thangai Pavadaiyai Thookum Tamil Sex Story – நீண்ட நேரமாகக் காத்துக் காத்துப் பொருமை இழந்து போன.. நந்தா சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.!
”டைம் என்ன பாரு..?”

ஊரைவிட்டுத் தள்ளியிருந்த ..ஒரு இருட்டுப் பிரதேசம். வானில் நிலவும் காய்ந்து கொண்டிருந்தது. நிவவின் மெல்லிய வெளிச்சத்தில்.. ஒரு புல் திட்டின்மேல் உட்கார்ந்திருந்தோம்..!

நான்.. டார்ச் எரிந்து கொண்டிருந்த மொபைலை எடுத்து.. மணி பார்த்தேன்.!
இரவு பத்து மணியைக்கடந்து விட்டது.
”பத்தே கால்டா..” என்றேன்.

தீப்பெட்டியில் குச்சி உரசி.. சிகரெட் பற்றவைத்த நந்தா.. அன்னாந்து பார்த்துப் புகைவிட்டவாறு சொன்னான்.
” பயங்கர டென்ஷனா இருக்குடா..! போன் பண்றேனு சொன்னவ.. இன்னும் பண்ல..! அவ போனையும் சுட்ச் ஆப் பண்ணி வெச்சுட்டா.. மசக்கடுப்பாகுதுடா..”

நான் இருட்டில் அவன் முகம் பார்த்துப் புன்னகைத்தேன்.
”அதுக்கு இனி என்ன பிரச்சினையோ..?”

”அவளுக்கெல்லாம் என்ன கேடு..? ஊருக்கு போனதும் கால் பண்ணி பேசினா.. அவங்க அண்ணனுக எல்லாம் இருக்கானுக.. அதிகமா போன் பேச முடியாதுனு..! மயிரே போச்சுனு.. அவ அங்க.. ஜாலியா இருப்பா.. நாமதான் இங்க.. அவள நெனச்சு.. பைத்தியக்காரன் மாதிரி பொலம்பிட்டிருக்கனும்..! கருமன்டா.. இந்த லவ்வ பண்ணி தொலைச்சிட்டு.. மனுஷன் படற பாடு இருக்கே…” சிகரெட் புகைத்தவாறே.. புலம்பத் தொடங்கினான் நந்தா.

” என்னதான் இருந்தாலும்.. பொண்ணுகளுக்கெல்லாம் நம்மள மாதிரி ஃப்ரீனெஸ் கெடையாதுடா..! விடு.. ரெண்டு நாள்ள வந்துரப் போகுது..!” நான் அவனுக்கு ஆறுதல் சொல்ல முனைந்தேன்.

”வந்துருவா..” சரக்கைக் கையில் எடுத்து.. இரண்டு டம்ளர்களிலும் ஊற்றினான்.

”எனக்கு அளவா போதுன்டா..” என அவனைத் தடுத்தேன்.

”அடிடா.. இன்னும் ஒரு கோட்டர் இருக்கு..” என அவன் ஊற்ற முயல.. நான் எனது டம்ளரைக் கையில் எடுத்து இடம் மாற்றி வைத்தேன்.

”எனக்கு கட்டிங் போதுன்டா.. இப்பவே கட்டிங்க தாண்டியாச்சு..! ஓவரா போன.. வீட்ல போய் சாப்பிடாம படுத்துருவேன்.. அப்றம் காலைல எந்திரிச்சு.. செம ஏத்து வாங்கனும்..!”

”எனக்கு அது பிரச்சினை இல்ல.. வீட்ல சாரு மட்டும்தான் இருக்கா. ஆனா நா.. ஈவினிங்லருந்தே சரக்குதான்டா.. இப்பவே ஆப்ப தாண்டிருப்பேன்..! இப்ப ஒரு ஆப் வாங்கி.. ஆளுக்கு ஒரு கட்டிங்தான் போட்ருக்கோம்..! மறுபடி ஒரு கோட்டருக்கு மேல அடிச்சன்னா.. அப்பறம் மட்டைதான். ! சரி.. இன்னிக்கு மட்டை ஆனாதான் தூங்க முடியும்..!” என அவனுக்கு ஊற்றி செவன் அப் கலந்தான் ”ஆமா.. நா என்னமோ சொல்லிட்டிருந்தேன் இல்ல. .?” என என்னைக் கேட்டான்.

”சரக்கு.. ஓவரு.. மட்டை….”

”அட.. ச்ச.. இதில்லடா..! இத ஊத்தறதுக்கு முன்ன.. என்னமோ பேசிட்டிருந்தமே..?”

”ஆ..! உன் கேர்ள் பிரெண்டு.. போன் பண்ணது..”

”ஆ..! ஆமா.. கேர்ள் பிரெண்டு..! இப்ப அப்படித்தான் ஆகிப்போச்சு.! இப்ப ரெண்டு நாள் முன்னாடிதான்டா.. அவள பேசி.. கீசி.. ஒரு மாதிரி.. அப்படியே கரெக்ட் பண்ணி.. அவள கிஸ்ஸடிக்கற லெவலுக்கு கொண்டு வந்தேன்.! இப்ப ஊருக்கு போய்ட்டாளா… இனி வருவாளா… என்கிட்ட பக்கத்துல பக்கத்துல வந்து பேசறதுக்கே ரெண்டு நாள் ஆகும்..! அப்பறம் மறுபடி.. அவள பேசி தாஜா பண்ணி.. கிஸ் லெவலுக்கு கொண்டு வரதுக்குள்ள…. உஸ்ஸ்ஸ்ஸப்பாடா.. எனக்கு தாவு தீந்துரும்..” என்றான்.

நான் சிரித்தேன்.
”லவ்வுன்னா அப்படித்தான்டா.. விடு..! அதுல ஒரு த்ரில் வேணாமா..? பொண்ணுங்க அந்த விசயத்துல ரொம்ப சார்ப் டா…”

”அதுக்குனு.. ஏன்டா.. அவள ஒரு கிஸ்ஸடிக்க நான் என்ன பாடு படனும் தெரியுமா..? கிஸ்ஸுக்கே அப்படின்னா.. மத்ததுக்கெல்லாம் நெனச்சு பாரு..! நீ லவ் பண்ணி பார்றா.. அப்ப தெரியும்.. இவளுக லட்சணம்..” என்றுவிட்டு சரக்கை எடுத்து கடகடவெனக் குடித்தான்.

டம்ளரில் கூல்ட்ரிங்க்ஸ் கலந்து.. நானும் எடுத்துக் கொஞ்சமாக உறிஞ்சிவிட்டுக் கீழே வைத்தேன்.

சரக்கு மொத்தமாகக காலியான போது.. மணி பதினொன்றுக்குப் பக்கமாகியிருந்தது.
நான் மிதமான போதையில்தான் இருந்தேன். ஆனால் நந்தா குளறிக் குளறிப் பேசும் நிலையில் இருந்தான்.
அவன் சொன்னது போல அவனுக்கு ஓவராகித்தான் விட்டது.!

”டைமாச்சுடா.. போலாமா.?” நான் கேட்க..

”டைம் என்ன..?” என்று குளறலாகக் கேட்டான் நந்தா.

”பதினொன்னாகப் போகுது..!”

”உங்கம்மா திட்டுமா..?”

”அது பரவால்ல.. வா..!” நான் எழுந்தேன்.

அவனும் தள்ளாடி எழுந்து நின்றான். கீழே இருந்த பாட்டில்களை காலால் எட்டி உதைத்தான்.!
”மட்டமான சரக்குடா.. தாயோலிக.. இப்படி மட்டமான சரக்க குடுத்து.. நம்ம காச வாங்கி திங்கறவன் பரம்பரையே.. நாசமாத்தான்டா போகும்..!”

நான் சிரித்தவாறு அவன் கையைப் பிடித்தேன்.
”சாபம் குடுத்தது போதும்..வாடா..”

”நெஜமாவே நான் வயிறெறிஞ்சு சொல்றேன்டா.. இப்படி ஏமாத்தி திங்கறவன்லாம் சாபத்ததான் சம்பாரிப்பானுக.. அவனுக பரம்பரையே…” என அவன் வாயில் வந்ததை எல்லாம்.. ஒரு தமிழ்க்குடி மகன் என்கிற முறையில்.. உளறிக்கொட்டத் தொடங்க…

நான் டார்ச் அடித்து.. பைக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குப் போய் பைக்கை ஸ்டார்ட் பண்ணினேன்.
”வாடா…”

கால் தடத்தைவிட்டு.. செடி.. புற்களை எல்லாம் மிதித்துக் கொண்டு.. விழாமல் தள்ளாடி வந்து.. என் பின்னால் உட்கார்ந்து.. என் முதுகில் சாய்ந்து… எனா கழுத்தைச் சுற்றிக் கை போட்டான்.
”அவ வரட்டும்டா.. அவள என்ன பண்றேன் பாரு.. இங்க ஒருத்தன் காத்து கெடக்கேன்.. என்னை கேனையன்.. கும்பாரக்கூதினு நெனச்சிட்டா இல்ல..” என அவனது காதலியை அவன் வசைபாடத் தொடங்க…

இவனை வீட்டில் விட்டால் போதும் என.. பைக்கை வேகமாக ஓட்டினேன்..!!

அவன் வீட்டுக்கதவு உடனே திறக்கவில்லை. சிறிது நேரம் தட்டிய பிறகுதான் திறந்தது.
அதற்குள்.. நந்தாவின் கண்கள் சொருகி.. கால்கள் மடங்கத் தொடங்கியிருந்தது.
அவனால் ஸ்டெடியாக நிற்க முடியவில்லை.

லைட் போட்டுக் கதவைத் திறந்த அவன் தங்கை சாரதா… சுடிதாருக்கு மேல்.. நந்தாவின் சட்டை ஒன்றைப் போட்டிருந்தாள்.
போதையில் தலை தொங்கிப் போயிருந்த தன் அண்ணனைப் பார்த்தாள்.
”என்னாச்சு..?”

”மப்பு..” நான் புன்னகைத்தேன்.

”சீ..” முகம் சுளித்தாள் ”வீட்ல ஆள் இல்லேன்னா போதும்.. தண்ணியடிச்சிட்டு…” அவள் பேச்சை மதிக்காமல் நந்தா அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே போக.. ”உவ்வே… நாறுது…” என பின்னால் நகர்ந்தாள்.

உள்ளே போன நந்தா.. தள்ளாடியபடி நடந்து போக.. ‘நங் ‘ கென.. ஒரு சத்தம் கேட்டது…..!!!!!! Bothaiyil Sex Pannum Tamil Sex Story

-தொடரும்……!!!!!!

-வணக்கம் நண்பர்களே..
இந்தக் கதைக்கும்…உங்களது ஆதரவையும்.. கருத்துக்களையும் எதிர் பார்க்கிறேன்..!!

-உங்கள் முகிலன்…..!!!!!

Leave a Comment